Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம்…. குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த தண்ணீர்…. மக்கள் அவதி….!!!!

மேட்டூர் அணையிலிருந்து காவிரியாற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் வினாடிக்கு 2 லட்சத்து 15 ஆயிரம் கன அடி தண்ணீரானது வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் நிலவரப்படி வினாடிக்கு சுமார் 2 லட்சம் கன அடி தண்ணீரானது சென்றது. அத்துடன் கீழணையிலிருந்தும் கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கொள்ளிடம்ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த சூழ்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

முன்னறிவிப்பின்றி ஆற்று நீர் திறப்பு…. சலவை தொழிலாளர்கள் போராட்டம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

திருச்சி மாவட்ட கொள்ளிடம் ஆற்றில் நூற்றுக்கணக்கான சலவை தொழிலாளர்கள் துணிகளை துவைத்து அதனை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு முன்அறிவிப்பு இன்றி அதிகப்படியான தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் 50க்கும் அதிகமான சலவை தொழிலாளர்கள் ஆத்துகுள் காயவைத்த துணிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. பொதுவாக முன் கொம்பு மேல் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் கண்டிப்பாக முன்னறிவிப்பு வெளியிடப்படும். ஆனால் நேற்று இரவு முன்னறிவிப்பு இல்லாமல் தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கொள்ளிடம் ஆறு: வினாடிக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு…. 20 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…..!!!!

கர்நாடாகவில் பெய்த கனமழை காரணமாக காவிரிஆற்றில் வினாடிக்கு சுமார் 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணை கிடுகிடுவென உயர்ந்து நிரம்பியதை அடுத்து, அதில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. அந்த நீர் கல்லணை வழியே கீழணைக்கு சீறிபாய்ந்து வந்தது. நேற்றுமுன்தினம் நள்ளிரவு 1 மணிநிலவரப்படி கீழணைக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. அந்த நீர் படிப்படியாக அதிகரித்து நேற்று காலை வினாடிக்கு 1 லட்சத்து 15 ஆயிரம் […]

Categories

Tech |