Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“மனைவிக்கு நடந்த கொடூரம்” சரணடைந்த கணவர்…. திடீரென ஓட்டம் பிடித்த கைதி…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!

மனைவி கொலை வழக்கில் கைதான கணவரை காவல்துறையினர் சிறையில் அடைக்க வந்தபோது அவர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குஞ்சிகிரி பாளையத்தில் ரூபா-கார்த்திக் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் கார்த்திக் ஓசூரில் ஒரு ரப்பர் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக ரூபா தன் பெற்றோர் […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கும் கொஞ்ச நேரம் செல்போன் கொடு”… மறுத்த இளைஞன்… சிறுவன் செய்த கொடூர காரியம்…!!!

செல்போன் தராததால் 23 வயது நண்பனை ஒரு சிறுவன் இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டம் பர்சியோனியை என்ற பகுதியில் 23 வயதான பிரிதம் கமேட் என்பவருக்கு ஒரு சிறுவன் நண்பனாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று அந்த சிறுவனுடன் பிரிதம் கமேட் பேசிக் கொண்டிருந்தபோது அந்த சிறுவன் செல்போன் கேட்டுள்ளார். அதற்கு செல்போனில் சார்ஜ் இல்லை என்றும், நான் உனக்கு கொடுக்க மாட்டேன் எனவும் பிரீதம் கூற […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தை என்னுடைய சாயலில் இல்ல… 2 மாத பெண்குழந்தையை இரக்கமின்றி கொன்று வீசிய… சந்தேக சைக்கோ…!!!!

பிறந்த குழந்தை தன்னுடைய சாயலில் இல்லை என்பதற்காக இரக்கமின்றி கொலை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம் கல்யாணம் நகரை சேர்ந்த தம்பதியான மல்லிகார்ஜுனா மற்றும் சிட்டமா ஆகியோருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த பெண் குழந்தை தன்னுடைய சாயலிலும் இல்லை, தன்னுடைய குடும்பத்தினர் சாயலிலும் இல்லை என்று கூறி மனைவி மீது சந்தேகப்பட்ட மல்லிகார்ஜுனா சிட்டமாவை அடித்து உதைத்து தகராறு செய்துள்ளார். சம்பவம் […]

Categories
மாநில செய்திகள்

ஓட ஓட வெட்டிக்கொலை, 144 தடை உத்தரவு… தமிழகத்தில் பரபரப்பு….!!!

காரைக்கால்   தேவமணி ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திருநள்ளாறு பகுதியில் பதற்றம் மற்றும் கலவரத்தை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேவ மணியின் உடல் காரைக்கால் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.மேலும் மருத்துவமனை மற்றும் தேவ மணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து திருநல்லாறு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறு காரணமாக கூலிப்படையை வைத்து யாரோ கொலை செய்து இருக்கலாம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“என்கூட சேர்ந்து வாழ வா” மனைவிக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண்ணை கழுத்தை அறுத்து படுகொலை செய்த கணவர் தானாகவே காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குஞ்சிகிரிபாளையத்தில் ரூபா என்பவர் வசித்து வந்தார். இவருக்கும் ரங்கசந்திரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களில் கார்த்திக் ஓசூரில் ரப்பர் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதியினர் ஆரம்பத்தில் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கார்த்திக்கிற்கு, மனைவி ரூபாவின் நடத்தையில் சந்தேகம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

3 வயது ஆண் குழந்தையை கொலை செய்த பாட்டி…. காரணம் என்ன?…. போலீஸ் வலைவீச்சு….!!!!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சேரன் நகரில் பாஸ்கரன்- ஐஸ்வர்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 3 மாத இரட்டைக் குழந்தைகள் ஆண், பெண் உள்ளது. நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இந்த 2 குழந்தைகளும் பாட்டி சாந்தியுடன் இருந்துள்ளது. தன்னுடைய வீட்டிற்கு திரும்பிய ஐஸ்வர்யா 2 குழந்தைகளும், காயங்களுடன் மயக்க நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே குழந்தைகளை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது மருத்துவர் இரட்டை குழந்தைகளில் ஆண் குழந்தை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“கொத்தனார் கொலை வழக்கு” 22 வருடம் தேடப்பட்ட குற்றவாளி…. அதிரடி காட்டிய போலீஸ்….!!

கொத்தனார் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் 22 வருடங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள கல்பாரப்பட்டி கொம்பாடிபட்டி மேட்டுபகுதியில் கடந்த 1999-ஆம் ஆண்டு கொத்தனார் சுரேந்திரன் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக அவருடன் கொத்தனாராக பணிபுரிந்து வந்த சுபாஷ் என்ற சுபாஷ் சந்திரபோஸ், கணேசன், பாலு, மூர்த்தி என்ற ஜான் விக்டர் ஆகிய 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் மூர்த்திக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மாற்றுத்திறனாளி கொலை வழக்கு” வெளிவந்த திடுக்கிடும் தகவல்…. போலீஸ் விசாரணை….!!

மாற்றுத்திறனாளி பெண் கொலை வழக்கில் மும்பை பெண்ணின் காதலனை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெங்களூருவை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் தேஜ்மண்டல் சேலம் மாவட்டத்திலுள்ள குமாரசாமிப்பட்டியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் சங்கர்நகர், பள்ளப்பட்டி போன்ற இடங்களில் அழகு நிலையம் நடத்தி வந்தார். கடந்த 15-ஆம் தேதியன்று தேஜ்மண்டல் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கொலை தொடர்பாக தேஜ்மண்டலுடன் தங்கியிருந்த ஆத்தூரை சேர்ந்த பிரதாப் என்பவரை […]

Categories
தேசிய செய்திகள்

குடிக்க பணம் தரவில்லை என்பதற்காக… மகன் செய்த கொடூர காரியம்… துடிதுடித்து உயிரிழந்த தாய்…!!!

குடிப்பதற்கு பணம் தராத காரணத்தினால் தாயை மகன் இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், புனே நகரைச் சேர்ந்த விமல் டக்கோபந்த் குல்தே என்பவரின் மகன் சச்சின் குல்தே.  இவர் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் குடிப்பதற்கு தனது தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அவரது தாய் பணம் தர மறுத்த காரணத்தினால் வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் தாயை அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் தனது சகோதரியை […]

Categories
உலக செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? வெளிநாட்டில் கணவரின் வெறிச்செயல்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

மனைவியை குத்திக் கொலை செய்த கணவருக்கு நீதிபதி ஆயுள் தண்டனையை வித்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் லெய்செண்டர் நகரில் காஷிஷ் அகர்வால்-கீதிகா கொயல் என்ற இந்திய தம்பதியினர் வசித்து வந்தனர். கடந்த மார்ச் 3-ஆம் தேதியன்று கீதிகா கொயலை அவருடைய கணவர் காஷிஷ் அகர்வால் குத்தி கொலை செய்துள்ளார். இதனையடுத்து காஷிஷ் அகர்வால் மனைவியின் உடலை உபிங்கம் கிளோஸ் என்ற பகுதியில் உள்ள சாலையோரம் வீசி சென்றுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மார்ச் 6-ஆம் தேதி காஷிஷ் […]

Categories
தேசிய செய்திகள்

“நீதி தரும் நீதிமன்ற வளாகத்திலேயே அரங்கேறிய கொடுமை”… உத்தர பிரதேசத்தில் பரபரப்பு…!!!

நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தின் மூன்றாவது தளத்தில் வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அந்த வழக்கறிஞரின் பெயர் பூபேந்திர சிங். இவர் நீதிமன்றத்தின் மூன்றாவது தளத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரின் அருகில் நாட்டு துப்பாக்கி இருந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவரிடம் விசாரணை செய்தபோது வழக்கறிஞர் பூபேந்திர சிங் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த மாசம் கல்யாணம்… ட்ரீட் வை மச்சா… பேச்சுலர் பார்ட்டியில் அரங்கேறிய கொடூரம்… உயிர் நண்பர்களால் பறிப்போன உயிர்..!!!

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவரின் மகனை அவரது நண்பர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரை சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் நவீன் தாஸ் என்பவரின் மகன் மணிஷ் அனுராக். இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளதால் நண்பர்கள் அனைவரும் அவரிடம் பேச்சிலர் பார்ட்டி வைக்கும்படி கூறியுள்ளனர். இதனால் மணிஷ் தனது நண்பர்கள் அம்ரித் ப்ரீதம் பிஸ்வால், தினேஷ் மொஹாபத்ரா மற்றும் முருத்யா ஆகியோரை அழைத்துக்கொண்டு கடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ஆண்டனியுடன் இணைந்த ரித்திகா சிங்… டைட்டில் என்ன தெரியுமா?…!!!

விஜய் ஆண்டனி, ரித்திகா சிங் இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங். இதை தொடர்ந்து இவர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா போன்ற படங்களில் நடித்திருந்தார். கடைசியாக ரித்திகா சிங், அசோக் செல்வனுடன் இணைந்து நடித்த ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ரித்திகா சிங் வணங்காமுடி, பாக்ஸர் போன்ற படங்களில் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ஆண்டனியுடன் இணையும் ரித்திகா சிங்…. படத்தின் போஸ்டர் வெளியீடு….

விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்ஆண்டனி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்தவகையில், இவர் தற்போது பாலாஜி குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ”கொலை” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக சிவலிங்கா, ஓ மை கடவுளே, ஆகிய படங்களில் நடித்த ரித்திகா சிங் நடிக்கிறார். இன்பினிட்டி பிலிம்ஸ் […]

Categories
உலக செய்திகள்

தொகுதி மக்களுடனான கூட்டம்… பிரித்தானிய எம்.பி கத்திக்குத்து கொலை… வெளியான பரபரப்பு தகவல்..!!

பிரித்தானியாவில் கன்சர்வேடிங் எம்.பி சர் டேவிட் அமேஸ் தொகுதி மக்களுடனான கூட்டத்தில் பங்கேற்ற போது கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிரித்தானியாவில் Leigh-on-Sea-யில் உள்ள Belfairs Methodist தேவாலயத்தில் எசெக்ஸில் உள்ள Southend West தொகுதி எம்.பி சர் டேவிட் அமெஸ் பங்கேற்ற மக்களுடனான கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. அப்போது அந்த கூட்டத்திற்குள் நுழைந்து நபர் ஒருவர் சர் டேவிட் அமெஸ்-ஐ கத்தியால் பலமுறை குத்தியுள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“என் கொளுந்தியாளுடன் பேச கூடாது” வாலிபருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் வலைவீச்சு….!!

வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பூலத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக ஆனந்தன் இருக்கின்றார். இவருக்கு மணிமாறன் என்ற தம்பி இருந்தார். இதில் மணிமாறனுக்கு திருமணம் முடிந்து ரம்யா என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றனர். இவர்களில் ரம்யாவின் சகோதரி நிலக்கோட்டையில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த மாணவியை பூலத்தூரை சேர்ந்த காய்கறி வியாபாரி சுரேந்தர் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

மனைவி மீது பாம்பை கடிக்க செய்து கொலை செய்த கணவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை!!

கேரளாவில் மனைவி மீது பாம்பை கடிக்க செய்து கொலை செய்த வழக்கில் கொடூர கணவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் அடூரை சேர்ந்தவர் சூரஜ் (27).. தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வரும் இவருக்கு உத்ரா (25) என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு குழந்தை உள்ளது. திருமணத்தின்போது உத்ராவின் பெற்றோர் அவருக்கு 784 கிராம் தங்க நகைகள் மற்றும் கார் என ஏகப்பட்ட வரதட்சணைகளை வழங்கியுள்ளனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கணவருக்கு நேர்ந்த கொடுமை…. வெளிவந்த திடுக்கிடும் தகவல்…. கைது செய்த போலீஸ்….!!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவரை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள புள்ளாக்கவுண்டம்பட்டி பகுதியில் பெருமாள் மகன் தயானந்தன் வசித்து வந்தார். இவருக்கும் தாய்மாமா மகள் அன்னப்பிரியா என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இதில் தயானந்தன் சொந்தமாக நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இதனையடுத்து தயானந்தன் தன்னுடைய நண்பருடன் தொழில் சம்பந்தமாக பேசி விட்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மகளை காதலித்த டிரைவர்…. தந்தையின் கொடூர செயல்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

டிரைவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பந்தநல்லூர் வேட்டமங்கலம் கீழத்தெருவில் இளங்கோவன் மகன் பிரபாகரன் வசித்து வந்தார். இவர் ஆட்டோ டிரைவராக இருந்தார். இதில் பிரபாகரன் காமாட்சிபுரம் பகுதியில் வசித்து வரும் மணிகண்டனின் மகளை காதலித்ததாக தெரிகிறது. இதனால் மணிகண்டனுக்கும், பிரபாகரனுக்கும் இடையில் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காமாட்சிபுரம் கடைவீதியில் பிரபாகரன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மணிகண்டனுக்கும், பிரபாகரனுக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் […]

Categories
தேசிய செய்திகள்

பண்றதையும் பண்ணிட்டு என்னம்மா நடிச்சிருக்காரு… “பாம்பை ஏவி விட்டு மனைவி கொலை”… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

கேரள மாநிலத்தில் தனது மனைவியை பாம்பை வைத்து கடிக்க செய்து கொலை செய்த கணவனை நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பு அளித்துள்ளது. கேரள மாநிலம் அடூரை சேர்ந்த சூரஜ் என்பவர் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி உத்ரா. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் நிலையில் ஒரு குழந்தை உள்ளது. திருமணத்தின்போது உத்ராவின் பெற்றோர் அவருக்கு 784 கிராம் தங்க நகைகள் மற்றும் கார் என ஏகப்பட்ட வரதட்சணைகளை வழங்கியுள்ளனர். இந்நிலையில் சூரஜ் இரண்டாவது […]

Categories
தேசிய செய்திகள்

வேறு மத பெண்ணை காதலித்ததால்… துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூரம்… விசாரணையில் வெளிவந்த உண்மை..!!!

கர்நாடக மாநிலம் பெலகாவி சேர்ந்த அர்பாஸ் என்ற இளைஞரும், அதே பகுதியைச் சேர்ந்த ஸ்வேதா என்ற இந்துப் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் ஸ்வேதாவின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் அர்பாஸ் கூப்பிட்டு கண்டித்துள்ளனர். ஆனால் அர்பாஸ் தொடர்ந்து ஸ்வேதாவை காதலித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்வேதாவின் தந்தை கூலி படை ஒன்றை ஏவி அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி காதலன் அர்பாஸ் ஒரு இடத்திற்கு பேச வரும்படி அழைத்துள்ளார். அங்கு சென்ற […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“கூலி தொகையை தா” தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

தொழிலாளியை கொன்ற வாலிபருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளத்தாதனூர் பகுதியில் ஜீவானந்தன் என்பவர் வசித்து வருகின்றார். பள்ளத்தாதனூர் இந்திரா நகர் காலனியில் கண்மணி என்பவர் வசித்து வருகின்றார். இதில் கண்மணி கூலி தொழிலாளியாக இருக்கின்றார். கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7-ம் தேதி கண்மணி, ஜீவானந்தத்தை சந்தித்து அவருடைய தோட்டத்தில் வேலை செய்ததற்கான கூலி தொகையை கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் […]

Categories
தேசிய செய்திகள்

வேலைக்குச் சென்ற கணவன்… வீட்டில் தனியாக இருந்த தாய்-மகளுக்கு நேர்ந்த கதி… கொடூர சம்பவம்…!!!!

தங்க நகைகளுக்கு தாய், மகள் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சௌடேஸ்வரி லே-அவுட்டில் உள்ள ஒரு குடியிருப்பில் சன்னவீர சுவாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யமுனா என்கின்ற மனைவியும், ரத்தன்யா என்ற நான்கு வயது மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் காலை சன்னவீர சுவாமி வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். இதையடுத்து அவரது மனைவியும் மகளும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அவர் வேலைக்குச் சென்ற சிறிது நேரத்தில் அடையாளம் […]

Categories
தேசிய செய்திகள்

“இனிமேல் நீ எங்க வீட்டுக்கு வரக்கூடாது”… தாயின் கள்ளக்காதலனை மிரட்டியதால்… 17 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்…!!!

தாயின் கள்ளக்காதலன் 17 வயது மகனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், ஹலசூரு என்ற பகுதியை சேர்ந்த கீதா என்பவர் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு கணவனை பிரிந்து தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் வீட்டு வேலையை பார்த்து குழந்தைகளை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் கீதாவிற்கு அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சக்திவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் அடிக்கடி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த வியாபாரி…. நண்பரின் கொடூர செயல்…. வெளிவந்த பரபரப்பு வாக்குமூலம்….!!

பூ வியாபாரி கொலை வழக்கில் நண்பரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பி.மேட்டுப்பாளையம் தமிழன் வீதி பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஆப்பக்கூடல் பகுதியில் பூக்கடை ஒன்று நடத்தி வந்தார். கடந்த மே மாதம் 15-ஆம் தேதி நாகராஜ் தலையில் ரத்த காயங்களுடன் பவானி ஆற்றங்கரையோரம் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது நாகராஜ் தலையில் யாரோ மர்ம நபர்கள் கல்லை […]

Categories
உலக செய்திகள்

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 3 பிள்ளைகளின் தந்தை… கண்ணீருடன் தவிக்கும் குடும்பம்… பிரபல நாட்டில் சோக சம்பவம்..!!

பிரித்தானியாவில் உள்ள Gloucestershire என்ற பகுதி அருகே கிராமம் ஒன்றில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள Gloucestershire என்ற பகுதி அருகே உள்ள Tewkesbury என்ற கிராமப்பகுதியில் மூன்று பிள்ளைகளின் தந்தையான Matthew Boorman (43) என்பவர் கத்தியால் தாக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் அந்த சம்பவத்தில் மற்றொரு நபர் ஆபத்தான நிலையில் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாலிபருக்கு நடந்த கொடூரம்…. வெளிவந்த பரபரப்பு வாக்குமூலம்…. போலீஸ் வலைவீச்சு….!!

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் வாலிபர் கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அக்ரஹாரம் நாட்டாமங்கலம் பகுதியில் கட்டிட தொழிலாளியாக மணிகண்டன் வசித்து வந்தார். இவர் பிறவியிலிருந்து பேசும் மற்றும் கேட்கும் திறனற்ற மாற்றுத்திறனாளி ஆவார். கடந்த 3-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய மணிகண்டன் மீண்டும் வரவில்லை. இதனால் அவரது உறவினர்கள் மணிகண்டனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். இந்நிலையில் மணிகண்டன் குள்ளம்பட்டி அருகில் உள்ள கரடு பகுதியில் நிர்வாண […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“அங்கு இருந்து மது குடிக்காதீங்க” வாலிபருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் வலைவீச்சு….!!

மது குடிப்பதை தட்டி கேட்டதால் இறைச்சிக் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி அண்ணாசிலை அருகில் செல்வம் என்பவர் இறைச்சிக் கடை ஒன்று நடத்தி வருகின்றார். இவருக்கு வேதவள்ளி என்ற மனைவியும், அம்பிகா, ராம்குமார் என்ற மகளும்-மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வம் இறைச்சிக்கடையில் உள்ள மரக்கட்டையில் அமர்ந்து அதே பகுதியை சேர்ந்த 4 பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த செல்வம் தனது கடையில் வைத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வெளியில் சென்ற மாற்றுத்திறனாளி…. காட்டுப்பகுதியில் கிடந்த சடலம்…. போலீஸ் விசாரணை….!!

தலையில் கல்லை போட்டு மாற்றுத்திறனாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அக்ரஹார நாட்டாமங்கலம் வள்ளுவர் பூங்கா பகுதியில் கோடி மகன் மணிகண்டன் வசித்து வந்தார். இவர் பிறவியில் இருந்தே கேட்கும் மற்றும் பேசும் திறனற்ற மாற்றுத்திறனாளியாக இருந்தார். இதில் மணிகண்டன் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் இரவு 10 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து குள்ளம்பட்டி பிரிவு சாலை அருகில் கரடு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

புற்றுநோயால் சிரமப்பட்ட மகன்…. தந்தையின் கொடூர செயல்…. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்….!!

புற்றுநோயால் சிரமப்பட்டு வந்த மகனுக்கு விஷ ஊசியினை செலுத்தி தந்தை கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கச்சுபள்ளி குட்டைக் காரன் வளவு பகுதியில் பெரியசாமி-சசிகலா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு செந்தமிழ், வண்ணத்தமிழ் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் இளைய மகன் வண்ணத்தமிழ் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்று வந்தார். கடந்த வருடம் வண்ணத்தமிழ் சைக்கிள் ஓட்டி பழகியபோது கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனால் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சொத்துக்காக தாயின் தலையை…. துண்டாக வெட்டிய கொடூர மகன்…. தூக்குத்தண்டனை வழங்கிய கோர்ட்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் மறவன் பட்டியில் வசித்து வந்தவர் திலகராணி. இவருக்கு ஐந்து மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடித்துவிட்டு கொடுமை செய்ததால் தன்னுடைய  கணவனை 2006ஆம் ஆண்டு கொலை செய்துள்ளார். இதனால் நான்கு மாத கருவாக 5 வது மகன் முத்துவை வயிற்றில் சுமந்துகொண்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையானார். தாய் சிறைக்கு சென்றதால் மூத்த மகன் 4 பேரும் தன்னுடைய தாத்தா வீட்டில் வாழ்ந்து வந்தனர். தன் தந்தையை கொலை செய்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பயங்கரம்..! 2018ல் தாயின் தலையை… துண்டித்து கொலை செய்த மகன்… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

2018ஆம் ஆண்டு மறவம்பட்டியில் தாயை கொலை செய்த மகனுக்கு தூக்கு தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுக்கோட்டை அருகே இருக்கும் மறவம்பட்டி என்ற ஊரை சேர்ந்தவர் தான் திலக ராணி. இவரது கணவர் தங்கராஜ். இந்த தம்பதிக்கு 4 மகன்கள் இருக்கின்றனர். 12 ஆண்டுகளுக்கு முன்பாக குடும்ப தகராறில் கணவர் தங்கராஜை மனைவி திலக ராணி கொலை செய்துள்ளார்.. இந்த கொலை வழக்கில் ராணி கொலை குற்றவாளியாக கைது செய்யப்பட்டு, பின் போதிய […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டோடு மாப்பிள்ளை செய்த கொடூரம்… மனைவிக்கும் மாமியாருக்கும் நேர்ந்த கதி… அனாதையான 3 குழந்தைகள்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் வீட்டோட மாப்பிள்ளையாக இருந்த இளைஞர் மனைவியையும், மாமியாரையும் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் என்பவரின் மனைவி சுப்ரியா. சுப்ரியாவின் தந்தை சமீபத்தில் இறந்து விடவே, அவர் தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் தாயார் வீட்டில் வந்து வசித்து வருகிறார். இதில் ஜெகதீஷ்க்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு நபருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் மனைவியும் மாமியாரும் தனக்கு சாதகமாக […]

Categories
உலக செய்திகள்

லண்டன் ஆசிரியர் கொலை…. வசமாக சிக்கி கொண்ட நபர்…. புகைப்படத்துடன் வெளிவந்த தகவல்….!!

லண்டன் பூங்காவில் ஆசிரியரை கொலை செய்த நகரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி லண்டன் தென்கிழக்குப் பகுதியில் உள்ள பூங்காவில் இளம் ஆசிரியை சபீனா நெஸ்ஸா மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து சபீனா நெஸ்ஸா சடலம் மறுநாள் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து சி.சி.டி.வி. வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு நபரை காவல்துறையினர் கைது செய்தனர். அதன்பின் அந்த நபரின் புகைப்படம் மற்றும் பெயர் விவரங்களை லண்டன் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

வாலிபர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள ஈங்கூர் மேம்பாலத்தின் கீழ் ஒரு கும்பல் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுடன் இருந்த வாலிபர் ஒருவரை கும்பலில் இருந்த மற்றவர்கள் ஒன்று சேர்ந்து கல்லால் அடித்து தாக்கியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதனையடுத்து கல்லால் அடிபட்டு உயிருக்குப் […]

Categories
தேசிய செய்திகள்

வீடு கட்ட வந்தவரோடு குடித்தனம் நடத்திய மருமகள்…. மாமனாரால் நடந்த விபரீதம்…. கொடூர சம்பவம்…!!!

ஆந்திர மாநிலம் வெளுகோடு மண்டலம் சிபி நகரை சேர்ந்த மல்லிகார்ஜுனா என்பவர் பீட்லா சின்னி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். ஆனால் மல்லிகார்ஜுனா அடிக்கடி தனது முதல் மனைவியை பார்க்க சென்றுவிடுவார். இந்த சமயத்தில் பீட்லா சின்னி வீட்டிற்கு கட்டட வேலை பார்க்க வந்த சந்தா ஒபுலேசு என்பவருடன் பழகி வந்துள்ளார். காலப்போக்கில் இந்த பழக்கம் கள்ளக்காதல் ஆனது. இருவரும் மல்லிகார்ஜுனா இல்லாத நேரத்தில் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதை மல்லிகாவின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கணவரின் சந்தேக புத்தி…. மனைவிக்கு நடந்த கொடூரம்…. நீதிபதி அதிரடி உத்தரவு….!!

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மஞ்சள்வயல் தெற்கு கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக இருக்கின்றார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் பாலசுப்பிரமணியன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் அடிக்கடி தகராறு செய்ததோடு அடித்து துன்புறுத்தி வந்தார். கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

தொடரும் கொலை சம்பவம்… டிஜிபி சைலேந்திரபாபு நெல்லை வருகை…!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நெல்லை வந்து, தென்மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை சம்பவங்களை தடுக்க ஆலோசனை செய்கிறார்.. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையாகவும், இந்த கொடூர சம்பவம் அரங்கேறி வருகிறது. இந்த சம்பவத்தால் பொது மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.. இந்த நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நெல்லை வருகின்றார். நெல்லை மாநகர காவல்துறை அலுவலகம் மற்றும் மாவட்ட […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் அதிர்ச்சி…. டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சண்டை – பிரபல ரவுடி உட்பட 4 பேர் சுட்டுக்கொலை!!

டெல்லி ரோஹினி நீதிமன்றத்தில் ரவுடிகள் துப்பாக்கி சண்டையில் 4 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று டெல்லியில் இருக்கக்கூடிய ரோகினி கீழமை நீதிமன்றத்தில் நீதிபதி அறை 217ல்  நீதிபதி ககன்தீப்சிங் முன் இருதரப்பு ரவுடிகள் துப்பாக்கியால் மாறி மாறி சுட்டுக்கொண்டனர். நாட்டு துப்பாக்கிகளை கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் உ.பி, ஹரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பிரபலமானவனாக அறியப்பட்ட ரவுடி ஜிதேந்தர் கோகி, வழக்கறிஞர் உடையில் வந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தகராறு செய்த கணவர்…. மனைவியின் கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

குடும்பத் தகராறில் கணவர் மீது வெந்நீரை ஊற்றி கொன்ற மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பள்ளிக்கூட தெருவில் சின்னையன்-வீரம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் சின்னையன் விவசாயியாக இருந்தார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது ஏற்கனவே கணவர் மீது கோபத்தில் இருந்த வீரம்மாள் அடுப்பில் பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்த வெந்நீரை எடுத்து சின்னையன் மீது ஊற்றினார். இதனால் சின்னையனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“நான் சொல்லியும் கேட்கல” கல்லை போட்டு கொலை…. தொழிலாளியின் பரபரப்பு வாக்குமூலம்….!!

கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொன்னே கவுண்டன்புதூர் பகுதியில் செல்வன் என்பவர் வசித்து வந்தார். இவர் கட்டிட தொழிலாளியாக இருந்தார். இவருக்கு மரகதம் என்ற மனைவியும், ஒரு மகளும், 2 மகன்களும் இருக்கின்றனர். இதில் மரகதம் கருத்து வேறுபாட்டால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்து  சென்று விட்டார். இதனையடுத்து செல்வன் தனது மகளை வெங்கநாயக்கன் பாளையம் காலனியைச் சேர்ந்த ஒருவருக்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மனநிலை பாதிக்கப்பட்ட மகன்…. தாய்க்கு நடந்த கொடூரம்…. தஞ்சையில் பரபரப்பு….!!

வீட்டில் ஏற்பட்ட தகராறில் மகனே தாய் கழுத்தை அறுத்து கொலை செய்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அண்ணலக்ரகாரம் ரம்யா நகரில் சந்திரசேகர்-சரஸ்வதி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு பழனி உட்பட 5 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இதில் பழனி தவிர அனைவருக்கும் திருமணம் முடிந்து தனித் தனியாக வாழ்ந்து வருகின்றனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் பழனிக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“பழிக்கு பழி” உடல் ஒருபக்கம்…. தலை ஒருபக்கம்…. நெல்லையில் வெறிச்செயல்…!!!

நெல்லையை அடுத்து உள்ள கோபாலசமுத்திரம் பகுதியில் இரு வெவ்வேறு பிரிவினர் இடையே கோஷ்டி மோதல்நடைபெற்றுள்ளது .இந்நிலையில் முன்னீர்பள்ளம் அருகே உள்ள வடுகப்பட்டி பகுதியில் சம்பவத்தன்று கிழச்செவல் நயினார் குளத்தை  சேர்ந்த சங்கர சுப்பிரமணியன் என்பவர் தலை துண்டிக்கப்பட்ட  நிலையில்  சடலமாக  கிடந்துள்ளார் . அவரது தலை மற்றோரு பகுதியில் இருந்து  கண்டெடுக்கப்பட்டுள்ளது . இந்த கொலை சம்பவமானது கடந்த 2014 ஆம் வருடம் அரசு பஸ்சில் சென்ற போது ஒரு கும்பலால் மந்திரம் என்பவர் ஓட ஓட […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வாலிபர் கொலை வழக்கு” வசமா சிக்கிய சிறுவன்…. போலீஸ் நடவடிக்கை….!!

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒரு சிறுவனை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் காளிக்கவுண்டர் காடு பகுதியில் வினோத் குமார் என்பவர் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் வினோத்குமார் மற்றும் அவருடைய நண்பர்களை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது. இதனால் படுகாயமடைந்த வினோத்குமார் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கொலை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிணற்றில் மிதந்த 4 வயது குழந்தை…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்….!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்தந்தம் திருவள்ளூர் நகரில் வசித்து வருபவர் பார்த்திபன்(30). இவர் அங்குள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஒட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கவியரசி என்ற மனைவியும் பிரியதர்ஷன்(8) தீனதயாளன் (4) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் பார்த்திபன் தனது இரண்டாவது மகன் தீனதயாளனை நேற்று முன்தினம் அதே பகுதியை சார்ந்த தனது தாயார் லட்சுமி  வீட்டில் விட்டுவிட்டு வீடு திரும்பினார். அதன் பிறகு சிறுவன் வீட்டின் முன்பு அதே பகுதியை […]

Categories
தேசிய செய்திகள்

கள்ளக்காதலை கண்டித்த கணவன்… “பெட்ரோல் ஊற்றி கொளுத்தி, தலையில் கல்லை போட்டு”… துடிக்கத் துடிக்க கொன்ற மனைவி…!!!

மனைவியின் கள்ளக்காதலை கண்டித்ததால், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீயிட்டுக் கொளுத்திவிட்டு மனைவி தலைமறைவாகியுள்ளார். கர்நாடகா மாநிலம், ஜெயநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்தவர் நாராயணா. இவரின் மனைவி அன்னபூர்ணா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. நாராயணன் தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் வீட்டிற்கு வருவது வழக்கம். இந்நிலையில் அன்னபூர்ணாவுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணா என்பவருக்கும் இடையில் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். ஒருகட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

யாரு இப்படி பண்ணாங்கன்னு தெரியல… இரும்பு கம்பியால் தாக்கி… மர்மநபர்களால் விவசாயிக்கு நேர்ந்த கொடுமை…!!!!

ராமநகர் அருகே மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் விவசாயி ஒருவரை தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநகர் மாவட்டம், மாகடி தாலுகா கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சேகவுடா. இவரது மனைவி கவுரம்மா. நஞ்சேகவுடா விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக ஒரு விவசாயத் தோட்டம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, அவர் தோட்டத்திற்கு சென்று வேலை பார்த்துவிட்டு வீடு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த கும்பல் அவருடன் சண்டை போட்டுள்ளனர். பின்னர் அவர்கள் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. மாட்டி கொண்ட வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

கொலை வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள வண்டாம்பாளை பகுதியில் பல்லு செந்தில் என்பவர் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய திருவாரூரை சேர்ந்த ஜெகதீசன் என்ற சிவசுப்பிரமணியன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து ஜெகதீசன் 2008-ஆம் ஆண்டு சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார். அதன்பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகி 11 ஆண்டுகளாக மலேசியாவில் தனது […]

Categories
தேசிய செய்திகள்

இளம்பெண் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட வழக்கு… பெண்ணின் குடும்பத்தை சந்தித்த… தேசிய மகளிர் ஆணைய குழுவினர்…!!!

மும்பையில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மும்பை புறநகர் அந்தேரியில், சகி நாகா என்ற பகுதியில் ஒரு இளம்பெண் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அந்தப் பெண்ணிற்கு வயது 30. உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடக்கும் அவரை காவல்துறையினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிலர் கூட்டாக சேர்ந்து அவரை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நிகழ்ச்சிக்கு சென்ற தொழிலாளி…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குடும்ப நிகழ்ச்சிக்கு சென்ற தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ராக்சாம்பாளையத்தில் ராசு என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு செல்வன் என்ற மகன் இருந்தார். இவர் வெள்ளோடு பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து கமலா என்ற மனைவி இருக்கின்றார். இதில் செல்வன்-கமலா இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் செல்வனிடம் கோபித்துக்கொண்டு கமலா தனது 5 வயது மகனுடன் நத்தக்காட்டுவலசில் […]

Categories

Tech |