Categories
தேசிய செய்திகள்

அய்யயோ…! சோபாவிற்குள் மனைவி உடல்…. நண்பனின் கொடூரச்செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!!!

மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் சுப்ரியா ஹண்டே.  இவர் கடந்த 15-ம் தேதி தனது வீட்டில் சோபாவில் கொலை செய்யப்பட்டு கிடந்த நிலையில் இருந்துள்ளார். சுப்பையா ஷிண்டே வீட்டில்  கொலையாளி விட்டுச்சென்ற காலனி இருந்ததை கண்டனர். இதுபற்றி சுப்பிரியாவின் கணவரிடம்  விசாரணை நடத்தியதில், அவரின்  நண்பனான நபி மும்பையைச் சேர்ந்த ஒருவர் விஷால் தாகர் (வயது 28) என்பவரின் காலணி தான் என தெரியவந்துள்ளது. இவரும் சுப்ரியாவின் கணவரும் ஒரே மாதிரி காலணிகளை வாங்கியுள்ளனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஏன் தகராறு பண்ற” தட்டிக் கேட்டது குற்றமா….? கட்டிடத் தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்….!!

குடிபோதையில் தகராறு செய்தவரை தட்டிக்கேட்ட தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூர் அருகிலுள்ள கோண வாய்க்கால் பகுதியை  சேர்ந்த கந்தசாமி. கட்டிட தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த டேவிட் ராஜா அந்த வழியாகசென்ற   பொதுமக்களிடம் குடிபோதையில்  தகராறு செய்ததாக கூறப்படுகிறது.  அதைக்கண்ட கந்தசாமி, டேவிட் ராஜாவிடம் எதற்கு சாலையில் செல்பவரிடம்  தகராறு செய்து கொண்டிருக்கிறாய் என்று தட்டிக் கேட்டுள்ளார்.  இதில் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…! ஸ்டேட்டஷால் வந்த வினை… வெளியான அதிர்ச்சி சம்பவம்…!!!!

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்ததில் வந்த பிரச்சனையில்  ஒருவர் உயிரிழந்துள்ளார். மராட்டிய மாநிலம் மும்பையில் சிவாஜி நகர் என்னும் பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த லீலாவதி தேவிபிரசாத் (வயது48). இவருக்கு 20 வயது நிறம்பிய மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் லீலாவதியின் மகள் தனது மொபைலில் நேற்று முன்தினம் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்துள்ளார். இதனை அந்தப் பெண்ணின் தோழி பார்த்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. இந்நிலையில் தோழி தன்னை பற்றி எழுதிய வாட்ஸ்அப் […]

Categories
தேசிய செய்திகள்

“கணவனை 7வது மாடியில் இருந்து தூக்கி வீசிய மனைவி…!!” மகனுடன் சேர்ந்து தீர்த்துக் கட்டியது அம்பலம்…!!

மும்பையைச் சேர்ந்தவர் சாந்தனு கிருஷ்ணா. இவருடைய மனைவி கீதா. இவர்களுக்கு ராகுல் என்ற ஒரு மகன் உள்ளார். இவர்கள் 3 பேரும் மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில் கீதா, தன்னுடைய கணவர் சாந்தனு கிருஷ்ணா குடும்ப தகராறு காரணமாக ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாந்தனு கிருஷ்ணாவின் உடலை கைப்பற்றி அவருடைய மனைவி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்த தொழிலாளி…. சட்டென நேர்ந்த விபரீதம்…. பரபரப்பு….!!!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி மஞ்சனக்கொரை பகுதியில் கூலித் தொழிலாளி ஹரி (35) வசித்து வந்தார். இவர் ஊட்டி லோயர் பஜார் சாலை உள்ள பேருந்து நிலையத்தில பேருந்தில் ஏற காத்திருந்தார். அப்போது கார்த்திக் என்பவரும்  ஹரியுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பேருந்து நிலையத்தில் அமர்ந்து இருந்த  ஹரியை, தான் மறைத்து வத்திருந்த கத்தியால் காரத்திக் குத்தினார். இதனை பார்த்த சகபயணிகள் பயத்தில் அடித்து பிடித்து ஓடினர். அதன்பின் ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோவ்….! கோயில் முன் தலை…. காட்டில் கிடந்த உடல்…. திக் திக் சம்பவம்..!!!

சொத்துப் பிரச்சினை காரணமாக வாலிபரை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர் ஓசூர் அருகே எழுவபள்ளி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப் வயது (25). பெயிண்டர் தொழில் செய்து வந்த இவருக்கு சந்திரிகா என்ற மனைவியும், 3 வயது பெண் குழந்தையும், நான்கு மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளது. அவரது மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார்.இந்நிலையில் பிரசவத்திற்க்காக  கர்நாடகாவில் உள்ள தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் நேற்று இரவு பிரதீப்பை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாயை அவதூறாக பேசிய தந்தை…. ஆத்திரத்தில் மகனின் வெறிச்செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை கேகே நகர்ப் பகுதியில் தம்பதியினர் ஒருவர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு டேவிட் என்ற மூத்த மகன் இருக்கின்றார். இதில் கணவன்- மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தாயை அவதூறாக பேசிய தந்தையை, மகனே செல்போன் சார்ஜரால் கழுத்தை நெரித்து படுகொலை செய்துள்ளார். இவ்வாறு தந்தையை கொலை செய்துவிட்டு மூன்று வருடங்களாகவே காசநோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததை பயன்படுத்தி, தந்தை காசநோயால் இறந்ததாக நாடகம் ஆடியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
உலக செய்திகள்

“கணவனுக்கு துரோகம்”… “தலையை அறுத்து” ரோட்டில் சிரிச்சுகிட்டே சென்ற வாலிபர்….. அதிர வைக்கும் சம்பவம்…!!

ஈரானில் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய மனைவியின் கழுத்தை அறுத்து தனது கையில் வைத்துக்கொண்டு நடுரோட்டில் சிரித்தப்படியே சென்ற இளைஞரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். ஈரானில் mona என்ற 17 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய கணவனுக்கு தெரியாமல் துருக்கி நாட்டிற்கு ஈரானிலிருந்து தப்பியோடியுள்ளார். இதனையடுத்து அந்தப் பெண்ணின் குடும்பத்தார்கள் mona வை மீண்டும் ஈரானுக்கு அழைத்து வந்துள்ளார்கள். இந்நிலையில் அவருடைய கணவர் தனக்கு தெரியாமலேயே வெளிநாட்டிற்கு தப்பி சென்ற மனைவியின் கழுத்தை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அண்ணன்கள் செய்த கொடூரம்…. தம்பிக்கு ஏற்பட்ட கதி…. நாமக்கலில் பயங்கரம்….!!

தந்தையிடம் தகராறு செய்த தம்பியை அண்ணன்கள் 2 பேர் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். மதுக்கடை நடத்தி வரும் இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும், அசோக்குமார், கார்த்திகேயன், குரு ஆகிய 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் மகன்கள் 3 பேருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதில் குருவுக்கு மது பழக்கம் இருப்பதால் அடிக்கடி தந்தையின் மதுக்கடைக்கு சென்று மது […]

Categories
உலக செய்திகள்

“பயங்கரவாத அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார்!”…. அதிபர் சொன்ன பரபரப்பு தகவல்….!!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அமெரிக்க ராணுவ படைகள் வடமேற்கு சிரியாவில் நேற்றிரவு என்னுடைய உத்தரவின் பேரில் நமது கூட்டாளிகளையும், அமெரிக்க மக்களையும், உலகை பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். நம்முடைய படைகளின் துணிச்சல் மற்றும் திறமைக்கு நன்றி. பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராஹீம் அல் ஹாஷிமி அல் குரேஷி இந்த சண்டையின் போது கொல்லப்பட்டுள்ளார். அமெரிக்க படைவீரர்களுக்கு இந்த நடவடிக்கையின்போது எந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை…. கூலித்தொழிலாளி செய்த கொடூரம்…. சிசிடிவியில் சிக்கிய காட்சி….!!!!

சென்னை திருநின்றவூரில் பச்சையப்பன் என்பவர் புதிதாக வீடு கட்டிவருகிறார். நேற்று முன்தினம் பச்சையப்பன் வீட்டில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துகிடந்தார். மேலும், அவரது ஆடைகள் கிழிக்கப்பட்டு அலங்கோலமாக இருந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நத்தம்பேடு பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் அழகேசன் என்பவரது மனைவி என்பது தெரியவந்தது. இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு […]

Categories
மாநில செய்திகள்

நடு ரோட்டில் வட்டச் செயலாளர்…. 6 பேர் கொண்ட கும்பலின் கொடூர செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!!

சென்னை மடிப்பாக்கம் பெரியார் நகரில் திமுக வட்டச் செயலாளர் செல்வம் வசித்து வந்தார். இவர் நேற்று இரவு ராஜாஜி நகர் பிரதான சாலையில் தன் ஆதரவாளர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் செல்வத்தை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனங்களில் தப்பிச்சென்று விட்டனர். இதையடுத்து உடன் இருந்தவர்கள் செல்வத்தை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செல்வம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சொத்து தான் முக்கியம்…! அண்ணனோ, அண்ணியோ இல்லை… சேலத்தில் பரபரப்பு சம்பவம் ..!!

எடப்பாடியில் சொத்து விவகாரத்தில் சொந்த அண்ணியை வெட்டிக்கொன்ற மைத்துனர் போலீசாருக்கு அஞ்சி அவரும் தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகிலுள்ள முப்பனூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன். நெசவு தொழிலாளி இவரின் மனைவி மாதேஸ்வரி. அதே பகுதியில் கோவிந்தனின் தம்பி வசித்து வருகிறார். கோவிந்தனுக்கும் அவரது தம்பி அண்ணாதுரைக்கும் சொத்து பாகப்பிரிவினை தொடர்பாக 10 ஆண்டுகளாக சண்டை நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் மாலை மாதேஸ்வரி கடைக்கு சென்றபோது. சொத்துக்காக அவரை வழிமறித்த அண்ணாதுரை வாக்குவாதத்தில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ராஜாவோடு கள்ளக்காதல்… கவிதா செய்த கொடூரம்…. போலீசில் பரபரப்பு வாக்குமூலம்…!!

சேலத்தில் உள்ள அன்னதானப் பட்டியில் தச்சுத் தொழிலாளி கழுத்தை நெரித்துக் கொன்ற மனைவி கள்ளக்காதலனுடன் கைதாகி பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். தாதகாப்பட்டி யில் உள்ள முணாகரடு பகுதியைச் சேர்ந்த  ஜீவா 29 வயது.அவரது மனைவி கவிதா வயது 25.ஜீவாவிற்கு மது பழக்கம் அளவுக்கு மீறி இருந்ததால் ஜீவா மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு அவரது மனைவி தகவல் கொடுத்தார். அதில் அவர் தவறி கீழே விழுந்து இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.பின்னர் ஜீவாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு […]

Categories
மாநில செய்திகள்

திமுக செயலாளர் வெட்டிக் கொலை…. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு….!!!!

முன்விரோதத்தினால் திமுக பிரமுகர்  வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாநகர 38-வது வார்டு திமுக செயலாளரான பொன்னுதாஸ் என்ற அபே மணி, அப்பகுதியில் ஆட்டோ ஒர்க் ஷாப் ஒன்று நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இரவு 11 மணியளவில் பாளையங்கோட்டையில் உள்ள அவரின் வீட்டின் அருகே மணி சென்று கொண்டிருந்தார்​​. அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் மணியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இந்நிலையில் மணியின், தாய் பேச்சியம்மாள் நடந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெற்ற மகனையே சாக்கில் கட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்த பெற்றோர்…. உச்சகட்ட கொடூரம்….!!!!!

மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் வைகை ஆற்றங்கரையோரம் எரிந்த நிலையில் கரிக்கட்டையாக ஒரு உடல் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து இறந்தவர் உடலை காவல்துறையினர் மீட்டு தீவிர விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, இறந்தவர் மதுரை ஆரப்பாளையம் மறவர் தெருவை […]

Categories
தேசிய செய்திகள்

“காதலுக்கு எதிர்ப்பு”… அதுக்காக இப்படியொரு நாடகமா?…. குடும்பத்தை கூண்டோடு ஜெயிலுக்கு தள்ளிய இளைஞர்…..!!!!!

பீகார் மாநிலம் சாப்ரா மாவட்டம் பாலுவாடோலா கிராமத்தில் முன்னா ஷா(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணை திருமணம் செய்ய முன்னா ஷாவின் வீட்டார் சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் முன்னா ஷா வீட்டில் சந்தேகப்படும்படி ரத்த கறையாக இருக்கிறது என்று அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முன்னா ஷாவின் காதல் விவகாரம் பிடிக்காததால் அவர்களது குடும்பத்தினரே அவரை கொலை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இதுக்கெல்லாம் பணம் கொடுக்க முடியாது…. நண்பரின் கொடூர செயல்…. நாமக்கலில் பரபரப்பு….!!

மது அருந்த பணம் கொடுக்க மறுத்த நண்பனை அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள மணியனூரில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரிக் வண்டி தொழிலாளியான இவருக்கு அதே பகுதியில் சரவணகுமார் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் சரவணக்குமார் அடிக்கடி மது அருந்துவதற்காக கணேசனிடம் பணம் கேட்பது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று கணேசனும், சரவணகுமார் அப்பகுதி உள்ள கோவில் அருகே நின்று பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது சரவணகுமார் மது […]

Categories
தேசிய செய்திகள்

“நாங்களும் பிரபலம் ஆகணும்ல”…. புஷ்பா படத்தை பார்த்து சிறுவர்கள் செய்த வெறிச்செயல்…. பெரும் பரபரப்பு….!!!!

அல்லு அர்ஜூனின் புஷ்பா மற்றும் பாகல் வெப்சீரிஸை பார்த்து அதேபோன்று பிரபலமடைவதற்காக இளைஞர் ஒருவரை, 3 சிறுவர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில்,ஜஹாங்கீர்புரி என்ற இடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த மாதம் 17ஆம் தேதி வெளியான அல்லு அர்ஜூனின் புஷ்பா திரைப்படம், வட இந்தியாவில் பெரும் வசூல் புரிந்து சாதனை படைத்துள்ளது. மேலும் அதில் வரும் அல்லு அர்ஜூனின் டயலாக்குகள் பிரபலமடைந்தது. இந்நிலையில் அப்படத்தைப் பார்த்து உத்வேகம் அடைந்த சிறுவர்கள் 3 […]

Categories
தேசிய செய்திகள்

“கணவருடன் சண்டை”…. கழுத்தை அறுத்து மனைவியின் வெறிச்செயல்….. பின் நடந்த சம்பவம்….!!!!!

ஆந்திர மாநிலம் நரசாராவ் பேட்டையில் ரவிச்சந்திரா என்பவர் வசித்து வந்தார். இவர் திருச்சானூர் பகுதியில் சொந்தமாக பிளாஸ்டிக் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு வசுந்தரா என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் ரேணிகுண்டாவில் குடும்பத்தோடு வசித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக கணவன்- மனைவி இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வசுந்தரா அங்கிருந்த கத்தியை எடுத்து கணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதையடுத்து வசுந்தரா தானாகவே காவல் நிலையத்தில் சரணடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக […]

Categories
உலக செய்திகள்

அதிரடி: கைது செய்யப்பட்ட போலீஸ்…. காரணம் தெரியுமா..? பிரபல நாட்டை உலுக்கிய சம்பவம்….!!

பிரான்சில் கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடைய சந்தேக நபரை சுட்டுக் கொன்ற காவல் அதிகாரி கைது செய்யபட்டுள்ளார். பிரான்ஸில் கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடைய சந்தேகநபரை பிடிப்பதற்காக காவல்துறை அதிகாரி துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டினால் அங்கிருந்த பொதுமக்களில் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைதொடர்ந்து பொது மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்திய குற்றத்திற்காக அந்த காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கை IGPN […]

Categories
தேசிய செய்திகள்

“குடிக்க பணம் தா”…. 7 மாத கர்ப்பிணி பெண்ணின் கழுத்தை நெரித்து…. கணவரின் வெறிச்செயல்…. பரபரப்பு….!!!!

ஜார்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் திலேஷ்வர் கஞ்சு வசித்து வருகிறார். இவருக்குக் கடந்த வருடம் பிரியா தேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து பிரியா தேவி 7 மாதம் கர்ப்பமாக இருந்தார். இதனிடையில் மதுவுக்கு அடிமையான திலேஷ்வர் குடித்துவிட்டு அடிக்கடி மனைவி பிரியா தேவியிடம் சண்டைபோட்டு வந்துள்ளார். மேலும் வீட்டில் உள்ள பொருட்களை விற்று திலேஷ்வர் மது குடித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மதுகுடிக்க மனைவியிடம், திலேஷ்வர் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க […]

Categories
தேசிய செய்திகள்

“மாந்திரீக வேலையால் வந்த வினை”…. மாமா-அத்தையை கொன்று எரித்த நபர்…. பெரும் பரபரப்பு….!!!!!

மத்தியபிரதேச மாநிலமான  ஜபல்பூர் மாவட்டம் சவ்ராய் கிராமத்தில் தயராம் குலஸ்ட் (27) வசித்து வருகிறார். இவரது சகோதரர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையில் சகோதரனின் தற்கொலைக்கு தன்னுடைய மாமா-அத்தை உறவு முறையான சுமர் சிங் குலஸ்ட் (60), அவரது மனைவி ஷியாபாய் (55) ஆகிய இருவருமே காரணம் என்று தயராம் நினைத்துள்ளார். அதாவது மாந்திரீக வேலைகளில் ஈடுபடும் மாமா -அத்தை தான் தன் சகோதரன் தற்கொலை செய்து கொள்ள காரணம் என்று […]

Categories
தேசிய செய்திகள்

ஆட்டுக்கு பதில் மனிதனின் தலையை வெட்டிய கொடூரம்…. உச்சக்கட்ட பரபரப்பு சம்பவம்….!!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அருகே பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக ஊர் எல்லையிலுள்ள எல்லம்மா கோவிலுக்கு ஆடு, கோழி உள்ளிட்ட பிராணிகளை நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் நடைபெற்ற இந்த பலிகொடுக்கும் நிகழ்ச்சியில் நேர்த்தி கடனுக்காக வைக்கப்பட்டிருந்த ஆடு ஒன்றை அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆடுகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த சலபதி என்ற நபர் மது அருந்திவிட்டு முழு போதையில் இருந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

தங்கையுடன் திருமணம்…. நண்பனை கொடூரமாக கொலை செய்த அண்ணன்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

ராஜஸ்தான் மாநிலம் சுரு என்ற மாவட்டத்தில் தன் தங்கையுடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்ட நண்பனை, அண்ணன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹரியானா சிறையில் நீதிமன்றக் காவலில் இருந்த போது மணிஷ் மற்றும் விகாஷ் என்ற இருவரும் நண்பர்கள் ஆகியுள்ளனர். அதில் விகாஸ் பெட்ரோல் பங்கில் கொள்ளை அடித்ததற்கும், மணிஷ் கற்பழித்த குற்றத்திற்காகவும்  நீதிமன்ற காவலில் இருந்தனர். அதன் பிறகு ஜாமீனில் வெளிவந்த விகாஸ், மணிஷின் ஜாமீனுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

செல்போனில் கேம் விளையாடிய மகன்….ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற தந்தை….!! பரபரப்புச் சம்பவம்…!!

செல்போனில் தொடர்ச்சியாக கேம் விளையாடிக் கொண்டிருந்ததால் 5 வயது மகனை தந்தை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . டெல்லி கான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்ய பாண்டே. இவருக்கு கியான் பாண்டே என்கிற உத்கர்ஷ் என்ற 5 வயது மகன் உள்ளார். கியான்பாண்டே படிப்பில் கவனம் செலுத்தாமல் தொடர்ச்சியாக மொபைலில் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆதித்ய பாண்டே தனது மகனை கண்டித்தபோதும் சிறுவன் மொபைலில் விளையாடுவதை நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆதித்ய பாண்டே, […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி! மனைவியின் பிணத்தின் மீது வாழ்ந்த நபர்…. திகிலூட்டும் சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் மொனகனூரில், நாகப்பா- சுமா தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். நாகப்பா ஒரு விவசாயி ஆவார். நாகப்பாவுக்கும் அவருடைய மனைவி சுமாவுக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் நாகப்பாவுக்கு தன் மனைவியின் நடத்தையில் வந்த சந்தேகம். அதனால் கடந்த டிசம்பர் மாதம் 26-ஆம் தேதி நாகப்பா தன் மனைவியை அடித்து கொலை செய்து விட்டார். இதையடுத்து யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அவரின் உடலை தன் வீட்டில் ஒரு பள்ளம் தோண்டி […]

Categories
மாநில செய்திகள்

#BIG BREAKING: தமிழ்நாட்டில் என்கவுன்ட்டர்…. உச்சகட்ட பரபரப்பு….!!!!

செங்கல்பட்டில் அடுத்தடுத்து 2 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இருவர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் பழைய பேருந்து நிலையம் எதிரேயுள்ள காவல் நிலையம் அருகில் அப்பு கார்த்திக் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது மர்மநபர்கள் அவர் மீது பெட்ரோல் குண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொலை செய்தனர். மேலும் மேட்டுத்தெருவில் வசித்து வந்த மகேஷ் என்பவரது வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள், அவரையும் வெட்டிப் படுகொலை […]

Categories
உலக செய்திகள்

“என் மனைவி தற்கொலை பண்ணி சாகல!”…. 7 வருஷத்துக்கு பிறகு…. உண்மையை உடைத்த கணவர்…. ஷாக்கான காவல்துறை….!!!!

அமெரிக்காவில் மனைவியின் ஆயுள் காப்பீடு தொகைக்கு ஆசைப்பட்டு கணவர் செய்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த Susan Winters (வயது 48) என்ற பெண் வழக்கறிஞர் கடந்த 2015-ஆம் ஆண்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பின்னர் பிரேத பரிசோதனையில் அந்த பெண்ணின் உடலில் வலியை குறைப்பதற்கு பயன்படுத்தப்படும் மருந்தும், உறைதலை தடுக்க பயன்படுத்தப்படும் மருந்தும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் Susan அந்த மருந்துகளை குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் தரப்பில் சொல்லப்பட்டது. இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

மகளை கேலி செய்ததால் ஆத்திரம்…. 69 வயது முதியவரை அடித்து கொன்ற கொடூரம்…. தந்தையின் வெறிச்செயல்….!!!!

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள முல்தண்ட் பகுதியில் வசித்து வருபவர் சலீம் ஜாபர் அக்தர் ஆலம். இவருக்கு ஒரு மகள் உள்ளார். இவர் வீட்டில் அப்துல் என்பவர் சமையல் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அப்துல் சமையல் வேலை செய்து கொண்டிருக்கும் போது, தன் முதலாளியின் மகளை அடிக்கடி கேலி செய்து வந்திருக்கிறார். இதை அறிந்த சலீம் ஆத்திரத்தில் அப்துலை ஆயுதங்களால் தாக்கியுள்ளார். இதில் அப்துல் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரத்தின் உச்சக்கட்டம்…. மகளுடன் தகாத உறவு…. கண்டித்ததால் வெறிச்செயல்….!!!!

பெங்களூருவில் நவீன் குமார் -அர்ச்சனா ரெட்டி தம்பதியினர் வசித்துவந்தனர். இவர்களுக்கு யுவிகா எனும் 1 குழந்தை உள்ளது. இந்த நிலையில் அர்ச்சனா – அரவிந்த் இவர்களுக்கு இடையே ஒத்துப் போகாததால் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பின்னர் அர்ச்சனா நவீன்குமார் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டு தன் மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 27-ம் தேதி பரப்பன அக்ரஹாரா அருகே ரோட்டில் வைத்து அர்ச்சனா ரெட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

“என் காதலை கெடுத்துட்டா”…. அக்காவை தீ வைத்து கொளுத்திய தங்கை…. பயங்கரம்….!!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் அடுத்துள்ள பரவூர் பகுதியில் சிவானந்தன்-ஜிஜி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்கள் இருந்தனர். இதில் மூத்த மகள் விஸ்மயா (25), இளைய மகள் ஜித்து(22). ஆவார். கடந்த 21-ந்தேதி சிவானந்தன், அவர் மனைவி இருவரும் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தனர். இளைய மகள் ஜித்துவிற்கு உடல்நிலை பாதிப்பு இருப்பதால் வீட்டில் உள்ள அறையில் அவர் கைகள் இரண்டையும் கட்டி படுக்கையில் போட்டு விட்டு தாய் தந்தையர் இருவரும் வெளியில் […]

Categories
மாநில செய்திகள்

மாணவிக்கு டார்ச்சர் கொடுத்த பேராசிரியர்…. காதலனுடன் சேர்ந்து இளம்பெண் செய்த காரியம்…. பரபரப்பு சம்பவம்…!!!

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி விரிவுரையாளரை அம்மாணவி தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கேளம்பாக்கத்தை அடுத்த காலவாக்கம் பகுதியில் தனியார் கல்லூரியில் மாணவி ஒருவர் Ph.d  படித்து வருகிறார். இதற்கு முன்பு எஸ்ஆர்எம் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார். அப்போது அக்கல்லூரியின் விரிவுரையாளர் செந்தில் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் திருமணம் செய்யாமல் அம்மாணவியுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். பிறகு அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் […]

Categories
தேசிய செய்திகள்

தாயை காக்க…. காம கொடூரனை போட்டுத்தள்ளிய சிறுமிகள்…. பரபரப்பு சம்பவம்….!!!!

கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் நாடுமுழுவதும் அடுத்தடுத்து அரங்கேறி வரும் செக்ஸ் கொலைகளால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பழமை வாய்ந்த நம் கலாசாரத்தில் காலத்திற்கேற்ப சில மாற்றங்கள் ஏற்பட்டு தற்போது மேற்கத்திய கலாசாரம் பல தரப்பினரையும் ஆட்டிப் படைத்து வருகிறது. இந்தநிலையில் ஒரு பயங்கரமான சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது. கேரளாவில் தாயை பலாத்காரம் செய்ய முயன்றவரை சிறுமிகள் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வயநாடு மாவட்டம் ஆயிரம் கொல்லி கிராமத்தை சேர்ந்த முகமது. வீட்டு வேலைக்கு வந்த […]

Categories
மாநில செய்திகள்

வரதட்சணை கொடுமை…. கர்ப்பிணி மனைவி என்றும் பாராமல்…. கணவன் செய்த கொடூர காரியம்….!!!!

மதுரை அருகே கர்ப்பிணி மனைவியை மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம், சித்தூர் கிராமத்தை சேர்ந்த கணபதி ராஜா என்பவர் ஏழு மாதங்களுக்கு முன்பு நாகலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை நாகலட்சுமி மாடியில் துணி காய வைத்துக் கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நாகலட்சுமியின் அண்ணன் காவல்துறையில் புகார் அளித்தார். […]

Categories
மாநில செய்திகள்

டிராக்டர் ஏற்றி விவசாயி கொலை….. சினிமா பட பாணியில் நிகழ்ந்த கொடூரம்….!!!

கடலூரில் நிலப் பிரச்சினையால் டிராக்டர் ஏற்றி விவசாயி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே உள்ள சக்தி விளாகம் என்ற கிராமத்தை சேர்ந்த ஆழ்வார் என்பவரின் மகன் ராமதாஸ். இவர் ஒரு விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் என்பவரின் மகன் ஸ்ரீதர் என்பவருக்கும் நிலப் பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் அதே பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் முன்பு இருந்த ராமதாசை […]

Categories
உலக செய்திகள்

“என்ன கொடூரம்!”…. ராணுவ வீரர்களா நீங்க?…. மக்களின் கை, கால்களை கட்டி…. உலக நாடுகளை உலுக்கிய அந்த சம்பவம்….!!!!

மியான்மரில் ராணுவத்தினர் அப்பாவி மக்களின் கால் மற்றும் கைகளை கட்டி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து சடலங்களை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரில் ராணுவத்தினர் ஒரே கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மக்களை கொன்று அவர்களுடைய சடலங்களை அங்கிருந்த வாகனங்களில் தூக்கிப்போட்டு எரித்து அட்டூழியம் செய்துள்ளனர். அதாவது மியான்மரில் புரட்சியின் மூலம் கடந்த பிப்ரவரி மாதம் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்கும் விதமாக […]

Categories
உலக செய்திகள்

“அப்பாவி மக்கள் 30 பேர்”…. ஈவு இரக்கமின்றி ராணுவம் செய்த செயல்…. பெரும் பரபரப்பு….!!!

அப்பாவி மக்கள் 30 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம் அந்த உடல்களை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ல் தேதியில் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்து தொடங்கி இதுவரையில் அந்த ஆட்சிக்கு எதிராக போராடிய 1,500-க்கும் மேற்பட்டோரை ராணுவம் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொலை செய்தது. இந்நிலையில் சமீப காலமாக ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்களை ராணுவம் கைது செய்வதோடு, சித்ரவதை செய்து கொலை செய்வதாக […]

Categories
தேசிய செய்திகள்

3000 ரூபாய்க்காக நடந்த பயங்கரம்…. தலைநகரில் பதற வைக்கும் சம்பவம்…. அதிர்ச்சி வீடியோ….!!!!

டெல்லியில் உள்ள சங்கம் விஹார் பகுதியில் நண்பர்களான பங்கஜ், ஜதின் இருவரும் வசித்து வந்தனர். இவர்கள் கடந்த 20-ஆம் தேதியன்று நண்பர் ஒருவரின்  பிறந்தநாள் விழாவுக்கு சென்றுவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பங்கஜ், ஜதின் இருவரையும் 7 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தனர். இதனையடுத்த இருவரிடமும் இருந்த 3 ஆயிரம் ரூபாயை 7 பேர் கொண்ட கும்பல் பறிக்க முயன்றனர். அதன்பின் இருவரும் அந்த கும்பலை எதிர்த்துச் சண்டை போட்டுள்ளனர். இதனால் கோபமடிந்த […]

Categories
தேசிய செய்திகள்

“என்னை கல்யாணம் பண்ணிக்கோ”…. 3 திருமணம் செய்தவரின் வெறிச்செயல்…. பெரும் பரபரப்பு….!!!!

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் இளம்பெண்ணை டாக்சி டிரைவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்காளத்தில் ஷபிகுல் இஸ்லாம் வசித்து வருகிறார். இவர் டாக்சி டிரைவராக இருக்கிறார். இவருக்கு 3 திருமணங்கள் நடைபெற்றுள்ளது. இதில் ஷபிகுல் இஸ்லாம் தன் 3-வது மனைவியுடன் அரியானா மாநிலம் குருகிராமில் வசித்து வந்துள்ளார். இதனிடையில் ஷபிகுலுக்கு குருகிராமில் வசித்து வந்த  நர்ஹிஸ் ஹடூன்(25) என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை இந்து நாடாக மாற்ற நாங்கள் யாரையும் கொலை செய்வோம்…. உறுதிமொழி எடுத்த பா.ஜ.க.வினர்….!!!!

உத்தரகாண்ட மாநிலமான ஹரித்வாரில் தர்ம சன்சத் என்ற இந்து அமைப்பு கடந்த 17-ஆம் தேதி முதல் 19 வரை 3 நாட்கள் ஒரு மாநாடை நடத்தியது. இந்த மாநாட்டில் உத்தரப்பிரதேச அமைச்சர் ராஜேஷ், பாஜக தலைவர் அஸ்வினி உபாத்யாயா உட்பட பல்வேறு பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர். இதனையடுத்து இறுதிநாளில் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள், “இந்தியாவை இந்துக்களின் நாடாக மாற்றுவோம். இதற்காக கொலையும் செய்வோம்” என்று உறுதி மொழி எடுத்து உள்ளனர். இந்த உறுதிமொழி தற்போது இணையத்தில் வைரலாகி […]

Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே…! தினமும் ரசம் வைத்ததால் கொலை…. பரபரப்பு தீர்ப்பு…!!!!

வீட்டில் தினமும் சாப்பாட்டிற்கு ரசம் வைத்ததால் மனைவியை கொன்றதாக கூறிய கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது . கண்ணன் என்பவருடைய மனைவி சிவஞான செல்வி. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. தினமும் குடித்துவிட்டு வரும் கண்ணன் தனது மனைவியிடம் கார குழம்பு வைக்க வேண்டும் என்று கூறி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தநிலையில் குடிபோதையில் வந்த கண்ணன் சம்பவத்தன்று தன்னுடைய மனைவியை கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் சாப்பாட்டிற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மனைவியுடன் ஏற்பட்ட சண்டை”…. மாமியாரை போட்டு தள்ளிய மருமகன்….. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

மனைவியுடன் ஏற்பட்டதகராறில் மாமியாரை குத்தி கொன்ற மருமகன் மற்றும் அவரது நண்பரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை வியாசர்பாடி அன்னை நகர் 4வது தெருவில் லதா என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சுதா என்ற மகளும், இரு மகன்களும் உள்ளனர். இதில் சுதாவுக்கும், மாதவரம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவருக்கும் திருமணம் முடிந்து 2 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களில் பெயிண்டராக வேலை பார்த்து வரும் பாலாஜிக்கும், சுதாவிற்கும் இடையே கடந்த சில தினங்களாகவே தகராறு இருந்து வந்ததாகக் […]

Categories
உலக செய்திகள்

அடப்பாவமே…! வீட்டில் கிடந்த சடலம்…. யாராவது ஆதாரம் வச்சிருக்கீங்களா…? வேட்டையில் இறங்கிய போலீஸ்…!!

கனடாவிலுள்ள வீடு ஒன்றில் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக கிடந்த 47 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் தொடர்புடைய முக்கிய தகவல் அவரது பிரேத பரிசோதனையின் மூலம் தெரிய வந்துள்ளது. கனடாவில் ஹாலிபக்ஸில் என்னும் பகுதி உள்ளது. இந்த பகுதியிலுள்ள வீடு ஒன்றில் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக Vincent Lamont Beals என்னும் 47 வயது மதிப்புடைய நபர் இறந்து கிடந்துள்ளார். இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு…. “பாஜக தலைவர் வெட்டிக்கொலை”….. அடுத்தடுத்து நடந்த பயங்கரம்…. 144 தடை உத்தரவு..!!

காலை நடைப்பயிற்சிக்கு தயாராகிக்கொண்டிருந்த பாஜக தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாஜக ஓபிசி மோர்ச்சா மாநிலச் செயலாளர் ரஞ்சித் ஸ்ரீனிவாஸ் ஆலப்புழாவில் அதிகாலை அவரது வீட்டில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.. காலை நடைப்பயிற்சிக்கு தயாராகிக்கொண்டிருந்த அவரது வீட்டுக்குள் புகுந்த கும்பல் அவரை பலமுறை வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை உடனடியாக மீட்கப்பட்டு ஆலப்புழா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.. எனினும் சிகிச்சை […]

Categories
உலக செய்திகள்

கத்தி குத்துப்பட்ட வாலிபர்…. உயிர் போகும் நொடியில் நடந்த துயரம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!

பிரித்தானியாவில் கத்தி குத்தப்பட்டு 32 வயது நபர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியா தலைநகரான லண்டனின் Kingston-ல் உள்ள Surbiton சாலையில் கடந்த 15-ம் தேதி ஒரு நபர் ஒருவர் கத்தி குத்து காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் ஆம்புலன்ஸ் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட நபரை மருத்துவர்கள் உதவியுடன் காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அந்த நபர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“தொழிலாளி கொலை வழக்கு”… வெளியான பரபரப்பு வாக்குமூலம்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!

தொழிலாளி கொலை வழக்கில் அக்காள் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள விண்ணப்பள்ளி குரும்பபாளையம் ராசாத்தி தோட்டத்தில் கூலிதொழிலாளி அண்ணாமலை வசித்து வந்தார். இவருக்கு ராணி என்ற அக்காள் இருந்தார். இவருடைய கணவர் மணி ஆவார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். இதில் மணி, அவரது உறவினர் கதிரான் ஆகியோருக்கும் அண்ணாமலைக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு குடும்பம் நடத்த விருப்பம் இல்ல”…. மனைவி மறுத்ததால் கணவன் செய்த வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்….!!!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை லெட்சத்தோப்பு பகுதியை சேர்ந்த செல்லத்துரையும் தம்பிக்கோட்டை கீழக்காடு முகவரியைச் சேர்ந்த இந்துமதியும்  9 வருடமாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் இந்துமதி வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு அவருடன் சென்றுள்ளார். இதுதொடர்பாக செல்லத்துரை வழக்குப்பதிவு செய்துள்ளார். இந்தநிலையில், இந்துமதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்துமதியை செல்லத்துரை தன்னுடன் அழைத்து வந்து வசித்து வந்தார். அதன் பின்னர், கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“இருதரப்பினர் வாக்குவாதம்”…. கூலி தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. ஈரோட்டில் பயங்கரம்….!!!

கூலி தொழிலாளி அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள குரும்பபாளையம் பகுதியில் கூலித்தொழிலாளி அண்ணாமலை வசித்து வந்தார். இதனிடையில் அண்ணாமலை மற்றும்  அவரது உறவினர்கள் சிலருக்கும் இடையில் திடீரென தகராறு ஏற்பட்டது. அந்த தகராறில் ஒருவருக்கொருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் வாக்குவாதம் முற்றியதில் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனையடுத்து உறவினர் ஒருவர் அரிவாளால் அண்ணாமலையை பின்பகுதியில் தாக்கியதாக தெரிகிறது. அப்போது அங்கு இருந்தவர்கள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

மதம் மாறிவிடுவாரோ என்ற அச்சத்தில்…. மனைவி, 2 குழந்தைகள் கொலை…. கார் ஓட்டுனர் தற்கொலை….!!!!

கர்நாடக மாநிலத்தில் மனைவி மதம் மாறிவிடுவார் என்ற பயத்தில் மனைவியையும் அவருடைய 2 குழந்தைகளையும் கொன்றுவிட்டு கார் ஓட்டுனரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகல்கோட்டை மாவட்டம் சுனகா என்ற கிராமத்தில் நாகேஷ் விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். நாகேஷ் கார் ஓட்டுனராகவும் அவரது மனைவி விஜயலட்சுமி வணிக வளாகத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், ராஜேஷின் கதவு நீண்டநேரமாக திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தில் உள்ளவர் கதவை தட்டி உள்ளனர். கதவு திறக்கப்பட்ட […]

Categories

Tech |