மேட்டூர் அணையிலிருந்து காவிரியாற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் வினாடிக்கு 2 லட்சத்து 15 ஆயிரம் கன அடி தண்ணீரானது வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் நிலவரப்படி வினாடிக்கு சுமார் 2 லட்சம் கன அடி தண்ணீரானது சென்றது. அத்துடன் கீழணையிலிருந்தும் கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கொள்ளிடம்ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த சூழ்நிலையில் […]
