Categories
தேசிய செய்திகள்

தொழிலை சரியாக கவனிக்காத மகன்…. தீ வைத்துக் கொன்ற தந்தை…. கொடூர சம்பவம்….!!!!

வியாபாரத்தை சரிவர செய்யாததால் மகனை தந்தை தீ வைத்து கொளுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. பெங்களூரு சாலையில் உள்ள வால்மீகி நகரில் இந்த சம்பவம் ஏப்ரல் 1ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மகன் தனது தந்தையின் பெயிண்ட் துணி தயாரிக்கும் தொழிலை எடுத்து நடத்தி வந்தார். ஆனால் அந்த தொழிலை சரியாக செய்யமுடியவில்லை. இந்நிலையில் மகன் அர்பித் சேத்தியாவை, தந்தை சுரேந்திர குமார் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். மேலும், அர்பித் சேத்தியா […]

Categories
தேசிய செய்திகள்

“எந்த பையனையும் எனக்கு பிடிக்கல”…. கல்யாணத்துக்கு No சொன்ன மகள்… சொந்த மகளையே எரித்த பெற்றோர்கள்… அதிர்ச்சி..!!

ஆந்திரா மாநிலத்தில், இளம்பெண் ஒருவர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காரணத்தினால் பெற்றோர்களே அப்பெண்ணை தீயிட்டு கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள கோதபள்ளி என்ற பகுதியில் வசித்து வரும் 20 வயது பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள் வரன் பார்த்து வந்துள்ளனர். பெற்றோர்கள் பார்க்கும் எந்த பயனையும் அவர் பிடிக்கவில்லை என்று கூறி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த பெண்ணின் குடும்பத்தார் அந்த பெண்ணை உயிருடன் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து […]

Categories

Tech |