அமராவதி அணையில் சென்ற 2 மாதங்களாக முழு கொள்ளளவு நீடித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றார்கள். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இருக்கும் காந்தளூர், மூணார், மறையூர் உள்ளிட்ட அமராவதி அணையின் நீர் ஆதாரங்களில் சாரல் மழையும் சில நேரங்களில் கனமழையும் பெய்கின்றது. இதன் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டிருப்பதால் அணைக்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரித்து அணையின் நீர் இருப்பு சென்ற மாதம் 10-ம் தேதியிலிருந்து முழு கொள்ளவில் […]
