Categories
உலக செய்திகள்

மனைவியை கொன்று சூட்கேஸில் அடைத்த நபருக்கு…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!!!

பிரித்தானியா நாட்டில் திருமணநாள் இரவில் தன் மனைவியைக் கொன்று அவரது உடலை சூட்கேஸில் அடைத்த நபருக்கு குறைந்தபட்சம் 21 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, தாமஸ் நட் (46) சென்ற வருடம் அக்டோபர் 27ம் தேதி டான் வாக்கரை (52) திருமணம் செய்து கொண்டார். அன்றிரவே அவர் தன் மனைவியை கொலை செய்துள்ளார். இச்சம்பவம் லைட்கிளிஃப்பின் ஷெர்லி குரோவிலுள்ள வீட்டில் நடந்தது. இதையடுத்து தனது மனைவி காணாமல் போனதாக நட் கடந்த வருடம் அக்டோபர் 31ம் தேதி […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அக்காவை டார்ச்சர் செய்த கணவர்…. ஆத்திரத்தில் தம்பியின் வெறிச்செயல்…. பெரும் பரபரப்பு….!!!!

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் சாந்திநகர் 2வது தெருவில் வசித்து வருபவர் கட்டுமானத் தொழிலாளி வெங்கடேசன் (45). இவருக்கு தேவி (38) என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் வெங்கடேசன் மீது செல்போன் பறிப்பு மற்றும் கொலை வழக்கு இருப்பதாக கூறப்படுகிறது. சென்ற சில மாதங்களாக வெங்கடேசன் மனைவியை பிரிந்து வாழ்ந்தார். இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன் தன் வீட்டுக்கு வந்த வெங்கடேசன் மதுபோதையில் மனைவியை அடித்து, உதைத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆட்டோ டிரைவர் கொலை…. 11 பேர் கைது…. பின்னணி என்ன?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சென்னை திருவல்லிக்கேணி கற்பககன்னி அம்மன் கோயில் 3வது தெருவில் ஆட்டோடிரைவர் ராஜா(49) வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் இவர் தான் நடத்தி வந்த டிபன் கடையில் இருந்தபோது, முகக்கவசம் அணிந்து வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார். இதில் கொலையான ராஜா மாட்டாங்குப்பத்தில் பிரபல ரவுடிகளான வினோத், பாலாஜி போன்றோரின் தாய்மாமன் ஆவார். பட்டப் பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் ஜாம்பஜார் பகுதியில் பெரும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் மதுபான கடை ஊழியர் வெட்டி கொலை…. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!!

கோவை மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் அருகில் சிறுமுகையை அடுத்த வெள்ளிக்குப்பம் பாளையத்தில் டாஸ்மாக் மதுபான கடை இருக்கிறது. அதனருகே உள்ள பாரில் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் கண்டணப் பட்டியைச் சேர்ந்த காளையப்பன் (27) என்பவர் ஊழியராக சென்ற 3 மாதமாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பாரின் உள்அறையில் 2 ஊழியர்கள் தூங்கிக்கொண்டிருந்தனர். இதனிடையில் அறைக்கு வெளியே காளையப்பன் சமையல் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது திடீரென்று அங்குவந்த அடையாளம் தெரியாத சில மர்மஆசாமிகள் காளையப்பனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு […]

Categories
உலக செய்திகள்

“கவலைப்படாதே அடுத்த தாக்குதல் உன் மீது தான்”… நாவலாசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த தீவிரவாதி…!!!!!

சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து நடைபெற்றதற்கு ட்விட்டர் மூலமாக கண்டனம் தெரிவித்த ஹாரிபோர்ட்டர் நூல்களின் ஆசிரியை ஜேகே ரௌலிங் க்கு அடுத்து நீதான் என மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஈரான் பின்னணி கொண்ட தீவிரவாதியிடம் இருந்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கவலைப்படாதே அடுத்த தாக்குதல் உன் மீது தான் என அந்த தீவிரவாதி மிரட்டி இருக்கிறார். மேலும் சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்திய ஹாதி மத்தரையும் அந்த மிரட்டல் செய்தியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வெட்டி கொல்லப்பட்ட ரவுடி…. தாய் பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை….!!!!

கடலூர் மாவட்டம் நெய்வேலி 21வது வட்டத்தில் வசித்து வந்தவர் ராமசாமியின மகன் வீரமணி(43). இவருக்கு செல்வி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 2 மகன், ஒரு மகள் இருக்கின்றனர். பிரபல ரவுடியான வீரமணி மீது நெய்வேலி டவுன்ஷிப்,தெர்மல், கள்ளக்குறிச்சி போன்ற காவல் நிலையங்களில் கொலை, வழிப்பறி, வெடிகுண்டு வீசுதல் உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் வீரமணியின் மகன்களில் ஒருவரான சிவகுமாரை, 21-வது வட்டத்தை சேர்ந்த மகேஷ் குமார் மற்றும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சொத்து தகராறு மகனை தாக்கிய தந்தை… பலியான சோகம்… கொலை வழக்காக மாற்றி போலீஸ் தீவிர விசாரணை….!!!!!!

மேச்சேரி அருகே தெத்திகிரிபட்டி ஊராட்சி கச்சராயனூர் வெள்ளாட்டுக் காரன் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜி(75) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான மகன்  குமார் இருந்துள்ளார். இந்த சூழலில் தந்தைக்கும் மகனுக்கும் சொத்தை பிரிப்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. சம்பவத்தன்று குமார் தனது தந்தையிடம் சொத்தை பிரித்துக் கொடுக்கும் படி கேட்டு தகராறில்  ஈடுபட்டிருக்கின்றார். இதனால் ஆத்திரமடைந்த ராஜாஜி அங்கிருந்த கொடுவாளை எடுத்து குமார் கைமீது வெட்டி இருக்கின்றார். மேலும் அருகில் கிடந்த கட்டையை […]

Categories
மாநில செய்திகள்

சிறுமியை கரும்பால் அடித்து கொன்ற தாய்…. பின்னணி என்ன?…. வெளியான பரபரப்பு தகவல்கள்….!!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அரடாபட்டு கிராமத்தில் லாரி ஓட்டுநர் பூபாலன் வசித்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 8 வயதில் ஒரு மகனும், 6 வயதில் மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் வேலைக்காக பூபாலன் வெளியே சென்றிருந்த சூழ்நிலையில், 6 வயது மகள் ரித்திகாவை தாய் சுகன்யா கரும்பால் அடித்துள்ளார். இதை பார்த்துப் பதறிய அக்கம் பக்கத்தினர் தடுத்து நிறுத்தி சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது குழந்தை ஏற்கனவே உயிரிழந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிணமாக மீட்கப்பட்ட பெண் தூய்மை பணியாளர்…. விசாரணையில் சிக்கிய கணவர்…. பரபரப்பு வாக்குமூலம்….!!!!

சென்னை திருவொற்றியூர் பூங்காவன புரம் 1-வது தெருவில் மணிமாறன் (35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மைதிலி(34) என்ற மனைவி இருந்தார். இவர் சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதனிடையில் தன் மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் மணிமாறன் புகார் செய்தார். இந்நிலையில் மணலி சாலையில் புதியதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அருகில் மைதிலி உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கணவரை தீர்த்து கட்டிய மனைவி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…. போலீஸ் நடவடிக்கை…..!!!!

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் 4வது வட்டம் புண்ணாக்கு தெருவிலுள்ள என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வந்தவர் நாராயணன் மகன் சண்முகம் (50). இவர் என்.எல்.சி. 1வது சுரங்கத்தில் இன்கோசர்வ் சொசைட்டி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு நிர்மலா(எ)ஷகிலா(48) என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள், ஒரு மகன் இருக்கின்றனர். இவர்களில் மூத்தமகளுக்கு திருமணம் நடைபெற்று, அவர் விஜயவாடாவில் வசித்து வருகிறார். 2வது மகள் மற்றும் மகன் சேலத்திலுள்ள பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர். இதில் […]

Categories
தேசிய செய்திகள்

கடனை அடைக்க…. இண்டர்நெட்டில் பார்த்து….. கணவர் செய்த கொடூரமான சம்பவம்….!!!!

மத்திய பிரதேசத்தில் ராஜ்கார் மாவட்டத்தில் வசிப்பவர் பத்ரிபிரசாத் மீனா. இவருக்கு ஏகப்பட்ட கடன்கள் இருந்துள்ளன. அவற்றை எப்படி அடைப்பது என தெரியாமல் இணையதளத்தில் சென்று பல்வேறு வீடியோக்களை பார்த்து உள்ளார். இதன்பின்னர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார். இதன்படி, அவரது மனைவி பூஜாவை இன்சூரன்ஸ் (காப்பீடு) பெற செய்துள்ளார். இதனை தொடர்ந்து பூஜாவை போபால் சாலையில் வைத்து, மனஜோட் பகுதியருகே இரவு 9 மணியளவில் அவரது கணவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் பூஜா காயமடைந்து உள்ளார். பின்னர், அவர் […]

Categories
தேசிய செய்திகள்

உச்சக்கட்ட கொடூரம்!…. மகளை அடித்து கொன்ற பெற்றோர்…. வெளியான திடுக்கிடும் தகவல்…..!!!!

மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டம் சுபாஷ் நகரில் வசித்து வருபவர் சித்தார்த் சிம்னி (45)-ரஞ்சனா(42)தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு 16 மற்றும் 5 வயதில் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதனிடையில் யூடியூப் சேனல் நடத்திவரும் சித்தார்த் தன் மனைவி மற்றும் 2 மகள்களுடன் சென்ற மாதம் தஹல்கட் பகுதியிலுள்ள இஸ்லாமிய வழிபாட்டு தலத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்று வந்த பிறகு 5 வயதான தன் 2-வது மகளின் நடவடிக்கைகள் மாறியதாக சித்தார்த் மூட நம்பிக்கை கொண்டுள்ளார். இதையடுத்து தனது […]

Categories
தேசிய செய்திகள்

“பைக் சாவி தா”… ஆத்திரத்தில் மகனின் கையை வெட்டிய தந்தை…. நொடியில் பறிபோன உயிர்… பெரும் சோகம்….!!!!

மத்தியப்பிரதேசம் மாநிலம் தாமோ பகுதியில் பைக் சாவியை கொடுக்க மறுத்த மகனின் கையை தந்தை கோடாரியால் வெட்டியதில் மகன் துடிதுடித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோட்டி படேல் (51) என்பவரும் அவரது மூத்த மகன் ராம்கிசானும் (24), வெளியே செல்வதற்காக இளையமகன் சந்தோஷ் படேலிடம் பைக் சாவியைக் கேட்டிருக்கின்றனர். அப்போது சாவியைக் கொடுக்க சந்தோஷ் மறுத்து விட்டதால், மோட்டியும், ராமும் சேர்ந்து சந்தோஷை தாக்கியுள்ளனர். இதற்கிடையில் ஆத்திரம் தலைக்கேறியதில் மோட்டி தன் மகன் சந்தோஷின் கையை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முதியவரை கொலை செய்த தந்தை மகன்… கோவை கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!!!!!!

கோவை அடுத்த கோவில் பாளையம் அருகே செங்கோட்டையை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அக்ரஹார சாம குளம் பகுதியில் புதிதாக வீடு கட்டி வந்துள்ளார். அதன் அருகே பன்றி இறைச்சி வியாபாரியான ராமசாமி என்பவர் வசித்து வருகின்றார். இந்த நிலையில்  தனக்கு சொந்தமான இடத்தை பழனிசாமி ஆக்கிரமித்து வீடு கட்டி வருவதாக ராமசாமி புகார் கூறிவந்துள்ளார். மேலும் பழனிசாமி வீடு கட்டுவதற்கு ரோட்டோரத்தில் மணல் கொட்ட கூடாது என ராமசாமி தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நீர்விழ்ச்சியில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட பெண் உடல்…. கணவர் பரபரப்பு வாக்குமூலம்…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

சென்னை அடுத்த புழல்கதிர்வேடு பகுதியில் வசித்து வந்தவர் தமிழ்ச்செல்வி (19). இவருக்கும் செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகர் 8வது தெருவை சேர்ந்த மதன் (22) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சென்ற ஜூன் மாதம் 25- ஆம் தேதியில் இருந்து தன் மகளை காணவில்லை என்று தமிழ்ச் செல்வியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அத்துடன் தன் மகளை கண்டுபிடித்து தரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் […]

Categories
உலக செய்திகள்

அல்கொய்தா தலைவர் சுட்டுக்கொலை…. வரவேற்பு தெரிவித்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா …!!!!

உலகநாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் பயங்கரவாத அமைப்பு அல்கொய்தா. இந்த அமைப்பின் தலைவராக இருந்துவந்த ஒசாமாபின் லேடனை அமெரிக்காவின் சீல் படையினர் அதிரடியாக பாகிஸ்தானில் வைத்து சுட்டுக்கொன்றனர். இதையடுத்து இந்த அமைப்பு தங்களது செயல்பாடுகளை குறைத்துக் கொண்ட நிலையில் மீண்டுமாக தலைதூக்க தொடங்கினர். இப்போது அந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கும் வகையில் அமெரிக்க படைகள் தரை வழி மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில், அமெரிக்காவின் சிஐஏ ஆள் இல்லா விமானம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மதுவால் வந்த வினை….பெயிண்டர் தலையில் கல்லை போட்டு கொலை…. சென்னையில் பயங்கரம்….!!!!

சென்னையை அடுத்த பல்லாவரம் பஜனை கோயில் தெருவில் பெயிண்டராக வசித்து வந்தவர் சின்னதுரை (29). இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் இருக்கின்றனர். இப்போது சின்னதுரை மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வாழ்ந்துவந்தார். தினசரி பகலில் வேலைக்கு போகும் சின்னதுரை இரவில் பம்மல் பிரதான சாலையிலுள்ள நடைபாதையில் படுத்து தூங்குவது வழக்கம் ஆகும். அப்போது சின்னதுரைக்கும் அதே இடத்தில் படுத்து உறங்கும் மதுரையைச் சேர்ந்த ராஜா(44) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் நண்பர்களாக பழகி […]

Categories
உலக செய்திகள்

கொலை செய்யப்பட்ட அல்கொய்தா தலைவர்…. அமெரிக்க அதிபர் வெளியிட்ட தகவல்….!!!!

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்துவரும் பயங்கரவாத அமைப்பு அல் கொய்தா. இந்த அமைப்பின் தலைவராகவும், மாஸ்டர் மைன்ட்டாகவும் இருந்து வந்த ஒசாமா பின் லேடனை அமெரிக்காவின் சீல் படையினர் அதிரடியாக பாகிஸ்தானில் வைத்து சுட்டுக்கொன்றனர். இதையடுத்து இந்த அமைப்பு தங்களது செயல்பாடுகளை குறைத்துக் கொண்ட நிலையில், மீண்டும் தலை தூக்க தொடங்கினர். இப்போது அந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கும் வகையில் அமெரிக்க படைகள் தரை வழி மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தானில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தங்கும் விடுதி உரிமையாளர் வெட்டிக்கொலை”…. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்…..!!!!!!

தங்கும் விடுதி உரிமையாளரை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள ஜக்கநாயக்கன்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் போடியில் தங்கும் விடுதி நடத்தி வந்த நிலையில் நேற்று இவர் விடுதியிலிருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது போடி தபால் நிலையம் அருகே சென்ற பொழுது அங்குள்ள கடையில் பலகாரம் வாங்கிக் கொண்டிருந்தார். அங்கு திடீரென ஜீப்பில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை அறிவால் […]

Categories
உலக செய்திகள்

மனைவியை அடித்து கொலை செய்த கணவர்…. வெளியான புகைப்படம்…. பெரும் அதிர்ச்சி….!!!!!!!!

பிரிட்டிஷ் கொலம்பியாவின் Abbotsford பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் ஆபத்தான நிலையில் காயங்களுடன் பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். ஆனால் மருத்துவ குழுவினர் முதலுதவி அடுத்த நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் மரணம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வியாழக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளிக்கிழமை அவரது கணவர் 48 வயதான இந்த ஜீத் சாந்து  என்பவரை போலீசார் கைது செய்தது மட்டுமல்லாமல் அவர் மீது முதல் நிலை கொலை வழக்கும் பதிவு செய்துள்ளனர். இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தை […]

Categories
உலக செய்திகள்

வியாபாரி சொன்ன ஒரு வார்த்தை…. நொடியில் பறிபோன உயிர்…. இத்தாலியில் பயங்கரம்….!!!!

ஒரு இளம் பெண்ணிடம் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று வியாபாரி ஒருவர் கூறினார். அதன்பின் ஏன் அவ்வாறு சொன்னோம் என நினைத்து வருந்துவதற்குக் கூட அவர் உயிருடன் இல்லை. நைஜீரியாவில் இருந்து இத்தாலிக்கு புலம்பெயர்ந்தவரான Alika Ogorchukwu(39) என்பவர் தெருக்களில் வியாபாரம் செய்துகொண்டு இருந்தார். அப்போது அழகான இளம்பெண் ஒருவர் அவ்வழியாக வந்துள்ளார். இந்நிலையில் Alika அப்பெண்ணிடம் ஏதாவது விற்பனை செய்யவேண்டும் என்ற நோக்கில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். உங்களுக்காக ஒரு கைக்குட்டை வாங்கலாமே (அல்லது) 1 […]

Categories
உலக செய்திகள்

7 பச்சிளம் குழந்தைகளை கொன்ற செவிலியர்…. பிரபல நாட்டில் அரங்கேறிய கொடூரம்….!!!!

இங்கிலாந்து ஆஸ்பத்திரியில் 7 பச்சிளம் குழந்தைகளை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள செவிலியர் ஒருவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இங்கிலாந்தில்  உள்ள Cheshire எனும் இடத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் பச்சிளம் குழந்தைகள் அனுமதிக்கப்படும் வார்டில் பணிபுரிந்து வந்த லூசி (Lucy Letby, 32) என்ற பெண் செவிலியர் 5 ஆண் குழந்தைகள் மற்றும் 2 பெண் குழந்தைகளைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அத்துடன் 5 ஆண் குழந்தைகளையும், 5  பெண் குழந்தைகளையும் கொலை செய்ய முயன்றதாகவும் அவர் […]

Categories
உலக செய்திகள்

டிக் டாக் பதிவிட்ட முன்னாள் மனைவி…. 1400 கி.மீ தாண்டி கொலை செய்த கணவர்…. பெரும் அதிர்ச்சி….!!!!!!!

சமீபத்தில் அமெரிக்காவின் சிகாகோவிற்கு இடம் பெயர்ந்த பாகிஸ்தானி அமெரிக்கா புகைப்படக் கலைஞர் சானியா கான் வயது(29). இவர் தனது கொடுமையான கடந்த கால திருமண வாழ்க்கை பற்றியும் அவற்றில் தான் பெற்ற கஷ்டங்களை விளக்கி டிக் டாக்  ஒன்றில் வீடியோ பதிவிட்டு இருக்கிறார். இதனை இணையதளத்தில் பார்த்து அவரது முன்னாள் பாகிஸ்தானி கணவர் ரஹூல் அகமது (39) மிகுந்த கோபம் அடைந்தது மட்டுமில்லாமல் ஜார்ஜியா முதல் சிகாகோ வரை சுமார் 1400 கிலோ மீட்டர் தொலைவிற்கு பயணம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“முன்விரோதம் காரணமாக இரும்பு கம்பியால் அடித்துக் கொலை”…. வாலிபர் கைது…!!!!!

முன்விரோதம் காரணமாக இரும்பு கம்பியால் அடித்து இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாந்தாங்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் சுரேஷ். இவர் அப்பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டு வாசலில் நேற்று காலை 9 மணியளவில் ரத்த காயங்களுடன் இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதை அடுத்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். […]

Categories
உலகசெய்திகள்

சுதந்திரப் போரின் போது போர் குற்றம்…‌ வங்காளதேசத்தில் ஆறு பேருக்கு மரண தண்டனை…. கோர்ட் தீர்ப்பு….!!!!!!!

1971 ஆம் வருடம் நடைபெற்ற வங்காளதேச விடுதலைப் போரின் போது பாகிஸ்தான் ராணுவத்துடன் ஆயுதம் தாங்கிய பல கூட்டு சேர்ந்து ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்த போர் குற்றம் வரலாற்றின் கருப்பு அத்தியாயமாக உள்ளது. அப்போது பாகிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டதாக வங்காளதேசத்தில் ஏழு பேர் மீது போர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்கள் மீது குல்னாவில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் நீதிபதி முகமது சாகினுள் இஸ்லாம் தலைமையில் நீதிபதிகள் அபு அகமது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் தகராறு செய்த தம்பி…. கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை….!!!!!!!!!

கோவை உக்கடம் எஸ் எச் காலனி ஹவுசிங் யூனிட் சேர்ந்த ரங்கசாமி கருப்பம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு சுப்பிரமணி (56) செல்வராஜ் (52) ஆகிய 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் இரண்டு பேருக்கும் திருமணம் ஆகவில்லை. இதற்கு இடையே பெற்றோர்  உயிரிழந்ததால் சுப்ரமணி, செல்வராஜ் மட்டும் வசித்து வருகின்றனர். இவர்கள் இரண்டு பேரும் தினமும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். ஆனால் தினமும் குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு வரும் செல்வராஜ் தனது அண்ணன் சுப்ரமணியனிடம் தகராறு […]

Categories
உலக செய்திகள்

“இது போன்ற குற்றங்கள் நடக்கக்கூடாது”…. மரண தண்டனையை நேரலை ஒளிபரப்பு…. எகிப்து கோர்ட் அறிவுறுத்தல்…!!!!!!!!

இது போன்ற குற்றங்கள் நிகழாமல் தடுப்பதற்கு மரண தண்டனை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்புமாறு நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. எகிப்தில் பல்கலைக்கழகத்தில் தன்னுடன் பயின்று வரும் சக மாணவியை கொலை செய்த நபருக்கு மரண தண்டனை விதித்த கோர்ட் அந்த மரண தண்டனையை நேரலையில் ஒளிபரப்பு செய்ய அறிவுறுத்தி இருக்கின்றது. கடந்த மாதம் வடக்கு எகிப்த்தில் உள்ள மன்சூரா பல்கலைக்கழகத்திற்கு வெளியே சக மாணவி நயேரா அஷ்ரப்பை கொன்றதாக 21 வயதான மொஹமட் அடெல் குற்றவாளியாக கைது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நில தகராறு…. லாரி டிரைவரை குத்திக் கொன்ற அண்ணன், தம்பி…. பெரும் பரபரப்பு…..!!!!!!!!!

நில தகராறில் லாரி டிரைவரை குத்திக்கொண்ற  சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கடம்பூர் கிராமம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சீனிவாசன் (வயது 40) லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். ராஜேந்திரனின் அக்காள் பங்காரு என்பவரது மகன் ரவிச்சந்திரன். இந்த சூழலில் ராஜேந்திரனுக்கும், ரவிச்சந்திரனுக்கும் இடையே நில தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக முன் விரோதம் ஏற்பட்டு இரண்டு குடும்பத்தினருக்கும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இரவில் கேட்ட அலறல் சத்தம்…. கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

வாலிபர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுங்கான்கடை பகுதியில் புதிதாக அமைக்கப்பட உள்ள நான்கு வழிச்சாலை பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்பகுதியில் இருக்கும் தெருவில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இதனால் வாலிபர்கள் இரவு நேரத்தில் நான்கு வழி சாலை பணி நடைபெறும் பகுதியில் வைத்து மது குடிப்பது வழக்கம். நேற்று இரவு திடீரென அந்த இடத்திலிருந்து அலறல் சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று […]

Categories
தேசிய செய்திகள்

இளைஞருடன் மிருதுளாவுக்கு கள்ளக்காதல்….. கணவனை குக்கரால் கொலை செய்த கொடூரம்….!!!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே மதுரவாடா என்ற பகுதியை சேர்ந்த முரளி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மிருதுளா என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முரளி வெளிநாட்டுக்கு வேலை கிடைத்து சென்றுவிட மனைவி மகனை ஊரிலேயே விட்டு சென்றுள்ளார். அந்த சமயத்தில் மிருதுளாவுக்கு இதே பகுதியில் இருக்கும் சங்கர் என்ற 18 வயது இளைஞர் உடன் பழக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

“என்ன ஒரு பெருந்தன்மை” மாமியாரை அருவாள் மனையால் வெட்டிய மருமகன்…. வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்….!!!!!

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த சுப்ரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த 2017 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 28ஆம் தேதி இவர் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதில் வீட்டில் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் கோபமடைந்த சுப்பிரமணி வீட்டிலிருந்த அரிவாள் மனையை  எடுத்து தனது மாமியாரின் முதுகில் வெட்டியுள்ளார். மாமியார் கொடுத்த புகாரின் அடிப்படையில் சுப்பிரமணி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

“காதல் மனைவியை கழிவறையில் வைத்து கொலை”….. தப்பி ஓடிய கணவன்…. தேனிலவில் பகீர் சம்பவம்….!!!

தேனிலவு சென்ற இடத்தில் மனைவியை அடித்து கொலை செய்து விட்டு படகுமூலம் தீவுக்கு தப்பி ஓடிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தெற்கு பசுபிக் கடலில் நூற்றுக்கணக்கான தீவுகள் உள்ள நாடு பிஜி. இந்த நாட்டில் தீவுகள் சுற்றுலா தளங்களாக உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தை சேர்ந்த கிரிஸ்டி ஜியோன் சென் கடந்த பிப்ரவரி மாதம் பிரட்லி ராபர்ட் டாசன் என்ற நபரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“குடிபோதையில் மனைவியை குத்தி கொலை செய்த ஜோதிடர்”….. கைது செய்த போலீசார்….!!!!

குடிபோதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த ஜோதிடரை போலீசார் கைது செய்தார்கள். திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் தாலுகா உட்பட்ட குமரலிங்கம் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரின் மனைவி கற்பகம். கிருஷ்ணன் கிளி ஜோதிடம் பார்த்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜோதிடம் பார்த்துவிட்டு வீட்டிற்கு குடிபோதையில் வந்துள்ளார். அப்பொழுது தனது மனைவி நடத்தையின் மீது சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டார். பின் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்து கத்தி எடுத்து கற்பகத்தை சரமாரியாக குத்தியுள்ளார் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு தலை காதல் விவகாரம்…. பெண்ணை வெட்டி கொலை செய்த தாய் மாமன்…. பின்னணி என்ன….?

புதுச்சேரி அடுத்த திருபுவனை அருகே உள்ள சன்னியாசி குப்பத்தை சேர்ந்த நாகராஜன்- மயில் தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில் மயில் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். இதனால் நாகராஜ் அம்பிகா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். நாகராஜிற்கு நான்கு மகள்கள் அபினேஷ் என்ற மகன் இருக்கின்றார். இதில் மூத்த மகள் அங்காளம்மாளுக்கு திருமணம் ஆகியுள்ளது. இரண்டாவது மகள் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகின்றார். மேலும் கீர்த்தனா(18) என்ற மகள் கலிதீர்த்தால் குப்பத்தில் உள்ள அரசு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மாணவன் தலையில் குழவி கல்லைப்போட்டு கொலை…. அரக்கனாக மாறிய தந்தை…. உச்சக்கட்ட கொடூரம்…..!!!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள அங்குசெட்டிப் பாளையம் இருளர் குடியிருப்பில் வசித்து வருபவர் முருகன் (38). இவரது மனைவி சுமதி (32). இவர்களுக்கு லதா (11), நந்தினி (7) ஆகிய 2 மகள்கள் இருக்கின்றனர். மேலும் அர்ஜூனன் என்ற 14 வயதுமகனும் இருந்தான். இவர்களில் அர்ஜூனன் அங்குசெட்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். இதற்கிடையில் முருகன் சிறுவத்தூரிலுள்ள ஒரு செங்கல் சூளையில் குடும்பத்தினருடன் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். இதில் முருகன் அடிக்கடி […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் அதிர்ச்சி….! லாரி ஏற்றி டிஎஸ்பி கொலை….. மணல் மாஃபியா கும்பல் அட்டூழியம்….!!!!

ஹரியானாவில் கனிம கொள்ளை தடுக்கச் சென்ற காவல்துறை டிஎஸ்பி லாரி ஏற்று கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் ஆரவல்லி மலைத்தொடர் அருகே பச்சகான் பகுதியில் சட்டவிரோதமாக கனிம கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்பட்டு வருவதாக தகவல் கிடைத்த நிலையில் அங்கு டிஎஸ்பி சுரேந்திர சிங் விரைந்து சென்றுள்ளார். கற்களை ஏற்றிய லாரியை அவர் தடுத்த நிலையில் அதன் ஓட்டுனர் அவர் மீது லாரியை ஏற்று கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டார். […]

Categories
தேசிய செய்திகள்

ஜீன்ஸ் அணிய தடை….. கண்டிஷன் போட்ட கணவன்….. ஆத்திரத்தில் மனைவி செய்த கொடூர சம்பவம்….!!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் திருமணத்திற்கு பிறகு ஜீன்ஸ் அணிவதற்கு தடை விதித்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்கண்டின் மாநிலம் ஜோர்பிதா கிராமத்தை சேர்ந்தவர்கள் கர்ணேஷ்வர் டுடு, புஷ்பா ஹெம்பிரம் தம்பதி.  சம்பவ தினத்தன்று ஜீன்ஸ் அணிந்து கொண்டு புஷ்பா கோலால்பூர் கிராமத்தில் நடந்த கண்காட்சிக்கு சென்றுள்ளார். அதன் பிறகு வீடு திரும்பிய புஷ்பாவை ஜீன்ஸ் உடையில் பார்த்த கணவர் அது பற்றி கேள்வி கேட்டுள்ளார். திருமணத்திற்கு பின்னர் ஜீன்ஸ் உடையெல்லாம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பெண் தலையில் கல்லைபோட்டு கொலை…. வெளியான திடுக்கிடும் உண்மைகள்…. பரபரப்பு சம்பவம்….!!!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகில் பன்னீர்குளம் தென்னம்பட்டி காட்டுப் பகுதியில் சென்ற 15ஆம் தேதி பெண் ஒருவர் உடல் அழுகிய நிலையில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இது தொடர்பாக கடம்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து காவல்துறையினர் கயத்தாறு சுற்றுவட்டார பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின் காவல்துறையினரின் விசாரணையில் இறந்துகிடந்தவர் சிவகங்கை மாவட்டம் வலையூரான்பட்டியைச் சேர்ந்த ராஜாமணி மனைவி சித்ரா (45) என்பதும், அவரை கயத்தாறு அருகே தென்னம்பட்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திரைப்படமாகும் கேரள பெண் லேடி சுகுமார குருப்பின் கதை”…. 26 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம்….!!!!!!!

1996 ஆம் வருடம் தமிழகத்தை பதறவைத்த கேரள பெண் லேடி சுகுமார குரூப்பின் கதை திரைப்படமாக உருவாக இருக்கிறது. ஓமனா என்ற பெண் மருத்துவர் தனது நண்பரை கொன்று சூட்கேஸில் அடைத்து தப்பியோடிய  சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக இருக்கின்றது. இந்தப் படத்தில் கதை மற்றும் திரைக்கதையை தீபக் விஜயன் எழுதியிருக்கிறார். இந்த கதையை முடிப்பதற்கு ஆறு வருடங்கள் ஆகியுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மனநிலை பாதிக்கப்பட்டவர் கொலை…. உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் இறங்கிய மக்கள்…. பெரும் பரபரப்பு…..!!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள தேனாடுகம்பை அருகேயுள்ள அணிக்கொரை பகுதியில் கிருஷ்ணகுமார் (43) என்பவர் வசித்து வந்தார். இவர் சற்று மன நிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. ஊட்டி நகர் பகுதியில் பல இடங்களில் யாசகமாக கிடைக்கும் உணவு மற்றும் பணத்தை வாங்கிக் கொண்டு பிழைப்பு நடத்தி வந்தார். அவர் நடந்து போகும்போது தனக்குதானே பேசிக்கொண்டே செல்வார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சேரிங்கிராஸ் பகுதியில் கிருஷ்ணகுமாரை ஒரு சிலர் தாக்கினர். இதனால் பலத்த காயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். […]

Categories
உலக செய்திகள்

இவ்வளவு கொடுரமான கோபமா….? மனைவியை வேக வைத்த கணவன்…. அதிர்ச்சியில் உறைந்த குழந்தைகள்…..!!!!!!

பாகிஸ்தானில் உள்ள கராச்சி பகுதியை சேர்ந்தவர்கள் ஆஷிக், நர்கீஸ் தம்பதி. இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆஷிக், தனது மனைவியிடம் சண்டையிட்டு ஆத்திரத்தில் தலையணையை கொண்டு அவரை கொலை செய்துள்ளார். மேலும் அந்த சடலத்தை அவர் காவலராக பணியாற்றும் பள்ளியின் சமயலறையில் உள்ள ஒரு பானையில் போட்டு வேகவைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ந்து போன குழந்தைகள் செய்வதறியாது திகைத்த போது, ஒரு குழந்தை மட்டும் காவல்துறைக்கு அழைப்பு விடுத்தது. இதையடுத்து சம்பவ […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

16 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்…. வாலிபரை கொலை செய்த சகோதரர்கள்…. அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி ….!!!!

வாலிபரை  கொலை செய்த அண்ணன்- தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சோதியக்குடி பகுதியில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன்,அவரது சகோதரர் ஆசைத்தம்பி ஆகியோருக்கும் இடையே இடப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாஸ்கரன், ஆசைத்தம்பி ஆகிய  2  பேரும் சேர்ந்து சத்தியமூர்த்தியிடம் தகராறு செய்துள்ளனர். மேலும் அவர்கள் சத்தியமூர்த்தியை  கட்டை மற்றும் கல்லால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் ஆபாச பேச்சு…. சரமாரியாக வெட்டி கொல்லப்பட்ட தொழிலாளி…. போலீஸ் நடவடிக்கை…..!!!!!

சென்னை தாம்பரத்தை அடுத்த பல்லாவரம், பெரிய பாளையத்தம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் சிரஞ்சீவி (24). பொழிச்சலூர் விநாயகா நகரில் வசித்து வருபவர் பாண்டியன் (45). இவர்கள் 2 பேரும் பம்மல், நாகல்கேணியிலுள்ள மீன் மார்க்கெட்டில் மீன்வெட்டும் வேலை செய்துவந்தனர். இந்நிலையில் சென்ற 10ஆம் தேதி இரவு பாண்டியன், சிரஞ்சீவியின் வீட்டிற்கு சென்று அவரது மனைவியை கத்தியை காட்டி மிரட்டி ஆபாசமாக பேசி இருக்கிறார். இதனை அறிந்த சிரஞ்சீவி நேற்று முன்தினம் இரவு அவருடைய நண்பர் ஹரிகரன் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“ஜாமினில் வெளிவந்த ரவுடியை வெட்டி கொலை செய்த 2 பேர்”…. கைது செய்த போலீசார்…!!!!!

ஜாமினில் வெளிவந்த ரவுடியை இரண்டு பேர் ஓடு ஓடி வெட்டி கொலை செய்த நிலையில் போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள துலுக்கம்பட்டியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். இவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் இருக்கின்றது. மேலும் போலீசாரின் ரவுடி பட்டியலிலும் இவரின் பெயர் இடம் பெற்று இருக்கின்றது. இந்நிலையில் இவர் துலுக்கம்பட்டியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் நேற்று முன்தினம் பங்கேற்ற பொழுது இவருக்கும் இவரின் உறவினர்களான நடராஜன், ஜோதிராஜன், சிவக்குமார் உள்ளிட்டோருக்கிடையே தகராறு ஏற்பட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“வீட்டில் தனியாக இருந்த முன்னாள் ராணுவ வீரரின் மனைவி”…. மதுக்காக கழுத்தை நெரித்து கொலை செய்த இரண்டு பேர்….!!!!!

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை படுகொலை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் அருகே இருக்கும் காந்தி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பாண்டி என்பவரின் மனைவி காந்திமதி. இத்தம்பதியினர்க்கு குழந்தை இல்லை. 10 வருடங்களுக்கு முன்பாக பாண்டி இறந்துவிட்டார். இந்த நிலையில் அவரின் உதவித்தொகையை வைத்து காந்திமதி வாழ்ந்து வந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் மர்மமான முறையில் அவர் இறந்து கிடந்ததை பார்த்த உறவினர்கள் போலீசாரக்கு தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் “கொலை”…. வெளியான படத்தின் அப்டேட்…!!!!!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் கொலை திரைப்படத்தின் லெய்லா கதாபாத்திரத்தின் கேரக்டர் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், மழை பிடிக்காத மனிதன், ரத்தம் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு காத்திருக்கின்றன. இதனையடுத்து இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் ”கொலை”. சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு செல்வா படத்தொகுப்பு செய்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் “கொலை”…. வெளியான படத்தின் முக்கிய அப்டேட்…!!!!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் கொலை திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், மழை பிடிக்காத மனிதன், ரத்தம் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு காத்திருக்கின்றன. இதனையடுத்து இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் ”கொலை”. சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு செல்வா படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக […]

Categories
தேசிய செய்திகள்

மகளை காதல் திருமணம் செய்த என்ஜினீயரை…. கொடூரமாக கொலை செய்த மாமனார்…. வெளியான பரபரப்பு உண்மைகள்….!!!!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்திலுள்ள கிடாலூர் மண்டலம் போடலகொண்டபள்ளியில் வசித்து வந்தவர் நாராயண ரெட்டி (26). இவர் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இதற்கிடையில் இவர் அதே ஊரைச் சேர்ந்த கந்துலா வெங்கடேஸ்வர ரெட்டியின் மகள் ரவாளியை காதலித்து வந்தார். இவர்களுடைய காதலுக்கு ரவாளியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து ரவாளியை பெற்றோர் வலுக்கட்டாயமாக நாராயண ரெட்டியிடமிருந்து பிரித்து அழைத்து சென்று விட்டனர். தன் […]

Categories
உலக செய்திகள்

இளம்பெண்ணை சுட்டுக் கொன்ற வாலிபர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் கைக்குழந்தையுடன் சென்ற இளம்பெண்ணை சுட்டுக் கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்ற மாதம் 29 ஆம் தேதி அஸியா ஜான்சன் என்ற பெண், தன் 3 மாத குழந்தையை மன்ஹாட்டன் பகுதியில் டிராலியில் வைத்து தள்ளிக்கொண்டு சென்றிருந்தார். அப்போது அந்தப் பெண் திடீரென சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆர்க்கோ என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கைதான வாலிபர், […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த பெண்…. “கழுத்து நெரிக்கப்பட்டு கொலை”…. போலீசார் விசாரணை…!!!!!

வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கந்திலி அருகே இருக்கும் செல்வாத்தூர் புதூர் காலனியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மனைவி ராமரோஜா. இத்தம்பதியினர்க்கு ஏழுமலை என்ற மகனும் புனிதா என்ற மகளும் இருக்கின்ற நிலையில் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஏழுமலை சென்னையில் கார் டிரைவராக வேலை செய்து வருகின்றார். செல்வராஜ், ராமரோஜா, மருமகள் அம்சா, பத்து மாத பெண் குழந்தை ஆகியோர் செவ்வாதூர் பகுதியில் வசித்து வந்த நிலையில் […]

Categories

Tech |