Categories
தேசிய செய்திகள்

கல்லூரி வளாகத்தில் மாணவர் கொடூரமாக குத்தி கொலை…. உ.பியில் பகீர் சம்பவம்…!!!

உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் உள்ள எம்ஐஇடி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிடெக் மாணவர் ஒருவர் கல்லூரி வளாகத்திற்குள் கொடூரமாக குத்திக் கொல்லப்பட்டார். நிகில் சௌத்ரி என்ற 20 வயது இளைஞன் அபிஷேக் என்ற முதலாம் ஆண்டு மாணவனுடன் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது, அதைத் தொடர்ந்து அவர் நிகிலை கத்தியால் குத்தியுள்ளார். கத்தியால் கொடூரமாக குத்தப்பட்ட நிகில், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 5 மாணவர்களை பிடித்து […]

Categories
உலக செய்திகள்

சுவிஸ் நாட்டவரை கடத்திய ஜேர்மானியர்…. சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

ஜெர்மானியர் ஒருவர் சுவிஸ் நாட்டவர் ஒருவரை கடத்தி பிறகு விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெர்மானியர் ஒருவர் சுவிஸ் நாட்டவர் ஒருவரை கடத்தி பிறகு விடுவித்தார். அந்த சுவிஸ் நாட்டை சேர்ந்தவர் சாதாரண ஆள் இல்லை என்றும் சுவிட்சர்லாந்தின் பெடரல் தடுப்பூசி ஆணையத்தின் தலைவரான Christoph Berger என்றும், கடந்த மாதம் 31 ஆம் தேதி தான் கடத்தப்பட்டடு, பணம் கேட்டு தன்னை மிரட்டி துன்புறுத்தியதாகவும், துப்பாக்கியை காட்டி கொன்று விடுவேன் என்று அச்சுறுத்திய தாகவும் தன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெளியூரிலிருந்து வந்த அண்ணன்…. தம்பிக்கு நடந்த கொடூரம்…. கோவையில் பரபரப்பு…!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே திருவள்ளுவர் நகரில் தையல் தொழிலாளியான பாண்டியன் என்பவர் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இவருடைய அண்ணன் சந்தானம் வெளியூரில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் குடும்ப செலவுக்கு பணம் கொடுத்து வந்தார். நேற்று வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு வந்த சந்தானத்திற்கும், பாண்டியனுக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சந்தானம் அருகிலிருந்த கத்தரிக்கோலால் பாண்டியனை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றார். இதில் படுகாயமடைந்த பாண்டியனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிறுமுகையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மெரினாவில் தூங்கிக் கொண்டிருந்த நபரை கொடூரமான முறையில் கொலை செய்த 2 நபர்கள்… தேடிவரும் போலீஸார்…!!!

மெரினாவில் தூங்கிக்கொண்டிருந்த நபரை 2 மர்ம நபர்கள் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணியில் வசித்து வரும் பச்சையப்பன் என்பவர் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று அவர் வேலைக்குச் செல்லாமல் மெரினாவில் உள்ள நடைபாதையில் படுத்து இருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு நபர்கள் பச்சையப்பனை தாக்கி தரையில் தரதரவென இழுத்துச் சென்று கொலை வெறியுடன் அவரின் தலையை தரையை மோத செய்து காலால் மிதித்து உள்ளனர். பச்சையப்பன் அலறிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெரினாவில் படுத்துக்கிடந்த தொழிலாளிக்கு நடந்த கொடூரம்.. தப்பியோடிய இருவர்… காவல்துறையினர் வலைவீச்சு…!!

சென்னை மெரினாவில் துப்புறவு பணியாளரை கொடூரமாக கொலை செய்த இரண்டு மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மாவட்டம், திருவில்லிக்கேணி  வெங்கடாச்சலம் தெருவில் வசித்து வந்தவர் பச்சை என்ற பச்சையப்பன் (50). இவர் மனைவி இறந்துவிட்டார். இவருக்கு பாலாஜி என்ற மகன் உள்ளார். பச்சையப்பன் துப்புரவுத் தொழில் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வேலைக்கு செல்லாமல் மெரினா நடைபாதையில் பச்சையப்பன் படுத்து கிடந்துள்ளார். அப்போது அங்கு 2 மர்ம நபர்கள் வந்து  பச்சையப்பனை  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“திருவிழா நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வீட்டுக்கு வரும் வழியில் ராஜேஷுக்கு நிகழ்ந்த சோகம்”… 5 பேர் கைது…!!!

மேட்டூர் அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் இருக்கும் மேட்டூர் அருகே உள்ள கருமலைகூடல் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வெல்டிங் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றார். இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் கருமலைக்கூடலில் கோவில் திருவிழாவையொட்டி நடந்த கலை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக உறவினரின் 4 வயது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்று பார்த்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பியபோது மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர். வீட்டின் அருகே […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“பர்கூர் அருகே மர்மமான முறையில் இறந்த நபர்”… சரணடைந்த இரண்டு பேர்… “தங்கையிடம் ஆபாசமாக பேசியதாக வாக்குமூலம்”…!!!

தங்கையிடம் ஆபாசமாக பேசியதால் ராஜசேகர் என்பவரை கழுத்தை நெரித்து கொன்றதாக இரண்டு பேர் சரணடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கந்திலி பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் சொந்தமாக சரக்கு வாகனம் ஓட்டி வந்த நிலையில் நஷ்டம் ஏற்பட்டதால் ஒன்றரை மாதத்திற்கு முன்பாக பர்கூரை அடுத்த பட்லப்பள்ளியில் தனது அக்கா வீட்டில் தங்கி பெயிண்டர் வேலைக்கு சென்று வந்த நிலையில் சென்ற 6 தேதி மர்மமான முறையில் தீர்த்தகிரிபட்டி ஏரி அருகே இறந்துகிடந்தார். உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடிச்சிட்டு தாயை ஆபாசமாக பேசிய அண்ணன்…. ஆத்திரத்தில் மகன்கள் செய்த செயல்…. அதிர்ச்சி சம்பவம்..!!

மது அருந்திக் கொண்டு தாயிடம் பிரச்சனை செய்த அண்ணனை சகோதரர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம், பூந்தமல்லியை அடுத்த கண்டோன்மெண்ட் ரைட்டர் தெருவில் வசித்து வந்தவர் 40 வயதுடைய கணேஷ். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததால் மனைவியை பிரிந்து தனது தம்பிகளான 30 வயதுடைய மணி, 35 வயதுடைய குமார் மற்றும் தாயுடன் வசித்து வந்துள்ளார். கணேஷ் தினம்தோறும் குடித்துவிட்டு தனது தாயை தகாத வார்த்தைகளால் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் வீரரால் சுட்டுக்கொல்லப்பட்ட ரஷ்ய வீரர்…!! வைரலாகும் புகைப்படம்…!!

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்த நாள் தொடங்கி தற்போது வரை லட்சக்கணக்கான உக்ரேனிய வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொத்துக்கொத்தாக ரஷ்ய வீரர்களால் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். இதில் புச்சா நகரம் அதிகமான எண்ணிக்கையில் மரணங்களை சந்தித்து சுடுகாடு போல் காட்சியளிக்கிறது. இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி உலக நாடுகளை கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில் போரால் படுகாயமடைந்து சுவாசிக்க சிரமப்படும் ரஷ்ய வீரர் ஒருவரை உக்ரைன் ராணுவ வீரர் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். அப்போதும் […]

Categories
தேசிய செய்திகள்

முதியவர் தலையில் கல்லை போட்டு கொலை…. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு……!!!!!!

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பைபாஸ் சாலை அருகில் பரத் என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று வழக்கம்போல் பிரியாணி கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து மறுநாள் காலை பிரியாணி கடைவாசலில் முதியவர் ஒருவர் தலை நசுங்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இன்ஸ்பெக்டர் ராமு, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான காவல்துறையினர் கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ஆண்டனி நடிக்கும் ”கொலை”….. கவனம் ஈர்க்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…..!!!

‘கொலை’ படத்தின் கவனம் இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், மழை பிடிக்காத மனிதன், ரத்தம் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு காத்திருக்கின்றன. இதனையடுத்து இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் ”கொலை”. சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு செல்வா படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக ரித்திகா சிங் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ஆண்டனி நடிப்பில்….. ‘கொலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரீலிஸ்….!!!!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கொலை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. விடியும் முன் என்ற படத்தை இயக்கிய பாலாஜி கே குமார் இயக்கத்தில் சஸ்பென்ஸ் திரில்லர் கதை களத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் கொலை. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை இன்பினிடி பிலிம்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர் உடன் இணைந்து விஜய் ஆண்டனி தயாரித்து நடிக்கிறார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படைகளால் கடத்தி கொல்லப்பட்ட மேயர்…. இறுதியாக மக்களுக்கு தெரிவித்த தகவல்…!!!

உக்ரைனில் ஒரு பெண் மேயரை, ரஷ்ய படைகள் கடத்திக் கொலை செய்த நிலையில் கடைசியாக அவர் கிராம மக்களுக்கு தெரிவித்த தகவல் வெளியாகியிருக்கிறது. உக்ரைன் நாட்டின் Olga Sukhenko என்ற மேயரை ரஷ்ய படைகள் கடத்திச்சென்று கொலை செய்தனர். அதன்பிறகு, அவரின் உடலை, அவரது கணவர் மற்றும் மகன் சடலங்களுடன் ஒரு பள்ளத்தில் கண்டறிந்துள்ளார்கள். ரஷ்ய படையினர் Olga Sukhenko-ஐ அவரின் வீட்டிலிருந்து  குடும்பத்தினருடன் கடத்தி சென்று கொலை செய்து வனப்பகுதியில் இருக்கும் ஒரு பள்ளத்தில் சடலத்தை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“தம்பியே அண்ணனை கொன்ற சம்பவம்”… மேச்சேரியில் நடந்த பயங்கரம்…!!!

மேச்சேரியில் தம்பியே அண்ணனைக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி அருகே வெள்ளாளர் பகுதியைச் சேர்ந்த குமார்-பசுவதி தம்பதியருக்கு ஆஞ்சி குமார், குமரேசன், செல்வகுமார் என மூன்று மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் ஆஞ்சி குமார் மற்றும் குமரேசன் இருவரும் கட்டட தொழிலாளர்களாக இருந்து வருகின்ற நிலையில் இருவருக்கும் மது குடிக்கும் பழக்கம் இருக்கின்றது. இந்நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பு குமரேசன் தனது தாயார் உண்டியலில் சேமித்து வைத்த பணத்தை […]

Categories
உலகசெய்திகள்

குடும்பத்துடன் கொல்லப்பட்ட உக்ரைனிய மேயர்…. ரஷ்ய துருப்புகளின் கொடூர செயல்…. வெளியான அதிர்ச்சி புகைப்படம்…!!!!!

ரஷ்ய துருப்புக்கள், உக்ரேனிய பெண் மேயரை குடும்பத்துடன் கொன்று குழியில் வீசியதாக உள்ளூர்வாசி ஒருவர் கூறியுள்ளார். கீவ் அருகே உள்ள Motyzhyn நகர மேயர் Olga Sukhenko-வே குடும்பத்துடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க செய்தி ஊடகமான AP கூறியுள்ளது. ரஷ்யாவின்  கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால் கணவர் மற்றும் மகனுடன் Olga Sukhenko சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சம்பவம் குறித்து பெயர் வெளியிட விரும்பாத உள்ளூர்வாசி ஒருவர் கூறியதாவது, Motyzhyn நகரம் முழுவதும் உள்ளூர் அதிகாரிகளை குறிவதை்த […]

Categories
இந்திய சினிமா உலக செய்திகள் சினிமா செய்திகள்

“கொடூரமாக கொல்லப்பட்ட இளம் நடிகை”… பதைபதைக்க வைக்கும் சம்பவம்…!!!

இளம் நடிகை கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியைச் சேர்ந்த 26 வயதான நடிகை சார்லட் ஆங்கி. இவர் பல அடல்ட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் லாம்பர் பிராந்தியத்தில் இருக்கும் பல்லி என்ற கிராமத்தில் சந்தேகத்திற்கிடமாக 4 மூட்டைகள் இருப்பதாக அப்பகுதியில் உள்ள போலீஸாருக்கு கிராம மக்கள் தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் மூட்டைகளை பிரித்து பார்த்த போது பெண்ணின் உடல் பாகங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக விசாரணை […]

Categories
உலக செய்திகள்

உச்சகட்ட கொடூரம்… சடலத்தை ஒருமாதம் பிரிட்ஜில் வைத்திருந்த கொடுமை… புகைப்படக்காரரின் வெறிச்செயல் …!!!!

சுத்தியலால் அடித்து செக்ஸ்நடிகை கொலை செய்யப்பட்டு சடலத்தை ஒரு மாதம் ஃப்ரிட்ஜில் வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி நாட்டின் ரெஸ்கால்டினா பகுதியில் வசித்து வருபவர் சார்லோட் ஆங்கி(26). இவர் வாசனை திரவிய கடையில் விற்பனை உற்பத்தியாளர் ஆக பணியாற்றி வந்துள்ளார். கொரோனா கால ஊரடங்கால் அந்த வாசனை திரவிய  கடை மூடப்பட்டது. இந்நிலையில் தனது வேலை பறி போனதால் வேறு வழியின்றி தனது ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இணையதளவாசிகளிடம் […]

Categories
தேசிய செய்திகள்

பழிக்கு பழி: மகளுக்கு நேர்ந்த கொடூரம்…. சினிமா பாணியில் தந்தையின் வெறிச்செயல்….. பெரும் பரபரப்பு…..!!!!!

மத்தியப்பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் தலைமையகத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் ஒட்டிக்கொண்டிருக்கும் அஜ்னல் ஆற்றில் ஒரு மனிதனின் உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்தை காவல்துறையினர் செல்வதற்கு முன்பே ஆற்றில் உடல் மிதக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பின் அந்த உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். அப்போது முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் சக்தாபூர் கிராமத்தைச் சேர்ந்த திரிலோக்சந்த்(55) […]

Categories
உலகசெய்திகள்

சட்டத்திற்கு விரோதமாக சேவல் சண்டை…. திடீரென நடந்த துப்பாக்கிசூடு…. 20 பேர் பலி….!!

மெக்சிகோ நாட்டில் மைக்கோவா பகுதியில் நடைபெற்ற சேவல் சண்டையில்  இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் அங்கிருந்த சிலர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர் இதில் 20 பேர் உயிரிழந்து நான்கு பேர் படுகாயமடைந்தனர்.  இறந்தவர்களில் 3 பேர் பெண்கள் என்று தெரியவந்துள்ளது. இது போதைப்பொருள், கிரிமினல், மற்றும் கடத்தல் தொழிலில் ஈடுபடுபவர்கள் நடத்திய சண்டை என மத்திய பொது பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளது. இதை அறிந்து சம்பவ இடத்திற்கு மத்திய குழுவினர்கள் அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்!…. 100-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை கொன்று குவித்த கொடூரம்…. வெளியான பகீர் தகவல்….!!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள திகுல் என்ற கிராமத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த கிராமத்தில் நேற்று 100-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் வி‌ஷம் கொடுத்து கொல்லப்பட்டுள்ளன. இதையடுத்து கொல்லப்பட்ட தெரு நாய்கள் கிணற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன. கிராம நிர்வாக அதிகாரி மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆகியோர் இது தொடர்பில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த கிராமத்தில் சுமார் 200 தெரு நாய்கள் கடந்த 3 மாதங்களில் கொல்லப்பட்டுள்ளன. இந்த […]

Categories
மாநில செய்திகள்

“குடி குடியை கெடுக்கும்” அம்மாவுக்கு நேர்ந்த கொடுமை…. அப்பாவை கொன்ற மகன்…. சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைப்பு….!!

மும்பையை சேர்ந்தவர் சுக்ராம். இவர் தினமும் குடித்துவிட்டு மனைவியை அடித்து தகராறு செய்து வந்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் தினமும் வீட்டில் சண்டைபோட்டு வந்தது மகன்களுக்கு தந்தை மீது வெறுப்பு மற்றும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சுக்ராம் வழக்கம்போல் குடித்துவிட்டு மனைவியை அடித்து கொடுமை செய்துகொண்டிருந்ததை கண்ட அவரது மகன் சுத்தியலால் சுக்ரமை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த சுக்ராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் தானே காவல் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை கூறி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நள்ளிரவு பிறந்தநாள் கொண்ட்டாட்டம் …. “காலையில் சடலமாக கிடந்த ரவுடி” நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை….!!

நண்பர்களுடன் நடு இரவில் பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் , ஸ்ரீரங்கத்திலுள்ள நரியன் தெருவில் வசித்து வருபவர் சீனிவாசன். இவருடைய மகன் கௌரி சங்கர். இவர் மண்ணச்சநல்லூரிலிருந்து சமயபுரம் செல்லும் வழியில் வெங்கங்குடி என்னும் கிராமத்தில் தேங்காய் நார் கம்பெனி வைத்து நடத்தி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து கௌரி சங்கர் நேற்று முன்தினம் தனது நண்பரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு சிலருடன் சேர்ந்து தேங்காய்நார் […]

Categories
தேசிய செய்திகள்

செல்லமாக வளர்த்த தாயை உலக்கையால் தாக்கி கொன்ற மகன்…. வெளியான அதிர்ச்சி காரணம்…!!!

தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்பால் என்ற மாவட்டத்தில் உள்ள  ஷெரிப்பள்ளி என்ற கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் என்ற வாலிபர். இவர் தனது இடைநிலை படிப்பை முடித்துவிட்டு, கூலி வேலை செய்து வந்துள்ளார். இவரது தந்தை நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையில் இருக்க, இவரது தாயார் விவசாய வேலை செய்து வருகிறார். மேலும் அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து அவரது தாயார் மகேஷ் உட்பட 2 மகன்களையும் மற்றும் குடும்பத்தையும் கவனித்து வந்தார். இந்த நிலையில் பல நாட்களாக மகேஷ் […]

Categories
உலக செய்திகள்

தொடரும் பதற்றம்…. 200 ரஷ்ய வீரர்களை கொன்று குவித்த உக்ரைன்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கடந்த ஒரு மாதமாக ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் ரஷ்ய ராணுவம் உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அதேபோல் உக்ரைன் தரப்பிலும் இதற்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணிநேரத்தில் ரஷ்ய ராணுவ வீரர்கள் 200 பேரை உக்ரைன் படைகள் கொன்றதோடு, 9 தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் ஆயுதப்படை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 பீரங்கி அமைப்புகள், 3 […]

Categories
தேசிய செய்திகள்

“கொடூரத்தின் உச்சம்” ஒரு கையில் கோடாரி…. மறு கையில் சிறுமியின் தலை…. போலீஸ் விசாரணை….!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜாஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக நிலப்பகுதி ஒன்றிற்கு சென்றுள்ளார். இதனை கவனித்த அதே பகுதியை சேர்ந்த பாகர் (30) என்பவர் சிறுமியை பின்தொடர்ந்து சென்றுள்ளார். பின்னர் தான் வைத்து இருந்த கோடாரியால் சிறுமியை தாக்கி அவரது தலையை துண்டாக வெட்டி எடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் வெட்டிய தலை ஒரு கையிலும் கோடாரி மற்றொரு கையிலுமாக அப்பகுதி முழுவதையும் சுற்றி வந்துள்ளார்.   இதனை பார்த்த மக்கள் […]

Categories
உலக செய்திகள்

ஏமன்: பத்திரிக்கையாளர் கத்தியால் குத்தி கொடூர கொலை…. பின்னணி என்ன?…. போலீஸ் விசாரணை…..!!!!!

ஏமன் நாட்டில் அதிபர் அப்தரப்பு மன்சூர் ஹாதி அரசு படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் 2014ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு தென்மேற்கு மாகாணமான தைஸில் அடையாளம் தெரியாத நபர்களால் புகைப்படம் பத்திரிக்கையாளரான பவாஸ் அல் வாபி என்பவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இதனை உள்ளூர் காவல் அதிகாரி உறுதி செய்தார். இது தொடர்பாக அவர் கூறும்போது “கொல்லப்பட்ட புகைப்படம் பத்திரிக்கையாளர், வாதி அல் காதி பகுதியில் தன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என் மனைவியுடன் உள்ள உறவை நிறுத்து…. “எச்சரித்தும் கேட்காத மெக்கானிக்”… நண்பர்களுடன் சேர்ந்து கதையை முடித்த கணவன்…. 4 பேர் கோர்ட்டில் சரண்..!!

சென்னையில் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த குளிர்சாதன மெக்கானிக்கை கொலை செய்த 4 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். சென்னை ஜல்லடியன்பேட்டை ஏரிக்கரையில் கழுத்து, மர்ம உறுப்பு அறுக்கபட்ட  நிலையில் ரத்தவெள்ளத்தில் ஒரு வாலிபர் இறந்து கிடப்பதாக பள்ளிக்கரணை காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இச்சம்பவம் குறித்து  தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி உத்தரவிட்டதன்படி , சேலையூர் உதவி கமிஷனர் முருகேசன், பள்ளிக்கரணை காவல்துறை இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத […]

Categories
தேசிய செய்திகள்

மீசை பற்றி பேசிய தலித் இளைஞர்?…. 2 பேரின் வெறிச்செயல்….. பெரும் பரபரப்பு….!!!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் பர்வா கிராமத்தில் ஜிதேந்திர பால் என்பவர் வசித்து வந்தார். இவர் சுகாதார உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது நண்பருடன் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக எதிரே வந்த 2 பேர் டூவீலரில் வாகனத்தை தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். வாகனத்தை தடுத்து நிறுத்திய பின் திடீரென அந்த 2 பேரும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜிதேந்திரபாலை சரமாரியாக குத்தி ரத்தவெள்ளத்தில் சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த […]

Categories
தேசிய செய்திகள்

OMG: ஒருத்தரையும் விடல…. மகன்-மருமகள், பேத்திகளை உயிரோடு எரித்த அரக்கன்…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம்  தொடுபுழா அருகேயுள்ள சீணிக்குழி பகுதியில் முகமது பைசல்-ஷீபா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு மெஹ்ரா (19), அஸ்னா, (14) என்ற 2  மகள்கள் இருந்தனர். இதில் முகமது பைசலுக்கும் அவரது தந்தை ஹமீது (79) என்பவருக்கும் இடையே கடந்த 3 வருடங்களாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு தந்தை மகனுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக கோபமடைந்த தந்தை ஹமீது மகனை குடும்பத்துடன் தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெரும் பயங்கரம்… போன் செய்து கொடுக்காத தங்கை… வெட்டி சாய்த்த பாவி அக்கா…!!!!

திண்டுக்கல்லில் போன் செய்து கொடுக்காத காரணத்தினால் தனது தங்கையை அக்கா வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நாககோனனூர்  பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வி (வயது 43). இவரது கணவர் இறந்த நிலையில் தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். தமிழ்செல்வி உடன்பிறந்த அக்கா வெங்கடேஸ்வரி (வயது 46) தனது கணவர் சுப்பிரமணியனுடன் தனியாக வசித்து வருகிறார். ஈஸ்வரியின் மகன் நாக மணிகண்டன் கோயமுத்தூரில் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு சகோதரிகள் இருவரும் தாயாருடன் […]

Categories
தேசிய செய்திகள்

கொடூர கொலை… கணவனின் தலையை துண்டித்து… கோயில் முன் வைத்த பெண்… காரணம் என்ன…?

பெண் ஒருவர் தன் கணவரின் தலையை துண்டித்து கோவில் முன்பு வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரா மாநிலம் ஹொவை மாவட்டம் இந்திரா காலனி கிராமத்தை சேர்ந்தவர் ரபிந்திர தண்டி (வயது 50). இவருக்கு 42 வயதில் மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில், இந்திரா காலனி கிராமத்தில் உள்ள தனது வீட்டில் ரபிந்திர தண்டி தனது மனைவி மற்றும் மகன்களுடன் நேற்று இரவு உறக்கிக்கொண்டிருந்தார். அப்போது ரபிந்திர தண்டியின்  மனைவி தன் கையில் வைத்திருந்த […]

Categories
மாநில செய்திகள்

மனைவியை கொலை செய்துவிட்டு… தற்கொலை என நாடகமாடிய கணவன்… பின்னணி என்ன..?

சென்னையில் மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடியவரை  கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.  சென்னை பிராட்வே புத்திசாகிப் தெருவை சேர்ந்த தம்பதியர்கள் அப்துல் ரகுமான்(37) யாஸ்மின்(27). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கடந்த மார்ச் 10ஆம் தேதி காலை நீண்ட நேரம் ஆகியும்  யாஸ்மின் தூக்கத்திலிருந்து எழாமல்  இருந்ததால் சந்தேகமடைந்த அவரது தாயார் மருத்துவமனையை கொண்டு  சென்று பார்த்துள்ளார். மருத்துவரோ அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்ற மகளை உயிரோடு புதைத்த கொடூரமான தந்தை…. இதுதான் காரணமா?…. பெரும் அதிர்ச்சி…..!!!!!

மராட்டிய மாநிலம் வாஷிம் மாவட்டம் வாடி வால்க் எனும் கிராமத்தில் சுரேஷ் ஹூக்ஹி  (27) வசித்து வருகிறார். இவருக்கு காவேரி என்ற மனைவும், 3 மகள்களும் இருக்கின்றனர். இதனிடையில் 3-ம் பெண் குழந்தைகள் என்பதால் சுரேஷ் தன் மனைவியை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் காவேரி நடத்தை மீது சுரேஷுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் -மனைவி இருவருக்கும் இடையே சண்டை நிலவி வந்துள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் காவேரி தனது வீட்டைவிட்டு வெளியேறி […]

Categories
தேசிய செய்திகள்

5 வயது சிறுவன் கொடூர கொலை…. கொலைகாரனை உயிருடன் எரித்த மக்கள்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

அசாம் மாநிலமான திப்ருகர் மாவட்டத்தில் வசித்து வந்த 5 வயது சிறுவனை, மனநலம் பாதிக்கப்பட்டவர் ஒருவர் கொலை செய்தார். இதனால் ஆத்திரமடைந்த உள்ளூரைச் சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த நபரை உயிருடன் எரித்துக் கொலை செய்தனர். அதாவது நடந்து என்னவென்றால் உஜ்ஜல் முரா என்ற 5-வயது சிறுவன் சக சிறுவர்களுடன் சேர்ந்து சுனித் தந்தி என்பவருடைய வீட்டின் வளாகத்திற்குள் விளையாடிக் கொண்டு கொண்டிருந்தான். அப்போது திடீரென்று கோபமடைந்த சுனித் விளையாடிக் கொண்டிருந்த உஜ்ஜல் […]

Categories
தேசிய செய்திகள்

பாட்டியின் கள்ளக்காதல்…. “கழிவறை பக்கெட்டில் மூழ்கி”…. அநியாயமாக பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்….!!!!

கள்ளக்காதலுடன் சேர்ந்து குழந்தையை கொன்ற வழக்கில் பாட்டியின் மகனை அடித்து விரட்டிய உறவினர்கள், அவரது காரையும் அடித்து நொறுக்கிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த ஜான் பினாய் டிக்குரூஸ் என்பவர் எர்ணாகுளத்தில் உள்ள கடற்படை தளத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சிப்சி என்ற 52 வயது பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. சிப்சி மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிப்சியின் மகனான சஞ்சீவ் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: நீரில் மூழ்கடித்து குழந்தை கொலை…. ஆச்சியின் கள்ளக்காதலன் கொடூர செயல்…. பெரும் பரபரப்பு…..!!!!!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் பள்ளுருத்தி பகுதியில் ஜான் பினாய் டிக்குரூஸ் (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் எர்ணாகுளத்திலுள்ள கடற்படை தளத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு கோடசேரி பகுதியைச் சேர்ந்த சிப்சி (52) என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த சிப்சி மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிப்சியின் மகன் சஜீவ் மற்றும் அவரது மனைவி டிக்ஸி (30) இருவருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை உலுக்கிய கோகுல் ராஜ் மரணம்…. இன்று காலை 11 மணிக்கு…. நீதிபதி அறிவிக்கும் தண்டனை விபரம்….!!!!!

சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூரில் கோகுல் ராஜ் என்பவர் வசித்து வந்தார். இவரும் நாமக்கல்லைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் நட்பாக பழகி வந்தனர். கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி கல்லூரிக்குச் போவதாக கூறிவிட்டு சென்ற கோகுல் ராஜ் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் கோகுல் ராஜூவை அவரின் பெற்றோர் தேட ஆரம்பித்தனர். அப்போது நாமக்கல் அருகேயுள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

“நான் அவரை கல்யாணம் பண்ண மாட்டேன்”…. மகளை கவுரவ கொலை செய்த தந்தை…. பரபரப்பு…..!!!!!!

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் தேவ் ராம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலாவதி என்ற மனைவியும், கிரண் குமாரி (19) என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் தேவ் ராம் தன் மகளுக்கு நாடி சர்மா என்பவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். ஆனால் இவரது மகள் கிரண் குமாரி அதே பகுதியை சேர்ந்த வேறொரு நபரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனால் தனது தந்தையிடம் நாடி சர்மாவை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று கிரண் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…. ரூ.100க்காக இப்படியாக பண்ணுவாங்க…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

100 ரூபாயில்  ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்தவர் அர்ஜுன் யஷ்வந்த் சிங் சர்ஹர்(35). இவர் மும்பையில் உள்ள பகுதியில் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். அர்ஜூன் அவருடன் பணியாற்றும் மனோஜ் மரஜ்கோலிடம் (36)  ரூபாய் 100 கடனாக பெற்று இருக்கிறார். இவர்கள் இருவரும் கடந்த வியாழக்கிழமை இரவு அன்று குடி போதையில் இருந்திருக்கிறார்கள். அப்போது நூறு ரூபாயை திருப்பி தருவதாக தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

அய்யயோ….! “படுகொலை செய்யப்பட்ட உக்ரைன் அதிகாரி”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

ரஷியாவுடனான பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட உக்ரைன் அதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  உக்ரைன் மீது ரஷ்யா முழுவீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இருப்பினும் சமரச பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்கிடையில் இருநாடுகளும் கடந்த மாதம் 28ஆம் தேதி மற்றும் கடந்த 3ஆம் தேதி என இரு நாட்களில் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து வரும் திங்கட்கிழமை அன்று மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் உக்ரைன் அதிகாரி […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: மகள் காதல் திருமணம்… தந்தையின் கொடூர செயல்….. பரபரப்பு…..!!!!!

மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள திடீர்நகர் பாஸ்கரதாஸ் நகர் வடக்கு மெயின் ரோட்டில் ராமச்சந்திரன் 40) என்பவர் வசித்து வந்தார். இவர் ஆட்டோ டிரைவராக இருந்தார். இவருடைய மகன் சிவபிரசாந்த் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சடையாண்டி மகள் சினேகா தனியார் நிறுவனத்தில் டேட்டா எண்டரி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவரும் சிவபிரசாந்தும் ஒரே பகுதியில் வசித்து வருவதால் இருவரும் அடிக்கடி சந்தித்தனர். இந்த பழக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

கள்ளக் காதலால் ஏற்பட்ட விபரிதம்… 2 பேருடன் சேர்ந்து…. போலீசார் மனைவியை கொன்றது அம்பலம்…!!!!

போலீசாரின் மனைவியை அவரது  கள்ளக்காதலன்  கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் கான்பூர் எனும் பகுதி அமைந்துள்ளது. இப் பகுதியை சேர்ந்தவர் இந்தர்பால், கீதா  தம்பதியர்.  இந்தர்பால் மணிப்பூர் மாநில சட்டப்பேரவை பணிக்காக அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதியன்று இந்தர்பால்  மனைவிக்கு மணிப்பூரில் இருந்து பல முறை போன் செய்துள்ளார். ஆனால் கீதா போனை எடுக்கவில்லை. இதனால் இந்தர்பால்  சந்தேகமடைந்து அப்பகுதியில் உள்ள போலீசாருக்கு தகவல் அளித்து […]

Categories
தேசிய செய்திகள்

கணவரை ஏமாற்றிய கீதா…. அடுத்தடுத்து காதலனை தேடியதால் விபரீதம்…. வெளியான திடுக்கிடும் தகவல்…..!!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் இந்தர்பால் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிஆர்பிஎப் படையில் ஜவானாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தல் பணிகளுக்காக இந்தர்பால் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு தேர்தல் பணி போட்டதால் இந்தர்பால் அங்கேயே தங்கி, இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இந்தர்பால் […]

Categories
மாநில செய்திகள்

திமுக கிளை செயலாளர் கொடூரமாக வெட்டி கொலை…. 17 வயது சிறுவன் கைது…. போலீஸ் அதிரடி…..!!!!!!

தூத்துக்குடி மாவட்டம் பாலதண்டாயுத நகரில் தி.மு.க. கிளை செயலாளர் கண்ணன்(48) வசித்து வந்தார். இவர் டெய்லர் கடை ஒன்றை வைத்து நடத்தி வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன் வழக்கம்போல் கடையில் இருந்த கண்ணனை அங்கு வந்த 3 பேர் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், பணியில் கவனக்குறைவாக இருந்த காவல்துறையினரை பணியிட மாற்றம் செய்ய […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கூலிப்படை வைத்து மகனை கொன்ற தாய்… “ஓகே சொன்ன கலெக்டர்”… இருவர் மீது பாய்ந்தது குண்டாஸ்…!!

கலெக்டர் உத்தரவின் படி இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள  காந்திநகர்  7-வது குறுக்குத் தெருவில்  வசித்து  வந்தவர்  ராஜமாணிக்கம்  என்பவரின்  மகன் சதீஷ்குமார்(வயது 32).   இவர்  தனக்கு  சொந்தமாக லாரி ஒன்று  வைத்து ஓட்டி  வந்துள்ளார்.   இந்த நிலையில்  கடந்த ஜனவரி மாதம் இவர்   மற்றும் இவருடைய நண்பர்கள் ஆகியோர்  சேர்ந்து மண்ணச்சநல்லூர்  பக்கத்தில்  உள்ள ஈச்சம்பட்டி  ஏரி பகுதியில் அமர்ந்து மது அருந்தியதாக தெரியபடுகிறது.  […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரத்தின் உச்சம்: மகளை கொன்று…. சடலத்துடன் உடலுறவு கொண்ட கொடூர தந்தை…!!!

14 வயது மகளை கொன்று  உடலுடன் அவரது தந்தை  பாலியல் உறவு கொண்ட சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தயுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தில் குணா மாவட்டம் ஜைடா டோங்கர் கிராமத்தை சேர்ந்தவர் திலிப் சிங் பிஹல். மேலும் மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணமாகி 14 வயதில் மகள் உள்ளார். இதற்கிடையில் திலிப் சிங் தனது மகளை காணவில்லை என பஜ்ரங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை அவரது தந்தையான திலிப்புடன் சென்றபோது […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: தொடரும் பதற்றம்…. பிப்.26 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு….!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா நகர் சி.கே.கட்டி பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷா (24). இவர் பஜ்ரங்தள் என்ற இந்து அமைப்பை சேர்ந்த பிரமுகர் ஆவார். ஹர்ஷா பிப்.20 ஆம் தேதி அன்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவரை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்துள்ளனர். அதன்பிறகு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தொட்டபேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து ஹர்ஷாவின் உடலை கைப்பற்றி பிரேத […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் தோல்வியால் நடந்த கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் உள்ளாட்சி தேர்தலில் நீலகிரி மாவட்டம் தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட கணியம் வயல் பகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். இதையடுத்து நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் போது சபீர் என்பவருக்கும், அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த பூவி என்பவரின் கணவர் நாணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதில் ஆத்திரம் அடைந்த நாணி, […]

Categories
உலக செய்திகள்

இப்படியும் நடக்குமா….? வரண்டுபோன அணையில்…. உடல்களை தேடும் உறவினர்கள்….!!!

மெக்சிகோவில் உள்ள அணை வறண்டு போய் காணப்படுவதால் அங்குள்ள மக்கள் தங்களின் உறவினர்கள் யாரேனும் கடத்தி கொலை செய்யப்பட்டு அணையில் வீசப்பட்டு இருக்கிறார்களா என தேடி வருகின்றனர். மெக்சிகோவில் உள்ள சாண்டியாகோ நகரில் அணை ஒன்று உள்ளது. இந்த அணை தற்போது வரண்டு போய் காணப்படுகிறது. மேலும் சாண்டியாகோ நகர் கடத்தல் மற்றும் குற்ற சம்பவங்களுக்கு பெயர் போனது. இந்நிலையில் அங்குள்ள மக்கள் தங்களின் உறவினர்கள் யாரேனும் கடத்தி கொலை செய்யப்பட்டு அணையில் வீசப்பட்டு இருக்கலாம் என […]

Categories
தேசிய செய்திகள்

ஆமா நாங்க தான் கொலை செஞ்சொம்…. புள்ளிங்கோவின் அராஜகம்…. பயங்கர சம்பவம்..!!!

புதுச்சேரியில் கொலை வழக்கில் சிறுவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள குபேரர் அங்காடியில் பூக்கடை ஒன்று அமைந்துள்ளது. அந்த கடையில்  சிவபாலன்(19) மற்றும் பாலாஜி(23) ஆகிய 2 பேர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கடையில்  நேற்று அதிகாலை அருளானந்தம்(38) என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து போலீசார் அந்த இரு சிறுவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும் மது அருந்தும் போது […]

Categories

Tech |