Categories
மாநில செய்திகள்

FIRST பாலியல் தொழில்…. NEXT கொள்ளை அடிச்சோம்…. பிளானை மாற்றியது எதற்காக?…. 3 பேர் பரபரப்பு வாக்குமூலம்…..!!!!!

சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகர் முதல் தெருவில் குமார் சுப்பிரமணியன்(61) வசித்து வருகிறார். முன்னாள் விமானப்படை அதிகாரியான இவர் சென்ற மாதம் தன் மனைவியோடு சுற்றுலாவுக்காக வட மாநிலங்களுக்கு சென்றுள்ளார். இவருடைய மகனும் கடந்த மாதம் 25ம் தேதி பணி நிமித்தமாக புனேவுக்கு சென்றுவிட்டு, பிறகு 26 ஆம் தேதி காலை சென்னை வந்துள்ளார். இந்நிலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 70 சவரன் தங்கநகைகள், பலலட்சம் மதிப்புள்ள வைரநகைகள், பணம், லேப்டாப் […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிகளா இப்படியா பண்ணுவீங்க…. வாடகைக்கு வீடு…. பெண்ணுக்கு நேர்ந்த கதி….!!!!

புதுவையில் ரெட்டியார் பாளையம் செல்லப்பாபு நகரில் வசித்து வருபவர் வின்னி பிரிசில்லா. இவர் தனது வீட்டில் தனியாக இருந்தபோது, கடந்த நவம்பர் மாதம் அடையாளம் தெரியாத 2 பேர் வீடு வாடகைக்கு கேட்பது போல் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த இருவரும், வின்னி பிரிசில்லா தாக்கி அவரது கழுத்தில் இருந்த 13 சவரன் தங்க தாலி செயினை பறித்துள்ளனர். இதுபற்றி பின்னி பிரிசில்லாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தம்பதியினருக்கு நடந்த கொடூரம்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

தம்பதியினரை தாக்கி நகை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள உத்தம சோழபுரம் சூளைமேடு பகுதியில் சண்முகம்-சாந்தி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரஞ்சித்குமார் என்ற மகன் இருக்கிறார். இவர் கோவையில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மேலும் இந்த தம்பதியரின் மகளும் திருமணம் முடிந்து கணவருடன் வசித்து வருகிறார். இதனால் சண்முகம்-சாந்தி இருவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். […]

Categories
உலக செய்திகள்

‘பண்ணை வீடு சுற்றி வளைப்பு’…. நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு…. கொல்லப்பட்ட கொள்ளையர்கள்….!!

பண்ணை வீட்டை சுற்றி வளைத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொள்ளையர்கள் கொல்லப்பட்டனர். பிரேசில் நாட்டில் உள்ள மினஸ் கிரெய்ன் மாகாணத்தில் வர்ஜிஹா என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள சில வங்கிகளில் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி கொள்ளையில் ஈடுபட இருப்பதாக போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்துள்ளது. மேலும் வர்ஜிஹா பகுதியில் உள்ள இரண்டு பண்ணை வீடுகளில் சுமார் 50 போலீசார் அதிரடி தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். அப்பொழுது இரண்டு பண்ணை வீடுகளிலும் பயங்கர ஆயுதங்களுடன் மொத்தம் 25 […]

Categories
தேசிய செய்திகள்

கொள்ளையர்கள் மீது துப்பாக்கி சூடு…. அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார்..!!!

உத்திரபிரதேசத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி அதிரடியாக கைது செய்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி ஒரு வயதான நபரிடம் மங்கள், சோனு மற்றும் அனுஜ் ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 28 ம் தேதி அன்று அவர்களை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்தனர். இதில் மங்கள் மற்றும் சோனாவுக்கு காயங்கள் ஏற்பட்டன. அவர்களுக்கு மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள்

தீரன் பட பாணியில் துப்பாக்கி சண்டை…. பெரும் பரபரப்பு….!!!!

மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேச எல்லைப் பகுதிக்குள் அமைந்துள்ளது சம்பல் பள்ளத்தாக்கு. இது, மறைந்த முன்னாள் கொள்ளைக்காரியும் சமாஜ்வாதி கட்சி முன்னாள் எம்.பி.யுமான பூலன்தேவியால் ஒரு காலத்தில் பிரபலம் அடைந்திருந்தது. சம்பலில் தற்போது ஓரிரு கொள்ளையர்களே மிஞ்சியுள்ளனர். இவர்களும் சம்பலுக்கு அருகிலுள்ள நகரங்களின் பணக்காரர்களை கடத்தி பணம் பறித்து வருகின்றனர். அந்தவகையில் ஆக்ராவின் பிரபல மருத்துவரான உமாகாந்த் குப்தா ரூ.5 கோடி கேட்டு கடத்தப்பட்டார். இவரை எந்த பணயத் தொகையும் இன்றி, ஆக்ரா மாவட்ட எஸ்.எஸ்.பி.யான தமிழர் […]

Categories
உலக செய்திகள்

“இவ்வளவு பணமா..!” இந்த பணத்தை எப்படி மாற்றுவது..? மாட்டிக்கொண்ட கொள்ளையர்கள்..!!

லண்டனில் தற்போது வரை இல்லாத அளவிற்கு 5 மில்லியன் பவுண்ட் பணம் பதுக்கிவைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  லண்டனில் உள்ள Fulham ல் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது மில்லியன் கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் Sergejs Auzins, Serwan Ahmadi மற்றும் Shamsutdinov’s ஆகிய மூவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து மொத்தமாக, ஐந்து மில்லியன் பவுண்ட் பணம் கைப்பற்றபட்டுள்ளது.  அதாவது லண்டனில் தற்போது வரை இவ்வளவு […]

Categories
உலக செய்திகள்

“எங்களை விட்டுவிடுங்கள்!”.. கெஞ்சிய கணவர் கண்முன்னே மனைவியை கொன்ற திருடர்கள்..!!

கிரீஸ் நாட்டில் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையர்கள் இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கிரீஸ் நாட்டில்  வசிக்கும் தம்பதி Charalambos Anagnostopoulos(33) மற்றும் Caroline Crouch(20), தங்கள் 11 மாத பெண் குழந்தையுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது, திடீரென்று மர்ம கும்பல் முகமூடி அணிந்து கொண்டு வீட்டிற்குள் துப்பாக்கிகளோடு புகுந்துள்ளார்கள். அதன்பிறகு Charalambos ஐ கட்டிப்போட்டு விட்டு, Carolineனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்கள். உடனடியாக Charalambos, பணம் இருக்கும் இடத்தை காட்டியுள்ளார். அந்த பணத்தை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

டீ தானேன்னு நம்பி குடிச்சிட்டேன்… ரயிலில் நடந்த ஏமாற்று வேலை… வலை வீசி தேடும் போலீசார்…!!

நாகர்கோவில் வந்த ரயிலில் தொழிலாளரிடம் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.   உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்தவர் தொழிலாளி வினோத் குமார். இவருடைய மகன் நெல்லை மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரை பார்ப்பதற்காக வினோத்குமார் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துள்ளார். இந்நிலையில் அந்த ரயிலில் பயணம் செய்த இரண்டு நபர்கள் தாம்பரத்தில் வினோத் குமாருக்கு டீ வாங்கி கொடுத்துள்ளார்கள். அதை டீயை வினோத்குமார் வாங்கி குடித்தவுடன் மயங்கி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து காரில் ஏற்றிச் சென்ற கொள்ளையர்கள் …!!

திருப்பூரில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து காரில் தூக்கி சென்ற கொள்ளை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . திருப்பூர் ஊத்து குழி சாலையில் உள்ள சர்க்கார் பெரிய பாளையத்தில் பேங்க் ஆஃப் பரோட்டா இயங்கிசெயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் இருந்து ATM இயந்திரத்தின் கதவுகள் நேற்று அதிகாலை உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடத்தினர். வங்கி கண்காணிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

என்ன ஒரு புத்திசாலித்தனம்… திருடுவதற்கு 90 லட்சத்திற்கு வீடா?… கொள்ளையர்கள் மாஸ்டர் பிளான்…!!!

ராஜஸ்தானில் திருடுவதற்கு 90 லட்சத்திற்கு கொள்ளையர்கள் வீடு வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் மருத்துவர் சோனி என்பவர் வசித்துவருகிறார். அவரின் வீட்டிலிருந்து 400 கிலோவுக்கு மேல் வெள்ளி கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி உடனே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், சோனியின் வீட்டின் அருகே ஒரு வீட்டை 90 லட்சத்திற்கு விலைக்கு வாங்கி அதிலிருந்து சுரங்கம் அமைத்து கொள்ளையர்கள் வெள்ளியை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பூட்டிய வீட்டின்  கதவை உடைத்து 25 பவுன் நகை ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனுமம்தித்தை கிராமத்தை  சேர்ந்த மென்பொறியாளரான  சசிக்குமார்  குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். அனுமன் தீர்த்தம் கிராமத்தில் வசிக்கும் சசிகுமாரின் தாயார் மாலா உறவினரை பார்ப்பதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சேலம் சென்றுள்ளார். இந் நிலையில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் பீரோவில் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அடப்பாவிங்களா அத போயாடா அறுப்பீங்க… வித்தியாசமாக திருடிய கொள்ளையர்கள்…!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மூக்கை அறுத்து கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொள்ளை சம்பவங்கள் அதிக அளவு நடந்து கொண்டிருக்கின்றன. கொள்ளையர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் கொள்ளையர்கள் சிலர் மூக்கை அறுத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பாலூரில் அரசு மதுபான கடை ஒன்று உள்ளது. அந்தக் கடை மேலாளரின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முகமூடிக்குள் மீசை…. மண்ணுக்கடியில் நகை…. அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்…!!

நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையரை அவரின் மீசையை துப்பாக வைத்து காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். சென்னையில் உள்ள தி.நகர் பகுதியில் ராஜேந்திரகுமார் என்பவருக்கு சொந்தமாக நகைக்கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் கடந்த மாதம் சுமார் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடை உரிமையாளர் காவல்துறையில் புகார் அளிகத்துள்ளார். எனவே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதையடுத்து கோடம்பாக்கம் மார்க்கெட் சுரேஷ், […]

Categories
தேசிய செய்திகள்

கொள்ளையர்கள் கைவரிசை… 1.28 கோடி பணம்… செல்போன்கள்… இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்… 7 பேர் கைது…!!

தெலுங்கானாவில் கொள்ளையடித்த கும்பலிடமிருந்து பல லட்சம் மதிப்புள்ள செல்போன்கள், கோடிக்கணக்கில் பணம் மற்றும் 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தெலுங்கானா மாநிலத்தில் பல பகுதிகளில் நடந்த கொள்ளை சம்பவங்களுடன் தொடர்பு கொண்ட 7 பேரை போலீசார் கைது செய்து  அவர்களிடம் இருந்து கோடிக்கணக்கான பணம், புதிய வகை செல் போன்கள், இரு சக்கர வாகனங்கள் போன்றவை கைப்பற்றியுள்ளனர். இவர்களில் முகமது அப்சார் மற்றும் மிர்சா அஸ்வக் பெய்க் என்ற இருவரும் சேர்ந்து, ஐதராபாத்தில் ரியல் எஸ்டேட் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தீரன் பட பாணியில் கொள்ளை முயற்சி… நள்ளிரவில் பற்றி எரிந்த ஏடிஎம்… வட மாநிலத்தைச் சேர்ந்த மூவர் கைது..!!

நாமக்கல் மாவட்டத்தில் ஏடிஎம் மையத்தில் வெல்டிங் இயந்திரத்தை பயன்படுத்தி கொள்ளையடிக்க முயற்சி செய்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் புதுச்சத்திரம் அடுத்த பாச்சல் அருகே உள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் வளாகத்தில் யூனியன் வங்கி ஏடிஎம் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வங்கி ஏடிஎம் மையத்தில் சென்ற ஐந்தாம் தேதி அதிகாலை திடீரென தீ பற்றிய காரணத்தால் அதில் இருந்த இரண்டு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் முழுவதுமாக எரிந்து சாம்பலாகியது. இந்த சம்பவம் […]

Categories
உலக செய்திகள்

நைஜீரியாவில்…! ”கொள்ளையர்கள் வெறியாட்டம்” …. 47 பேர் பரிதாப பலி …!!

நைஜீரியாவில்  கொள்ளையர்களின் தொடர் தாக்குதலினால் 47 பேர் கொல்லப்பட்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா நாட்டின் வடக்கே கட்சினா என்னும் பகுதியில் ஏராளமான கிராமங்கள்இருக்கின்றது.  விவசாய தொழில் செய்யும் பலர் அந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தத்சென்மா, சபானா மற்றும் தன்மூசா ஆகிய மாவட்டங்களில் இருக்கும் பல கிராமங்களை இலக்காக வைத்து மோட்டார் பைக்குகளில் வந்த கொள்ளையர்கள் திட்டமிட்ட மற்றும் தொடர்ச்சியான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 47 பேர்கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அதிபர் முகமது புகாரியின் […]

Categories

Tech |