மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் சுப்ரியா ஹண்டே. இவர் கடந்த 15-ம் தேதி தனது வீட்டில் சோபாவில் கொலை செய்யப்பட்டு கிடந்த நிலையில் இருந்துள்ளார். சுப்பையா ஷிண்டே வீட்டில் கொலையாளி விட்டுச்சென்ற காலனி இருந்ததை கண்டனர். இதுபற்றி சுப்பிரியாவின் கணவரிடம் விசாரணை நடத்தியதில், அவரின் நண்பனான நபி மும்பையைச் சேர்ந்த ஒருவர் விஷால் தாகர் (வயது 28) என்பவரின் காலணி தான் என தெரியவந்துள்ளது. இவரும் சுப்ரியாவின் கணவரும் ஒரே மாதிரி காலணிகளை வாங்கியுள்ளனர். […]
