தமிழக முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் பல கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதோடு, மேலும் சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதன் பிறகு பொதுமக்களிடம் ஒவ்வொரு கழகச் செயலாளரும் சமூக வலைதளம் மூலமாகவும், தேநீர் கடைகள் மூலமாகவும், திண்ணை பிரச்சாரம் மூலமாகவும் கொள்கைகளை பரப்புங்கள். உலக கோப்பை […]
