இன்று முதல் தேசிய தலைநகரில் பழைய கலால் கொள்கை மீண்டும் அமலுக்கு வந்திருக்கின்றது. இதனால் தனியார் விற்பனையாளர்கள் மதுபான கடைகள் நேற்றுடன் மூடப்பட்டுள்ளது. இனி டெல்லி அரசாங்கமே மது விற்பனையை மேற்கொள்ளும் மேலும் தனியார் மது விற்பனை கடைகள் அரசு மது விற்பனை நிலையங்களால் மாற்றம் செய்யப்படும். இந்த நிலையில் தற்போது டெல்லி நகரில் 300 மதுபான கடைகள் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கலால் துறை தெரிவித்துள்ளது. இந்த கடைகளில் சுமார் 240 மதுக்கடைகள் முதல் நாளில் […]
