ரயில் பயணியிடம் திருடி விட்டு தப்பி சென்ற இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். லண்டனில் கடந்த ஆகஸ்ட் மாதம் St Pancras to Blackfrias ஆகிய நகரங்களுக்கு இடையே இரவு 11 மணியளவில் ஒரு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது ரயிலில் பயணம் செய்த ஒரு பயணியின் அருகே சென்று இருவர் அமர்ந்துள்ளனர். இதனை அடுத்து அந்த பயணியை ரயில் ஜன்னலில் இருவரும் சேர்ந்து கட்டுப்போட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து இரண்டு பேரில் ஒருவர் திடீரென […]
