Categories
தேசிய செய்திகள்

“சாராயம் வாங்கி தர முடியாது போ”…. ஆத்திரத்தில் தாயார் செய்த வெறிச்செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

சாராயம் வாங்கி தர மறுத்த மகனை கத்தியால் அடித்துக் கொன்ற தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் மகன் காணாமல் போனதாக அவர் நாடகமாடியதும் அம்பலமாகியுள்ளது. மும்பை செம்பூர் வாஷிநாக்கா பகுதியை சேர்ந்த பெண் லூர்து மேரி. 52 வயதுடைய லூர்து மேரி தன் மகன் பிரவின் உடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 4-ஆம் தேதி பிரவினிடம் மதுபானம் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். வாங்கித் தர மறுத்த பிரவினிற்க்கும் லூர்துமேரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் […]

Categories
உலக செய்திகள்

இவர் மேல தான் சந்தேகம்…! “உலகையே உலுக்கிய கொலை வழக்கு”…. பிரான்ஸ் போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!

பிரான்ஸ் காவல்துறையினர் உலகையே உலுக்கிய சவுதி ஊடகவியலாளர் கொலை வழக்கில் தற்போது சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை கைது செய்துள்ளனர். துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற பத்திரிகையாளரான ஜமால் கஷோகி மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சவுதி அரேபிய அரசர், அந்நாட்டு மன்னர் மற்றும் இளவரசர்களை அந்த பத்திரிக்கையாளர் கடுமையாக விமர்சித்ததால் தான் […]

Categories
உலக செய்திகள்

“கிராம மக்கள் 11 பேர்”…. ராணுவ வீரர்களின் கொடூரச் செயல்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

மியான்மரில் ராணுவ வீரர்கள் கிராம மக்கள் 11 நபர்களை உயிரோடு எரித்துக் கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட அரசை முறியடித்து அந்நாட்டு ராணுவம்  கடந்த பிப்ரவரி மாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இந்நிலையில் முதல் அந்நாட்டு மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கிவரும் ராணுவம், இதுவரையிலும் 1,300-க்கும் அதிகமான போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்றுள்ளது. இதனிடையில் ராணுவ ஆட்சிக்கு எதிராக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“அம்மாடியோ 10-க்கும் மேற்பட்ட வழக்கு”… பிரபல ரவுடி கைது…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்….!!!

கொலை மற்றும்  கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடியை காவல்துறையினர் கைது செய்தனர்.   தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா வடக்கு ஆத்தூர் பேட்டை தெருவில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது ஆத்தூர் காவல் நிலையத்தில் 2 கொலை வழக்குகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் இருக்கிறது. இந்நிலையில் தாளமுத்துநகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நடந்த கொலை முயற்சி வழக்கில் பிரபல ரவுடி செந்தில்குமாரை காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

தாயின் அவசர முடிவால்…. பரிதாபமாக உயிரிழந்த குழந்தைகள்…. கடிதத்தால் ஏற்பட்ட முக்கிய திருப்பம்….!!

போலியான தடுப்பூசி சான்றிதழ் தயாரித்த பெண் ஒருவர் தனது பிள்ளைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் தலைநகரான பெர்லினிற்கு தெற்கில் Koenigs Wusterhausen என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கொலை சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதாவது, கடந்த சனிக்கிழமை அன்று அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் ஒரு வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். அந்த வீட்டில் மூன்று குழந்தைகள் உள்பட மொத்தம் ஐந்து பேர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“தொட்டிக்குள் கிடந்த குழந்தையின் சடலம்”… வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…. பெரும் பரபரப்பு….!!

மருத்துவமனை கழிவறை தொட்டியில் மூழ்கடித்து குழந்தையை கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர அவசர சிகிச்சை பிரிவு இருக்கிறது. இங்குள்ள கழிவறையை சுத்தம் செய்வதற்காக கடந்த 4-ஆம் தேதி பணியாளர்கள் சென்றனர். அப்போது தண்ணீர் வரும் தொட்டியை திறந்து பார்த்தபோது அங்கு பிறந்த பச்சிளம் பெண் குழந்தை, தொப்புள்கொடி கூட அகற்றப்படாத நிலையில் சடலமாக கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் […]

Categories
தேசிய செய்திகள்

“காதல் திருமணம் செய்த சகோதரி”…. தலையுடன் செல்பி எடுத்த சிறுவனின் வெறிச்செயல்…. பயங்கரம்….!!!

காதலித்து திருமணம் செய்துகொண்ட சகோதரியை சிறுவன் தலை துண்டித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள லட்கான் கிராமத்தில் காதலித்து திருமணம் செய்த தனது சகோதரியை அவரது 17 வயது சகோதரன் தலை துண்டித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் இருந்த செல்போனை கைப்பற்றி செல்பி நீக்கியதோடு, அதை தடவியல் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். அதுமட்டுமின்றி சிறுவனையும், அவரது தாயையும் காவல்துறையினர் கைது செய்தனர். இது […]

Categories
தேசிய செய்திகள்

காதல் திருமணம்…. பெண் தலையை துண்டித்த சகோதரன்…. தலையுடன் செல்ஃபி எடுத்த கொடூரம்….!!!!

மகாராஷ்டிராவில் காதல் திருமணம் செய்த சகோதரியின் தலையை துண்டித்து கொலை செய்த 17 வயதுச் சிறுவனும், அவனது தாயும் தலையுடன் செல்பி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவுரங்காபாத்தில் உள்ள லக்கன் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் கடந்த ஜூன் மாதம் வீட்டை விட்டு வெளியேறி காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த இளம் பெண் தன்னுடைய கணவருடன் லக்கான் கிராமத்தில் வாழ்ந்து வந்துள்ளார். இவர்களது திருமணம் கலப்புத் திருமணம் இல்லை என்றாலும், […]

Categories
உலக செய்திகள்

“அதை பார்த்து போலீஸ் கூட நடுநடுங்கி போயிருச்சு”…. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர்…. ஜெர்மனியை உலுக்கிய சம்பவம்….!!

ஜெர்மனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் உள்ள Koenigs Wusterhausen என்ற நகரில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த வீட்டை தீவிரமாக சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த வீட்டுக்குள் மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் கொடூரமான முறையில் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : பச்சிளம் பெண் சிசு கொலை…. தாய் கைது….!!!!

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கழிவறையில் பெண்சிசு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குழந்தையின் தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளி ஒருவர் கழிவறையை சுத்தம் செய்ய சென்றுள்ளார். அப்போது  கழிவறை தண்ணீர் தொட்டியில் தொப்புள் கொடி கூட அறுகாத பெண் குழந்தை ஒன்று கிடந்ததை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
உலக செய்திகள்

நடைபெற்ற துப்பாக்கி சூடு…. 3 மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம்…. பிரபல நாட்டில் சோகம்….!!

அமெரிக்காவில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெட்ராய்ட் நகர் அருகே உயர்நிலை பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் 3 பேர் கொடூரமாக கொல்லப்பட்டு உள்ளனர். இதை தவிர 6 பேர் காயம் அடைந்துள்ளனர். அந்த 6 பேர்களில் ஒருவர் பள்ளியின் ஆசிரியர் ஆவார். இதனையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கள்ளக்காதல் விவகாரமா…? தொழிலாளிக்கு நடந்த சோகம்…. தாய்-மகனின் கொடூர செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

முன்விரோதம் காரணமாக தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தாய்- மகன் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏக்கிரியான்கொட்டாய் கிராமத்தில் காவேரி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மாதம்மாள் என்ற மனைவி இருக்கிறார். கடந்த பல வருடங்களுக்கு முன்பு காவேரி இறந்து விட்டார். அதே பகுதியில் தொழிலாளி அருள் வசித்து வந்தார். இதில் அருளுக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இதனிடையில் மாதம்மாளுக்கும், அருளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக […]

Categories
மாவட்ட செய்திகள்

சாதி மறுப்பு திருமணம்…. தங்கையை கொல்ல முயன்ற அண்ணண்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கடலூர் மாவட்டத்தில் விருத்தாச்சலம் பகுதியில் உள்ள நெய்வேலி கிராமத்தில் கலைமணி என்பவர் வசித்துவருகிறார். இவரது மனைவி பானுமதி மற்றும் மகன் கர்ணன். அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் மகள் கௌசிகாவும் கர்ணனும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் வெவ்வேறு இனத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இவர்கள் இருவரும் 10 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்தனர். இந்நிலையில் கௌசிகா நிறைமாத கர்ப்பமாக உள்ளார். அதனால் அவரின்  வளைகாப்பிற்காக அவரது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“சாக்கு மூட்டைக்குள் பெண் சடலம்” வசமாக சிக்கிய நபர்…. பரபரப்பு வாக்குமூலம்…. ஈரோட்டில் பயங்கரம்….!!

பெண்ணை கொலை செய்து உடலை சாக்குமூட்டைக்குள் கட்டி வீசி சென்றவரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள ரங்கம்பாளையம் கே.கே.நகர் லட்சுமி கார்டன் குடியிருப்பு பகுதியில் ஒரு காலி இடத்தில் கடந்த 12-ஆம் தேதி ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. இதனையடுத்து கடந்த 13-ஆம் தேதி அந்த சாக்கு மூட்டைக்குள் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சம்பளம் கேட்ட தொழிலாளி…. அரிவாளை வீசிய முதலாளி…. கீழே துண்டாகி விழுந்த கை…. அதிர்ச்சி சம்பவம்…!!!!

மத்திய பிரதேச மாநிலம், ரோவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அசோக். கட்டடத் தொழிலாளியான இவர் கணேஷ் மிஸ்ரா என்பவர் வீட்டில் வேலை பார்த்துள்ளார். இதற்காக ரூ.15 ஆயிரம் கூலி பேசப்பட்ட நிலையில் ரூ. 6 ஆயிரம் மட்டுமே கொடுத்துள்ளனர். மீதி பணத்தை வாங்குவதற்காக சம்பவத்தன்று அசோக் தனது சகோதருடன் கணேஷ் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணேஷ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து அசோக்கின் கழுத்தை நோக்கி வீசியுள்ளார். அப்போது தனது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“உன்னை அசிங்கப்படுத்தி விடுவேன்” கள்ளக்காதலிக்கு நடந்த கொடூரம்…. என்ஜினீயரின் பரபரப்பு வாக்குமூலம்….!!

கள்ளக்காதலி திருமணத்துக்கு வற்புறுத்தியதால் என்ஜினீயர் அவரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் அடரி களத்தூர் தெற்கு தெருவில் கருப்பையா என்பவரின் மனைவி எழிலரசி வசித்து வந்தார். இவர் கடந்த 17-ஆம் தேதியன்று சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் புதுப்பேட்டை பகுதியில் ஒரு தங்கும் விடுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் எழிலரசி வீட்டுக்கு அருகில் வசிக்கும் என்ஜினீயர் இளங்கோ என்பவர் அவரை கொலை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“டிரைவர் கொலை வழக்கு” வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

டிரைவர் கொலை வழக்கில் 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள காவேரி கிராஸ் பகுதியில் லாரி டிரைவர் செல்லவேலு வசித்து வந்தார். கடந்த 17-ஆம் தேதி செல்லவேலு கிழக்கு மேற்கரை கால்வாய் கரை பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்தார். இவரை யாரோ மர்ம நபர்கள் கொலை செய்து கால்வாய் கரை பகுதியில் வீசிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்லவேலுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வாலிபருக்கு நடந்த கொடூரம்…. வசமாக சிக்கிய 4 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

பட்டதாரி வாலிபர் கொலை வழக்கில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் மகாவீர் நகரில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யோகேஸ்வரன் என்ற மகன் இருந்தார். இவர் பி.காம் பட்டதாரி ஆவார். கடந்த சில தினங்களுக்கு முன்பு யோகேஸ்வரன் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி தலைமையில் தனிப்படை காவல்துறையினர் கொலையாளிகளை தீவிரமாக […]

Categories
உலக செய்திகள்

யார் அந்த சிறுவன்..? லண்டனில் மீட்கப்பட்ட சடலம்… முதல் முறையாக வெளியான புகைப்படம்..!!

லண்டனில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த நிலையில் கிடந்த 14 வயது சிறுவனின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று மாலை 6.40 மணி அளவில் லண்டனில் உள்ள West Croydon ரயில் நிலையம் அருகே கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த சிறுவனுடைய பெயர் Jermaine Cools என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த சிறுவன் பல முறை கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உயிரிழந்திருப்பது பிரேத […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு 1 கோடி நிதி உதவி வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

புதுக்கோட்டையில் படுகொலைசெய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு 1 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திருச்சி மாவட்டம் நவல்பட்டு பகுதியில் சனிக்கிழமை இரவுகளில் திருடப்படும் ஆடுகள் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு சந்தைகளில் விற்கப்பட்டு வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.. இதனால் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் நவல்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரம் ஆயிட்டு அறை கிடைக்குமா…? பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் வலைவீச்சு….!!

தங்கும் விடுதியில் பெண்ணை கழுத்தை நெரித்துக் கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் புதுப்பேட்டையில் உழவர்சந்தை அருகில் ஒரு தனியார் தங்கும் விடுதி இருக்கிறது. இந்த தங்கும் விடுதிக்கு வாலிபர் ஒருவர் பெண்ணுடன் வந்தார். அவர்கள் தாங்கள் வெளியூர் என்றும் இரவு நேரம் ஆகியதோடு தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் தங்குவதற்கு அறை வேண்டும் என விடுதி மேலாளரிடம் கேட்டனர். இதனையடுத்து தங்கும் விடுதி மேலாளர் அருள் என்பவர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? டிரைவருக்கு நேர்ந்த கொடூரம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

லாரி டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள காவேரி கிராஸ் பகுதியில் செல்ல வேலு என்பவர் வசித்து வந்தார். இவர் லாரி டிரைவராக இருந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் கிழக்கு, மேற்கரை கால்வாய் கரை பகுதியில் செல்ல வேலு வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்ல வேலுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவி…! வெள்ளி கொலுசுக்காக…. காலை வெட்டி கொலை…. அதிர்ச்சி சம்பவம்…!!

ராஜஸ்தான் மாநிலதில் வசித்து வருபவர் கன்குபாய். இந்நிலையில் சம்பவத்தன்று வயலுக்கு சென்ற இவரது மனைவி வீடு திரும்பவில்லை என்பதனால் மனைவியை தேடி அலைந்துள்ளார் . ஆனால் எங்கு தேடியும் தனது மனைவி கிடைக்காததால் அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் காட்டுப்பகுதியில் கால்கள் வெட்டப்பட்ட ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பணம் கொடுக்கல் வாங்கல்” தொழிலாளியின் சோக முடிவு…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

தொழிலாளியை தற்கொலைக்கு தூண்டியதாக அண்ணன்-தம்பிகள் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள நெத்திமேடு கே.பி.கரடு வடபுறம், வக்கீல் செட்டியார் தோட்டம் பகுதியில் குப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மூர்த்தி என்ற மகன் இருந்தார். இவர் வெள்ளி கொலுசு தயாரிக்கும் பட்டறையில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக மூர்த்திக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அவருடைய நண்பர் ஜெகதீஸ் என்பவருக்கும் இடையில் தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பாக அவர்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சூட்கேசில் சடலமா…? பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. விசாரணையில் வெளிவந்த தகவல்கள்….!!

அழகு நிலைய பெண் உரிமையாளர் கொலை குறித்து வங்காளதேசத்தில் உள்ள அவருடைய கணவரை சேலத்துக்கு அழைத்து வந்து காவல்துறையினர் விசாரணை நடத்த இருக்கின்றனர். வங்காளதேசத்தில் தேஜ்மண்டல் என்பவர் வசித்து வந்தார். இதனையடுத்து சேலம் வின்சென்ட் பகுதியில் தேஜ்மண்டல் வாடகைக்கு வீடு எடுத்து அதில் அழகு நிலையம் நடத்தி வந்தார். அப்போது தேஜ்மண்டலுடன் அவரது நண்பர்கள் லப்லு, ரிஷி ஆகியோர் வசித்து வந்தனர். கடந்த அக்டோபர் மாதம் 15-ஆம் தேதியன்று தேஜ்மண்டல் படுகொலை செய்யப்பட்டார். மேலும் அவரது சடலம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சொந்த பாட்டி என்று பாராது…. வாலிபரின் வெறிச்செயல்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

பாட்டியை கொலை செய்த வாலிபருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருமாள் மலை விளையாட்டு மாரியம்மன் கோவில் பகுதியில் வீராசாமி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு கவுரி என்ற மனைவி இருந்தார். இதில் வீராசாமி ஏற்கனவே இறந்து விட்டதால் கவுரி தனியாக வசித்து வந்தார். இவரின் மகன் பாண்டியன் ஆர்.என்.புதூர் அம்மன் நகர் பகுதியில் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர்களில் பாண்டியனுக்கு பாபு என்கிற கோபிநாத் என்ற மகன் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வாலிபருக்கு நடந்த கொடூரம்…. உறவினர்களின் சாலை மறியல்…. பரபரப்பு சம்பவம்….!!

வாலிபர் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யகோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள அகரதிருநல்லூர் காமராஜ் தெருவில் செல்வமணி மகன் குமரேசன் வசித்து வந்தார். இவருக்கு சுதா என்ற மனைவியும், இரணியன் என்ற குழந்தையும் இருக்கின்றனர். இவர்களில் குமரேசன் மோட்டார் சைக்கிளில் காணூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். இதனையடுத்து குமரேசன் கிடாரங்கொண்டான் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் திடீரென குமரேசனை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மாமனார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வாலிபர்…. 4 பேரின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு….!!

முன்விரோதத்தினால் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள அகரதிருநல்லூர் காமராஜர் தெருவில் செல்வமணி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு குமரேசன் என்ற மகன் இருந்தார். இதில் குமரேசனுக்கு திருமணம் முடிந்து சுதா என்ற மனைவியும், இரணியன் என்ற குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் குமரேசன் தனது உறவினரான சுசீலா என்பவருடன் காணூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு அரிசி மூட்டையுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கிடாரங்கொண்டான் என்ற இடத்தில் சென்றபோது 2 […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மூதாட்டியிடம் இருந்த பணம்…. வாலிபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பணத்துக்காக மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கெழுவத்தூர் மூளைக்கால் தெருவில் கேசவமூர்த்தி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு நாகம்மாள் (வயது 60) என்ற மனைவி இருந்தார். இதில் கேசவமூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டார். இதனால் நாகம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நாகம்மாள் வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து நாகம்மாளின் அண்ணன் மகன் சிவசாகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஓரினச்சேர்க்கையில் ஏற்பட்ட தகராறா…? தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

கல்லால் தாக்கி தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ரயில் நிலையம் அருகில் தண்டவாள பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் ஆண் ஒருவர் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள் ரயில்வே போலீசார் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது “சடலமாக கிடந்தவர் அயோத்தியாப்பட்டணம் சந்தைப்பேட்டை அருகே வசித்து வந்த குழந்தைவேலு என்பது தெரியவந்தது. இவருக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“சுவிட்ச் ஆப்னு வருது”… கல்லூரி மாணவருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

கல்லூரி மாணவரை குத்திக் கொலை செய்த மர்ம நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள நஞ்சை ஊத்துக்குளி கருந்தேவன்பாளையம் பகுதியில் அருள்ராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஜவுளி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு காஞ்சனா தேவி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதியினருக்கு சிபிராஜ் என்ற மகன் இருந்தார். இதில் சிபிராஜ் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு பயின்று வந்தார். இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல இந்திய வீராங்கனை சுட்டுக்கொலை?….. பெரும் பரபரப்பு….!!!

இந்திய மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியா சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ள நிலையில், வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. சர்வதேச அளவில் இந்தியாவிற்கு பல்வேறு பதக்கங்களை வென்று கொடுத்தவர் இவர். கடந்த வெள்ளிக்கிழமை சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றார். இந்நிலையில் மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியாவும் அவரின் சகோதரர் மற்றும் தாயார் ஆகியோர் அரியானா மாநிலம் சோனிபட் ஹலால் பூரியில் உள்ள சுசில்குமார் அகாடமியில் நேற்று பயிற்சிக்காக சென்றுள்ளனர்.அப்போது அங்கு வந்த மர்ம […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கடனை திருப்பி கேட்டதால்…. பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

பெல் நிறுவன ஊழியரின் மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலகுமரேசபுரம் பகுதியில் நாதமணி என்பவர் வசித்து வருகின்றார். இவர் பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இதில் சாந்தி அப்பகுதியில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்ததோடு, சேலை மற்றும் நைட்டி போன்றவற்றை மாத தவணைக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இவரிடம் […]

Categories
மாவட்ட செய்திகள்

காதல் விவகாரம்… வாலிபர் கொலையா?…. போலீஸ் விசாரணை…..!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகிலுள்ள தோவாளைபுதூரில் சொர்ணப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சுரேஷ்குமார் பி.காம் படித்துவிட்டு பெயிண்டிங் வேலையை காண்ட்ராக்ட் எடுத்து நடத்தி வருகிறார். இவர் அழகியபாண்டிபுரம் அருகில் உள்ள காட்டுப் புதூரில் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்தார். இதனிடையே அந்தப் பெண்ணுக்கு வேறு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு சுரேஷ்குமார் வீட்டிற்கு பூதப்பாண்டி போலீஸ் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆடு மேய்ப்பதில் தகராறா…? 2 பேருக்கு நடந்த கொடூரம்…. சேலத்தில் சோகம்….!!

ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் 2 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள குறும்பனூரில் ஆடு மேய்க்கும் தொழிலாளி ஆறுமுகம் வசித்து வருகின்றார். இவருடைய பக்கத்து வீட்டில் விவசாயி வீரப்பன் வசித்து வந்தார். இதில் ஆறுமுகம் அதே பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது வீரப்பனின் விவசாய நிலத்திற்கு பக்கத்தில் ஆறுமுகம் ஆடு மேய்த்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வீரப்பன் ஆறுமுகத்திடம் தட்டிக் கேட்டதால் . இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. […]

Categories
மாவட்ட செய்திகள்

போலீஸ்காரரின் மகன் கழுத்து அறுத்து கொலை…. பட்டப்பகலில் பஸ் நிலையத்தில் நடந்த கொடூரம்….!!

கலபுரகி பஸ் நிலையத்தில் போலீஸ்காரரின் மகன் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலபுரகி மாவட்டம் வித்யா நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகாந்த் இவர் ஒரு போலீஸ்காரர் ஆவார். இவருடைய மகன் அபிஷேக் இவர் நேற்று காலை உடற்பயிற்சி நிலையத்திற்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது அபிஷேக்கை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் அவரை சுற்றி வளைக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் கலபுரகி பஸ் நிலையத்தில் தனது மோட்டார் சைக்கிளை விட்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தண்ணீர் பிடித்தால் ஏற்பட்ட தகராறு…. மருந்தாளுனருக்கு ஏற்பட்ட விபரீதம்… பேருந்து நடத்துனர் கைது…!!

தகராறில் ஓய்வு பெற்ற மருதாளுனரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த பேருந்து நடத்துனரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் சாலபாளையம் கிராமத்தில் கருப்பன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். ஓய்வுபெற்ற மருந்தாளுனரான இவர் தனது வீட்டிற்கு புதிய தளம் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளார். இதற்காக தனது வீட்டிற்கு அருகே உள்ள பொது குழாயிலிருந்து கருப்பன் தண்ணீர் எடுத்துள்ளார். இதனால் இவருக்கும், இவரது பக்கத்து வீட்டுக்காரர் சுப்பிரமணி என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆத்திரமடைந்த சுப்ரமணி […]

Categories
உலக செய்திகள்

வீட்டில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்…. 4 பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்…. பிரபல நாட்டில் சோகம்….!!

ஆப்கானிஸ்தான் மனித உரிமை தன்னார்வலர் உட்பட 4 பெண்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் மனித உரிமை தன்னார்வலர் உட்பட 4 பெண்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது சடலங்கள் வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு வீட்டில் கடந்த வாரம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து 2 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக ட்விட்டரில் தலிபான்களின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் கொலை குற்றத்தை ஒப்புக் கொண்டார்களா என்பது குறித்தோ அதற்கான நோக்கம் தொடர்பாகவோ அமைச்சகம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தந்தைக்கு வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பா…? மகன்களின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

தந்தையை இரும்புக் குழாயால் அடித்து கொலை செய்த 2 மகன்களை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்திலுள்ள நெடுங்கூர் அண்ணாமலை நகரில் விவசாயி சுப்பிரமணி வசித்து வந்தார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், அரவிந்த்குமார், வினோத்குமார் ஆகிய 2 மகன்களும் இருக்கின்றனர். இவர்களில் சுப்பிரமணிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண்ணிற்கும் இடையில் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் சுப்பிரமணி- சாந்தி இருவருக்கும் இடையில் குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக சுப்பிரமணி மனைவி சாந்தியை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கடன் வாங்கியது தெரிந்தால் அசிங்கமாகிவிடும்” மூதாட்டிக்கு நடந்த கொடூரம்…. வெளிவந்த பரபரப்பு வாக்குமூலம்….!!

மூதாட்டியை கொடூரமாக கொலை செய்த மளிகை கடைக்கார பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சுருளிஅள்ளியில் மூதாட்டி மங்கம்மாள் வசித்து வந்தார். இவரின் கணவர் ராணுவத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் உயிரிழந்து விட்டார். இவருடைய ஒரு மகனும் உயிரிழந்து விட்டார். இதில் மங்கம்மாளுக்கு 2 பேத்திகள் இருக்கின்றனர். இந்த பேத்திகளுக்கு திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர். கடந்த -ம் தேதியன்று மங்கம்மாள் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலையில் யாரோ […]

Categories
தேசிய செய்திகள்

நாத்தனாரை கொன்றுவிட்டு….. மற்றொரு அறையில் அண்ணியின் செயல்…. கொடூர சம்பவம்…!!!

ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சுளா(50) என்பவருடைய கணவரின் சகோதரி ஜெயம்மா(50). இவர்கள் இருவருமே ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்தநிலையில் மஞ்சுளாவும், ஜெயம்மாவும் மட்டும் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்துள்ளனர். மற்ற அனைவரும் வெளியே சென்றிருந்தனர். இந்த நிலையில் திடீரென்று மஞ்சுளாவுக்கும், ஜெயமாம்மாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இந்த நிலையில் கோபமடைந்த மஞ்சுளா வீட்டில் கிடந்த ஆயுதத்தை எடுத்து ஜெயம்மாவை தாக்கியதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த ஜெயம்மா சம்பவ இடத்திலேயே […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“மாமனார் கொடுத்த நிலத்தை தாங்க” பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. போலீஸ் நடவடிக்கை….!!

நிலத்தகராறில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கொக்கலாடி அரக்கரை பகுதியில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பல வருடங்களுக்கு முன்பு கொக்கலாடியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரிடம் தனது நிலத்தை ஒத்திகைக்கு கொடுத்துள்ளார். ஆனால் வேலாயுதம் மற்றும் ராமமூர்த்தி 2 பேருமே தற்போது உயிரிழந்து விட்டனர். இந்நிலையில் வேலாயுதம் மருமகள் விமலா தனது மாமனார் கொடுத்த நிலத்தை திருப்பி தருமாறு ராமமூர்த்தி மகன் ரவி மற்றும் அவரது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“கார் டிரைவர் கொலை வழக்கு” கையும் களவுமாக சிக்கிய 4 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கார் டிரைவர் கொலை வழக்கில் மேலும் 4 பேரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர். காலனியான சமத்துவபுரம் பகுதியில் ரமேஷ் வசித்து வந்தார். இவர் கார் டிரைவராக இருந்தார். கடந்த 16-ம் தேதி வெளியில் சென்ற ரமேஷ் பின் வீடு விரும்பவில்லை. இந்நிலையில் கர்நாடக மாநிலம் நெலமங்கலா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒன்சங்கரா ஏரியில் ரமேஷ் சடலமாக மீட்கப்பட்டார். இவரை கள்ளக்காதல் விவகாரத்தில் அடித்து கொலை செய்ததோடு, உடலில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மதுபோதையில் இருந்த கணவர்…. பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிழக்கு கள்ளிபுரத்தில் கூலித்தொழிலாளி தீர்த்தன் வசித்து வருகின்றார். இவருக்கு ரங்கம்மாள் என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு மாதையன் என்ற மகனும், தனலட்சுமி என்ற மகளும் இருக்கின்றனர். இவர்களில் மாதையன் மாரண்டஅள்ளியில் தங்கி அதே பகுதியில் வேலை பார்த்து வருகிறார். இதில் மகள் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றார். இதன் காரணமாக கணவன்-மனைவி இருவரும் கள்ளிபுரத்தில் வசித்து வந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

என்ன லவ் பன்னு… “மறுத்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்”… பின் வாலிபர் எடுத்த முடிவு..!!

பெங்களூர் அருகே காதலிக்க மறுத்த இளம்பெண் படுக்கொலை செய்யப்பட்ட  சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது .. கர்நாடக மாநிலம் உத்திர கன்னாடா மாவட்டத்தில் உள்ள அங்கோலா பகுதியை சேர்ந்த 25வயதான உஷா பெங்களூரின் புறநகர் மாவட்டத்தில் உள்ள ஓசுக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். மேலும் அவர் அங்குள்ள பெண்கள் விடுதியில் தங்கியுள்ளார். அவருடன் அதே நிறுவனத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 30 வயதான கோபாலகிருஷ்ணனும் வேலை பார்த்துள்ளார். இதனை தொடர்ந்து கோபாலகிருஷ்ணன் உஷாவை ஒருதலையாக காதலிக்க […]

Categories
தேசிய செய்திகள்

காதலிக்க மறுத்த இளம்பெண்… துடிக்கத் துடிக்க கொலை செய்துவிட்டு… வாலிபர் செய்த கொடூர காரியம்…!!!

காதலிக்க மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணை படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் பகுதியை சேர்ந்த உஷா என்பவர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் உஷா வை கோபாலகிருஷ்ணன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். உஷாவிடம் தனது காதலை தெரிவித்தபோது அவர், கோபாலகிருஷ்ணனின் காதலை ஏற்க மறுத்துள்ளார். தான் வேறு ஒருவரை காதலித்து வருவதாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

3மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை… போலீசார் அதிரடி!!

தெலுங்கானா போலீசார் என்கவுண்டரில் 3 மாவோயிஸ்ட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர் … தெலுங்கானா – சத்தீஸ்கர் எல்லையில் உள்ள முலுகு மாவட்டத்தில் வெங்கடப்பூர்  என்ற இடத்தில் மாவோயிஸ்ட்ப்பு ர் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலின் பேரில் தீவிரவாத தடுப்பு பிரிவான எலைட் போலீசார் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். இதனையடுத்து இரு பிரிவினருக்கிடையே நடந்த சண்டையில் 3 மாவேயிஸ்ட்  கொல்லப்பட்டுள்ளனர்.  மேலும் இவர்களிடம் இருந்து ஏ.கே  47 ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Categories
Uncategorized தேசிய செய்திகள்

தண்ணீர் தொட்டியில் மிதந்த 3 மாத குழந்தை… “யூடியூப் பார்த்து தாய் செய்த கொடூர காரியம்”…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் மூன்று மாத குழந்தையை நீரில் மூழ்கடித்து தாய் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைன் மாவட்டம் கச்ரோத் என்ற கிராமத்தை சேர்ந்த ஸ்வாதி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். சம்பவம் நடந்த தினத்தன்று மூன்று மாத குழந்தையை காணவில்லை என்று உறவினர்களிடம் கூறியுள்ளார். இதனால் பதறியடித்த உறவினர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

உடல்நிலை சரியில்லாத மனைவியை…. ஊசி போட்டு கொலை செய்த கணவர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உடல்நிலை சரியில்லாத மனைவியை ஊசி போட்டு கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடக மாநிலம், தாவணகெரே மாவட்டம் ராமேஸ்வரம் கிராமத்தை சேர்ந்த மருத்துவர் சன்னேசப்பா என்பவரின் மனைவி ஷில்பா. இவர்களுக்கு கடந்த 2005ஆம் ஆண்டு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. மருத்துவரான சன்னேசப்பாவுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் வந்துள்ளது. இதனால் அவரை பல ஆண்டுகளாக அடித்து உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவி ஷில்பாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே அவர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கொத்தனாருக்கு நேர்ந்த கொடூரம்…. தந்தை உட்பட 3 பேர் கைது…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

கொத்தனார் கொலை வழக்கில் தந்தை உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனையை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலூர் அண்ணா தெருவில் கொத்தனார் முருகேஷ் குமார் வசித்து வந்தார். அதே பகுதியில் திருமலையாண்டி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மணிகண்டன், மாரியப்பன் ஆகிய 2 மகன்கள் இருக்கின்றனர். இந்த 2 மகன்களும் ஆட்டோ டிரைவர்களாக பணி புரிந்தனர். கடந்த 9. 1.2015 அன்று மணிகண்டனுக்கும், முருகேஷ் குமாரின் நண்பரான ரூபனுக்கும் இடையில் தகராறு […]

Categories

Tech |