Categories
தேசிய செய்திகள்

பிகினி உடையால் பறிபோன பேராசிரியை பதவி….. பல்கலை மீது பரபரப்பு புகார்….!!!!

கொல்கத்தாவின் செயின்ட் சேவியர் பல்கலைக்கழகம் உதவி பேராசிரியரை இன்ஸ்டாகிராமின் புகைப்படங்களை பதிவிட்டதால், பணியில் இருந்து வெளியேற கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. கொல்கத்தா, செயின்ட் சேவியர்ஸ் பல்கலைக்கழக முன்னாள் ஆங்கில உதவிப் பேராசிரியை ஒருவர், இன்ஸ்டாகிராமில் ஸ்விம் ஸ்யுட் எனப்படும் பிகினி வகை உடை அணிந்து சர்ச்சைக்குறிய புகைப்படங்களை பதிவிட்ட குற்றச்சாட்டின் பேரில் பல்கலைக்கழக அதிகாரிகள் தன்னை பணியை விட்டு போகும்படி, கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இது ‘பல்கலைக்கழகத்தின் நற்பெயரைக் கெடுக்கும்’ என்று அவர்கள் கூறியதாக பாதிக்கப்பட்ட 30 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…! கமல்ஹாசனுக்கு கோவில் கட்டிய ரசிகர்கள்…. எங்கு தெரியுமா….???

கொல்கத்தாவில் கிதிர்பூர் நகரில் இருக்கும் ரசிகர்கள் கமல்ஹாசனுக்கு கோவில் ஒன்றை கட்டி வருகிறார்கள். விக்ரம் வெளியாவதற்கு முன்பே திட்டமிடப்பட்ட இந்தக் கோவில் விக்ரம் வெற்றி பெற்றதும் கட்டுமானப்பணியைத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தக் கோவிலை திறந்து வைக்க கமல்ஹாசனுக்கு கடிதம் மூலம் அழைப்பும் அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொல்கத்தா ரசிகர்கள் கோவில் கட்டியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடவுள் மறுப்புக் கொள்கையில் ஊறிப்போன கமல்ஹாசன் தனக்காக கட்டப்பட்டு வரும் கோவிலை திறந்து வைக்க கொல்கத்தா செல்வாரா? […]

Categories
உலக செய்திகள்

“2 வருடங்களுக்குப் பின் மீண்டும்”… பேருந்து போக்குவரத்து இயக்கம்…. எங்கு தெரியுமா….?

இரண்டு வருடங்களுக்குப் பின் வங்காள தேசம் இந்தியா இடையேயான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. கடந்த 2 வருடங்களாக கொரானா பெருந்தொற்றின்  காரணமாக உலக நாடுகளில் போக்குவரத்து சேவைகள் முடங்கியது. உள்ளூர் சேவையை தவிர்த்து வெளிநாடுகளில் இருந்து பேருந்து ரயில் மற்றும் விமான சேவையும் முடங்கி  இருந்தது. இந்த நிலையில் கொரோனா  குறைந்து வரும் சூழலில் பல்வேறு நாடுகளும் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றது. மேலும் கொரோனா தொற்று காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா மற்றும் வங்காள தேசத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மது பிரியர்களே செம ஹேப்பி நியூஸ்… 10 நிமிடங்களில் ஹோம் டெலிவரி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!

கொல்கத்தாவில் உள்ள ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் 10 நிமிடங்களில் மதுபானத்தை டெலிவரி செய்யும் சேவையை தொடங்கியுள்ளது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இன்னொவென்ட் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்டின் முதன்மை பிரண்டான ‘பூசி’ இந்தியாவின் முதல் 10 நிமிட மதுபானம் வினியோகம் தளம் என்று கூறியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆன்லைன் மூலமாக பல நிறுவனங்கள் ஏற்கனவே மதுபானங்களை வீடுகளுக்கு டெலிவரி செய்து வருகின்றன. அதே நேரத்தில் பல நிறுவனங்கள் ஹோம் டெலிவரி செய்தாலும் இதுவரை ஆர்டர் செய்த 10 […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“18 வயது இளம் மாடல் தற்கொலை”…. இரண்டு வாரத்தில் 4வது தற்கொலை ‌…!!!!!

கொல்கத்தாவில் 18 வயது மாடல் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சரஸ்வதி தாஸ் என்பவர் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் இருக்கும் கஸ்பா பகுதியில் வசித்து வந்த 18 வயது மாடலாவார். இவர் ஒரு மாடலாகவும் பள்ளி குழந்தைகளுக்கு டியூஷனும் எடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய படி பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சரஸ்வதி தன் பாட்டியுடன் தூங்கி கொண்டிருந்தார். இரவு இரண்டு மணியளவில் பாட்டி திடீரென எழுந்து பார்த்தபோது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் தொடரில்….. 21-வது ஹாட்ரிக் சாதனை படைத்த யசுவேந்திர சாஹல்…..!!!

ஐபிஎல் தொடரின் 21-வது ஹாட்ரிக் சாதனையை யசுவேந்திர சாஹல் படைத்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில், கொல்கத்தா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யசுவேந்திர சாஹல் ஹாட்ரிக் சாதனையை படைத்துள்ளார். 17வது ஓவரில் அவர் ஸ்ரேயாஸ் அய்யர், ஷிவம் மவி, கம்மின்ஸ் ஆகியோரை அடுத்தடுத்து அவுட் செய்து சாதனை புரிந்துள்ளார். இதில் அமித் மிஸ்ரா அதிகபட்சமாக 3 முறை ஹாட்ரிக் சாதனை படைத்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஐ.பி.எல். வரலாற்றில் 21-வது ‘ஹாட்ரிக்’ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டம்…. டாஸ் வென்றது கொல்கத்தா அணி….!!!

இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டி போட்டி மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டு அணிகளும் கடைசி போட்டியில் தோல்வியை சந்தித்ததால், இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகின்றன. ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் அணியின்வீரர் பட்லர் , அணியின் கேப்டன் சாம்சன் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதேபோல் கொல்கத்தா அணியில் ரசல், ராணா உள்ளிட்டோர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 : அடுத்தடுத்து காலியாகும் விக்கெட்…. சிஎஸ்கேவை வச்சு செய்யும் கொல்கத்தா….!!!!

66 நாள் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. எல்லா அணிகளும் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றனர். நடப்பு ஐபிஎல் 15வது சீசனில் கடந்த ஆண்டு வெற்றியாளரான சென்னை மற்றும் ரன்னரான கொல்கத்தா அணி இன்று மும்பையில் மோதுகின்றது. ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல்-ஐ வெற்றியுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 : பந்துவீச்சில் பட்டையை கிளப்பும் கொல்கத்தா…. திணறும் சென்னை…. சோகத்தில் ரசிகர்கள்….!!!

அறுபத்தி ஆறு நாள் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. எல்லா அணிகளும் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றனர். நடப்பு ஐபிஎல் 15வது சீசனில் கடந்த ஆண்டு வெற்றியாளரான சென்னை மற்றும் ரன்னரான கொல்கத்தா அணி இன்று மும்பையில் மோதுகின்றது. ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல்-ஐ வெற்றியுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: களமிறங்கிய வீரர்கள்….! அனல் பறக்கப்போகும் போட்டி…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

அறுபத்தி ஆறு நாள் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. எல்லா அணிகளும் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றனர். நடப்பு ஐபிஎல் 15வது சீசனில் கடந்த ஆண்டு வெற்றியாளரான சென்னை மற்றும் ரன்னரான கொல்கத்தா அணி இன்று மும்பையில் மோதுகின்றது. ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல்-ஐ வெற்றியுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிக்கலில் கொல்கத்தா அணி…! புது கேப்டன் கலக்குவாரா ?  பலம், பலவீனம் என்ன ? 

IPL 2022 15 ஆவது சீசன் இன்று தொடங்க உள்ள நிலையில் இன்று நடக்க இருக்கும் முதல் ஆட்டத்தில் CSK vs KKR அணிகள் மும்பையில் மோத உள்ளன. இந்த நிலையில் கொல்கத்தா அணி தனது பழைய கேப்டன் இயோன் மோர்கனை ஏலத்தில் கழட்டி விட்டுவிட்டு புது கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் எடுத்து புது கேப்டன் ஆக நியமித்துள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் வருகை அந்த அணிக்கு பலம் சேர்க்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டு 8 பேர் உயிரிழந்த வழக்கு…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

கொலமேற்கு வங்கத்தில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டு 8 பேர் இறந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பிர்பூம் மாவட்டத்தில் பழிவாங்கும் நோக்கத்தில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்த நிலையில், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் உடனடியாக இவ்வழக்கை சிபிஐ எடுத்து விசாரிக்க தொடங்க வேண்டும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ…. இவ்வளவு பெருசா?…. பூஜை போட்டு அனைவரையும் கலங்கடித்த காளி பக்தர்கள்….!!!!

கொல்கத்தா மாநிலத்தில் ஆண்டுதோறும்  அக்டோபர் மாதம் துர்கா பூஜை  கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது பந்தல்கள் அமைத்து பல்வேறு விதவிதமான காளியம்மன்  சிலைகளை வைத்து பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடமும் துர்கா பூஜை கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டு மிகவும் வித்தியாசமான முறையில் பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதாவது பெரிய சைஸ் ஆதார் கார்டு உருவாக்கி அதற்கு பக்தர்கள் காளி பூஜை செய்து வருகின்றனர். அந்த ஆதார் கார்டில் பெயர் காளி மற்றும் கணவர் […]

Categories
தேசிய செய்திகள்

கொல்கத்தா ஸ்ரீ பூமி பூஜா பந்தல்… “கண்ணைக் கவரும் வண்ண விளக்குகள்”… அதுலயும் இந்த ஆண்டு என்ன ஸ்பெஷல் தெரியுமா…?

கொல்கத்தாவில் தசரா பண்டிகைக்காக செய்யப்பட்டுள்ள பந்தல் அலங்காரம் துபாயின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா போன்ற வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் தசரா பண்டிகை தொடங்கி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்ரீ பூமி பூஜா பந்தல் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது துபாயில் உள்ள மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா போன்ற அமைப்பில் செய்யப்பட்டுள்ளது. இதனைக் காண ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர். மேலும் இந்த உயரமான பந்தல் அமைப்பு விமான […]

Categories
அரசியல்

“நான் ஒரு இந்துப் பெண்” எனக்கு அனுமதி மறுப்பது ஏன்….? கொதித்தெழுந்த மம்தா…!!!

இத்தாலியில் நடைபெறும் உலக அமைதி மாநாட்டில் கலந்துகொள்ள தமக்கு வந்த அழைப்பை, பொறாமை காரணமாக பிரதமர் நரேந்திர மோடி  தடுத்து விட்டதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். ரோம் நகரில் நடைபெற உள்ள உலக அமைதி மாநாட்டில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்துகொள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது. உலகத் தலைவர்கள் கலந்துகொள்ளும் மாநாட்டில், மாநில முதலமைச்சர் ஒருவர் பங்கேற்க அனுமதிக்க முடியாது என்று அதற்கு காரணம் கூறப்பட்டது. இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற […]

Categories
தேசிய செய்திகள்

கொட்டும் மழையில் நாய்களுக்கு குடை பிடித்த போலீஸ்…. வைரலாகும் புகைப்படம்…!!!

கொல்கத்தாவைச் சேர்ந்த காவலர் ஒருவர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது மழையில் நனையும் நாய்களுக்கு குடை பிடித்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கொல்கத்தாவை சேர்ந்த டிராபிக் கான்ஸ்டபிள் தருண் குமார் மண்டல் என்பவர் கன மழை பெய்த சமயத்தில் அந்த மழையில் நனைந்து கொண்டிருந்த இரு நாய்களுக்கு குடை பிடித்துள்ளார். இதனை ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிடவே புகைப்படம் பெரும் வரவேற்பை பெற்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

மரண அடி வாங்கி சறுக்கல்…! 6ஆம் இடத்தில் மும்பை…. மைனஸில் ரன் ரேட்….!!

கொல்கத்தா அணிக்கெதிரான ஆட்டத்தில் மும்பை தோல்வி அடைந்ததை அடுத்து மும்பை அணி 4ஆம் இடத்தில இருந்து 6ஆம் இடத்திற்கு சென்றது. நேற்று அபுதாபியில் நடந்த ஐபிஎல் போட்டியில் நான்காவது இடத்தில் இருந்த நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ஆறாவது இடத்தில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குயின்டன் டி காக் 55 ரன்னும், ரோகித் […]

Categories
சினிமா

விக்ரம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு…. நாளை கொல்கத்தாவில் துவக்கம்….!!!!

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும், ‘கோப்ரா ‘ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நாளை கொல்கத்தாவில் துவங்க உள்ளதாக, தற்போது தகவல் வெளியாகியுள்ளது. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வித்தியாசமான கதை அம்சம் கொண்ட சூப்பர் ஹிட்  படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. கே.ஜி.எஃப் பட  நாயகி […]

Categories
தேசிய செய்திகள்

6 பிணவறை பதவியாளர் பணிக்கு…. 8000 பட்டதாரிகள் கடும் போட்டி…!!!

நாடு முழுவதும் ஏற்கனவே பல லட்சம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில்லாத நிலையில் கொரோனா வந்த பின்னர் பலரும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். கொல்கத்தாவில் உள்ள நீர் ரத்தன் சிர்கார்  மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறை ஆய்வகத்தில் உதவிப் பணியாளர் உதவியாளர் பணிக்கு 6 அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 6 பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில் இந்த வேலைக்கு 100 இன்ஜினியர்கள், 500 முதுகலை பட்டதாரிகள், 2200 இளநிலை பட்டதாரிகள் உட்பட 8 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொல்கத்தா, ஹைதராபாத் அணிகளுக்கு… புதிய கேப்டன்கள்… பிசிசிஐ தகவல்…!!

கொல்கத்தா ஹைதராபாத் அணிக்கு புதிய கேப்டன்கள் நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 14வது ஐபிஎல் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக காலவரையின்றி போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பிசிசிஐ மீதமுள்ள 31 ஐபிஎல் ஆட்டங்களை செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த முடிவு செய்தது. இதையடுத்து தற்போது இந்த போட்டிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்கம் நாரதா லஞ்ச ஊழல் வழக்கு… கொல்கத்தா நீதிமன்றம் இன்று விசாரணை..!!

மேற்குவங்க நாரத லஞ்ச ஒழிப்பு ஊழல் வழக்கு தொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தியது. மேற்கு வங்க மாநிலத்தில் போலி நிதி நிறுவனம் ஒன்றிற்கு ஆதரவாக நடந்து கொள்வதற்காக பணம் பெற்றதாக மேற்குவங்க அமைச்சர்கள் 2 பேர், ஒரு முன்னாள் அமைச்சர் மற்றும் ஒரு எம்எல்ஏ என மொத்தம் நான்கு பேரை சிபிஐ கைது செய்தது. இதையடுத்து அவர்களுக்கு ஜாமீன் வழங்கிய கொல்கத்தா நீதிமன்றம் வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டது. ஜாமின் தொடர்பான வழக்கில் இரு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று மாலை 3.15 முதல் 6.22 வரை…. வானில் “ஒரு ரத்த நிலா”..!!!

வானில் தோன்றும் அரிதான ரத்த நிலா இன்று மாலை வானில் தோன்றும் என கொல்கத்தாவில் உள்ள பிர்லா கோளரங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோளரங்க இயக்குனர் தேவி பிரசாத் திவாரி கூறுகையில், “சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதை நாம் சந்திர கிரகணம் என்று கூறுகிறோம். இந்நிலையில் இன்று மிகவும் அரிதான, இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மாலை 3:15 முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2, 6, 6, 6, 4, 6…. ஒரே ஓவரில் சரவெடி….. 30ரன் எடுத்த பேட் கம்மின்ஸ்…. நொந்து போன சுட்டி குழந்தை …!!

நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 15வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி,  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஒருவருக்கு 3 விக்கெட் இழப்புக்கு 220 குவித்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட்64ரன்னும், பாப் டூ ப்ளசிஸ் 95ரன்னும் ரன்கள் குவித்து அசத்தினர். கொல்கத்தா அணி சார்பில் வருன் சக்ரவர்த்தி, சுனில் […]

Categories
உலக செய்திகள்

மனைவியின் புற்றுநோய் சிகிச்சை…. வயலின் கலை…. பணம் திரட்டிய 77 வயது கணவன்….!!!

புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக வயலின் வாசித்து பல நாடுகளில் பணம் திரட்டியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் ஸ்வப்பன் செட் (77 )மற்றும் அவரது மனைவி வசித்து வருகின்றனர்.ஸ்வப்பன் செட் சிறந்த வயலின் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 2002ஆம் ஆண்டு ஸ்வப்பன் சேட்டின் மனைவிக்கு கர்ப்பப்பையில் புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அறுவை சிகிச்சைக்கு நிறைய பணம் தேவைப்படும் என்றும் கூறியுள்ளனர். ஆகையால் பணத்தை எவ்வாறு ஏற்பாடு செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடிபோனாள். […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென ஏற்பட்ட தீ விபத்து… அடுத்தடுத்த கட்டிடங்களுக்கு பரவியதால்… 9 பேர் உயிரிழப்பு..!!

கொல்கத்தாவில் உள்ள மண்டல ரயில்வே தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தா நகரின் மையப் பகுதியில் தென்கிழக்கு மற்றும் கிழக்கு இரயில்வே மண்டலத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இதில் 13 வது மாடியில் நேற்று மாலை 6 மணி அளவில் தீ ஏற்பட்டது. பின்னர் அந்த தீ மளமளவென பரவி பிற அடுக்குகளுக்கும் பரவியது. இதையடுத்து 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து… 9 பேர் உயிரிழப்பு… பதைபதைக்க வைக்கும் வீடியோ…!!!

கொல்கத்தாவில் உள்ள மண்டல ரயில்வே தலைமை அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தா நகரின் மையப் பகுதியில் தென் கிழக்கு மற்றும் கிழக்கு ரயில்வே மண்டலங்களின் தலைமை அலுவலகம் ஒன்று உள்ளது. அந்தக் கட்டிடத்தின் 13-வது மாடியில் நேற்று மாலை 6 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதன் பிறகு மளமளவென தீ அனைத்து அடுக்குகளுக்கும் பரவத் தொடங்கியது. இதனையடுத்து 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு […]

Categories
தேசிய செய்திகள்

3 நாட்களில்…. 200க்கும் மேற்பட்ட நாய்கள் உயிரிழப்பு… காரணம் புரியாமல் அதிர்ச்சியில் உறையும் மக்கள்..!!!

மேற்குவங்க மாநிலம் விஷ்ணு ஊரில் கடந்த மூன்று நாட்களில் 200க்கும் மேற்பட்ட நாய்கள் திடீரென இறந்த நிலையில், கொல்கத்தாவிலும் இரு வாரத்தில் 72 நாய்கள் இறந்திருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் தினமும் 5 முதல் 6 நாய்கள் இறந்த வண்ணம் உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வைரஸ் தாக்குதல் காரணமாக நாய்கள் இறந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. அது மனிதர்களுக்கு பரவாது என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

“ராட்சசன் பட பாணியில்” பற்கள் நொறுக்கப்பட்டு…. தொண்டை கிழிக்கப்பட்டு…. சிறுமி கொடூரமான கொலை…!!

ராட்சசன் பட பாணியில் சிறுமியின் பற்கள் நொறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா மாநிலத்தில் குடும்பத்தோடு வசித்து வந்த 8 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமி சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள தன்னுடைய மாமா வீட்டிற்கு அக்காவுடன் சென்றுள்ளார். இதையடுத்து அந்த பகுதியில் மாலை வரை விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போயுள்ளார். உடனே அக்கம் பக்கத்தில் தேடியும் எங்கும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் தேர்வில்…. காப்பியா அடிக்கிறீங்க…? பள்ளிகள் போட்ட மாஸ்டர் பிளான்…!!

ஆன்லைன் தேர்வில் மாணவர்கள் காப்பியடிப்பதை தவிர்க்க சில பள்ளிகளில் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஆன்லைன் வழியாகவே தேர்வு எழுதும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்திய மாணவர்களை தேர்வில் காப்பி அடித்தல், பெற்றோர் அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதை தவிர்க்கும் வகையில் கொல்கத்தா நகரில் உள்ள ஒரு பள்ளியில் […]

Categories
தேசிய செய்திகள்

“முகம் அரிக்குதுனு மாஸ்க்கை கழட்டியதால்”… கையும் களவுமாக சிக்கிய திருடன்… நடந்தது என்ன..?

கொல்கத்தாவில் வணிக வளாகத்தில் மாஸ்க் அணிந்து திருடிய கொள்ளையனை சிசிடிவி காட்சியைக் கொண்டு போலீசார் கைது செய்தனர். கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க மாஸ்க் அணிய வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. ஆனால் மக்கள் பலரும் மாஸ்க் அணிவதை விரும்ப மாட்டேன்கிறார்கள். சில குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்கள் மாஸ்கை கண்டிப்பாக அணியத் தொடங்கியுள்ளனர். பல இடங்களில் குற்றவாளிகள் மாஸ்க் அணிந்து திருடுவது போலீசாருக்கு சிக்கலாகவும் உள்ளது. அதேபோல் ஒரு சம்பவம் கொல்கத்தாவில் அரங்கேறியுள்ளது. ரதன் பட்டாச்சாரியா […]

Categories
தேசிய செய்திகள்

இனி அப்படியே சாப்பிடலாம்… கழற்ற வேண்டிய அவசியமில்லை… இதோ புதிய ஜிப் போட்ட முகக்கவசம்…!!!

கொல்கத்தாவில் உள்ள உணவகம் ஒன்று ஜிப் வைத்த முகக்கவசங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. கொல்கத்தாவில் உள்ள உணவகம் ஒன்றில் தனது வாடிக்கையாளர்களுக்கு ஜி போட்ட முக கவசங்களை வழங்கி ஒரு புதுமையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதிக அளவு மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும்போது முக கவசத்தை மறந்து விடுகிறார்கள். அதனால் பல்வேறு இடங்களில் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இப்படி ஒரு சூழ்நிலையில் கொல்கத்தாவில் உள்ள ஒரு உணவகம் ஜிப்பை வைத்த கவசங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அதன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தொடரும் மும்பையின் ஆதிக்கம்… 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஐபிஎல் தொடரின் 32ஆவது லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் இயன் மோர்கன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதையடுத்து 149 என்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”கேப்டன் பதவியிலிருந்து” திடீரென விலகினார் ”தினேஷ் கார்த்திக்” …!!

ஐபிஎல் போட்டி ஏறக்குறைய இறுதிகட்டத்தை எட்டி இருக்கின்றது. பிளே ஆப் சுற்றுக்கு செல்லக்கூடிய வகையில் முதல் நான்கு இடத்தில் டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா அணிகள் உள்ளன. கொல்கத்தா அணி 7 போட்டிகளை விளையாடி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளது. அந்த அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கேப்டன் பொறுப்பில் இருந்து திடீரென விலகி உள்ளார். தினேஷ் கார்த்திக்கின் இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது […]

Categories
தேசிய செய்திகள்

பா.ஜ.க. பேரணியை போலீசார் தடுத்ததால் பயங்கர மோதல் ….!!

மேற்கு வங்கத்தில் பாஜக நிர்வாகிகள் கொலையை கண்டித்து அக்கட்சியினர் பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. மேற்குவங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாகவும் அடுத்தடுத்து பாஜாகா நிர்வாகிகள் கொல்லப்படுவதற்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி காரணம் என்று குற்றம் சாட்டி தலைமை செயலகத்தை நோக்கி பாஜகவினர் ஊர்வலம் சென்றனர். தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவதற்காக கொல்கத்தாவில் பல்வேறு சாலைகள் வழியாக ஊர்வலமாக வந்தவர்களை போலீசார் தடுத்ததால் பல இடங்களில் மோதல் வெடித்தது. கூட்டத்தை கலைக்க போலீசார் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வரலாற்றில் முதல்முறையாக… இந்த நாட்டைச் சேர்ந்த வீரர் ஐபிஎல்லில் விளையாடுகிறார்…!!

ஐ.பி.எல். வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு வீரர் 13-வது ஐ.பி.எல்லில் விளையாட இருக்கிறார். 13ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.. முதல் போட்டியில் மும்பை – சென்னை அணிகள் மோதுகின்றன.. இதற்கிடையே கொல்கத்தா அணியில் இங்கிலாந்தைச் சேர்ந்த வீரர் கேரி குர்னேவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதை அடுத்து, அவர் தொடரில் இருந்து விலகியுள்ளார்.. இவருக்கு பதிலாக அமெரிக்காவைச் சேர்ந்த முகமது ஹசன் அலி கான் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதித்த சிறுவர்கள்… மருத்துவமனைக்கு செல்ல.. “9,200 கேட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்”… கெஞ்சி கேட்ட தந்தை..!!

கொரோனா பாதிக்கப்பட்ட சிறுவர்களை ஆம்புலன்சில் கூட்டிச் செல்ல டிரைவர் அதிக பணம் கேட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா மாநிலம் ஹூக்லி மாவட்டத்தைச் சேர்ந்த 9 மாத குழந்தை, மற்றும் 9 வயதுடைய சிறுவன் ஆகிய இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஐ.சி.எச் குழந்தைகள் சுகாதார நிலையத்தில் சிகிச்சைப் பெற்றுவந்தனர். இந்நிலையில், சிறுவர்களை கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், சிறுவர்களின் தந்தை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளார். பின்னர், […]

Categories
தேசிய செய்திகள்

கடிதம் எழுதி விட்டு… தற்கொலை செய்து கொண்ட இளம் பெண் மருத்துவர்… நடந்தது என்ன?

தொடர்ந்து திருமணம் செய்ய வற்புறுத்தி வந்ததால் மருத்துவ மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கொல்கத்தாவை சேர்ந்த மன்சி மண்டல் என்பவர் முதுநிலை மருத்துவப் படிப்பு இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டே பயிற்சி மருத்துவராக இருந்து வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியிலேயே 3 மாணவிகளுடன் இவர் தங்கியிருந்தார். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு மன்சியுடன் தங்கியிருந்த மற்ற மூன்று மாணவிகளும் தங்கள் வகுப்பிற்கு செல்ல இவர் மட்டும் அறையிலேயே தனியாக இருந்துள்ளார். அச்சமயம் அவரது […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கு நோபல் பரிசு வேண்டும்” பாலத்தின் மீது நின்று அடாவடி செய்த பெண்…!!

பாலத்தின் மீது ஏறி நோபல் பரிசு கொடுத்தால் தான் கீழே இறங்குவேன் என பெண் ஆர்ப்பாட்டம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  மேற்கு வங்காளம் கொல்கத்தாவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் ஹவுரா பாலத்தின் மீது ஏறி நின்றார். அப்போது அவ்வழியாக சென்றவர்கள் அந்த பெண் பாலத்தின் மீது ஏறி நிற்பதை கண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் தெரிந்து அங்கு வந்த ஹவுரா காவல்துறையினர், தீயணைப்பு  சிறப்பு குழு வீரர்களுடன் இணைந்து அப்பெண்ணை […]

Categories
தேசிய செய்திகள்

‘செயின் கில்லர்’… டிப் டாப்பாக சென்று… பெண்களை பலாத்காரம் செய்த கொடூரன்… நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!!

மேற்குவங்க மாநிலத்தில் பெண்களை குறிவைத்து கொடூரமாக கொன்றவருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் பூர்பா பர்தாமன் (Purba Bardhaman) மற்றும் ஹூக்லி (Hooghly) ஆகிய இரு மாவட்டங்களில் கடந்த ஆண்டு அடுத்தடுத்து 5 பெண்கள் சைக்கிள் செயினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அதுமட்டுமின்றி அவர்கள் பாலியல் பலாத்காரமும் செய்யப்பட்டிருந்தனர். இதனால் மேற்குவங்கமே அதிர்ந்து போனது. யார் இப்படி ஒரே பாணியில் 5 கொலைகளை செய்தது என காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

30 ஆண்டுகள் பெண்ணாக வாழ்ந்து வந்த ஆண்… பரிசோதனையில் மருத்துவர்கள் கண்ட பேரதிர்ச்சி… உண்மை என்ன?

30 வருடங்கள் பெண்ணாக வாழ்ந்தவர் உடல்நலக் குறைவினால் சிகிச்சை எடுக்க சென்றபொழுது அவர் ஆண் என்பது தெரியவந்துள்ளது கொல்கத்தாவில் கடந்த 30 வருடங்களாக எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து வந்த பெண்ணிற்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பெண் இல்லை ஆண் என்பதை கண்டறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர். மேற்கு வங்கத்தை சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவருக்கு திருமணம் முடிந்து ஒன்பது வருடங்கள் ஆகிய நிலையில் சமீபத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

தைரியமான முடிவுகளை எடுக்கும் நேரம் வந்துவிட்டது – பிரதமர் மோடி..!!

நமது நாட்டுக்காக தைரியமான முடிவுகளை எடுக்கும் நேரம் வந்துவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் இந்திய வர்த்தக சபையின் 95 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரை நிகழ்த்தினார்.. அப்போது அவர் பேசுகையில், தற்போது நம் நாட்டிற்காக தைரியமான முடிவுகளையும், பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக முக்கிய முதலீடுகளையும் செய்யும் நேரம் வந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர்,  கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா அச்சம்… படகில் தனிமைப்படுத்தப்பட்ட முதியவர்!

கொரோனா அச்சம் காரணமாக முதியவர் ஒருவரை கிராமத்தினர் ஊருக்கு வெளியே படகு ஒன்றில் தனிமைப்படுத்தி வைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. மேற்குவங்க மாநிலம் நடியா (Nadia) மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆன்மீக பாடகர் நிரஞ்சன். இவர் பாடல் பாடுவதற்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வது வழக்கம்.அந்தவகையில், நிரஞ்சன் தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக கடந்த வாரம், மேற்குவங்க மாநிலம் மால்டாவிற்கு சென்றிருந்தார். அப்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததன் காரணமாக போக்குவரத்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால், […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு உத்தரவு…. எங்க போறீங்க…. மருந்து வாங்க… காட்ட சொல்லிய போலீசார்.. பெண் செய்த செயல்!

மேற்கு வங்க மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய பெண்ணை போலீசார் சாலையில் தடுத்து நிறுத்தியதால், அவர் தனது பழைய காயத்தை கடித்து இரத்தத்தை காவல் துறை அதிகாரி மீது பூசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இத்தாலி, ஸ்பெயின், தென்கொரியா, ஈரான்,  அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் இதனுடைய தாக்கம் மிகவும் வேகமாகவே உள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் 630க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலியானோர் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு மாட்டு கோமியம்….. குடித்தவருக்கு சிக்கல் …. கொடுத்தவர் கைது…. !!

கொரோனாவை மாட்டு கோமியம் போக்கும் என்று வழங்கிய பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கொல்கத்தாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கி இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் 140 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா ஆகிய மாநிலத்தில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை விரட்டும் மாட்டு கோமியம்… ஒரு லிட்டர் ரூ 500… களைகட்டும் வியாபாரம்.. வாங்கி குடிக்கும் மக்கள்!

கொரோனாவை குணமாக்கும் என்ற வதந்தியால் கொல்கத்தாவில் ஒரு லிட்டர் மாட்டு கோமியத்தை 500 ரூபாய் கொடுத்து வாங்கி செல்கின்றனர்.  உலகையே கொலை நடுங்கச்செய்து வருகிறது கொரோனா. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூவர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே கொரோனாவை மாட்டு சாணம் மற்றும் மாட்டு கோமியம் குணமாக்கும் என்ற வதந்தியும் கொரோனா வைரஸ் போல பரவிவருகிறது. […]

Categories

Tech |