தமிழகத்தில் கடந்த 29-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி சென்னை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருவிக நகர் தொகுதியில் உள்ள ஆடுதொட்டி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்கினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை […]
