Categories
தேசிய செய்திகள்

“கோபி மஞ்சூரியனுக்காக தகராறு” பாட்டியை கொன்று அலமாரியில் புதைத்த பேரன்…. பகீர்‌ சம்பவம்…..!!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் சாந்தகுமாரி (70) என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி தன்னுடைய மகள் சசிலேகா மற்றும் பேரன் சஞ்சயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சாந்தகுமாரிக்கு சாஸ்திரம், சம்பிரதாயம் மீது அதிக நம்பிக்கை இருந்துள்ளது. இதனால் மகள் மற்றும் பேரனையும் தன்னை போன்று சாஸ்த்திர சம்பிரதாயங்களை கடைபிடிக்குமாறு மூதாட்டி அடிக்கடி வலியுறுத்தி தகராறு செய்துள்ளார். அதோடு சாப்பாட்டு விஷயத்திலும் கூட தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு சஞ்சய் கோபி மஞ்சூரியன் வாங்கி […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: மாணவி கொலை ஏன் ? – பரபரப்பு தகவல் ..!!

சென்னை கிண்டியை அடுத்த ஆலந்தூர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் சதீஷ்.  அதே பகுதியை சேர்ந்தவர்தான் சத்தியா. சத்தியா தி.நகர் பகுதியில் உள்ள ஜெயின் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சதீஷும்,  சத்யாவும் ஏற்கனவே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.சத்யா வீட்டிற்கு இந்த காதல் விவகாரம் தெரிய வரவே, அவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் சத்தியா சதீஷிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இன்று கல்லூரிக்கு செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு சத்யா வந்து காத்திருந்துள்ளார். அப்போது சதீஷ் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மாணவி கொலை: குற்றவாளியை பிடிக்க 2 தனிப்படைகள் ..!!

சென்னை ஆதம்பாக்கம் ராஜா தெருவை சேர்ந்தவர் தயாளன். இவர் ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர். இவருடைய மகன் தான் சதீஷ். சதீஷ் வயது 23. அதே ராஜா தெருவுக்கு எதிர்ப்பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் ராமலக்ஷ்மி. இவர் தலைமை காவலராக பணி செய்து வருகிறார்கள். ராமலட்சுமி தலைமை காவலராக பணி  செய்து வருகிறார்கள். இவருடைய மகள்தான் சத்யா வயது 20. இவர் சென்னை தி.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்கள். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் ஓடும் ரயில் முன்பு….. மாணவியை தள்ளி விட்டு கொலை….. சென்னையில் பரபரப்பு….!!!!

சென்னை தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி சத்யா(20). இவரை சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன்பு ஆதம்பாக்கம் பகுதி சேர்ந்த சதீஷ்(23) என்பவர் தள்ளிவிட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரயில் நிலையத்தின் முன்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து அங்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சத்யாவை சதீஷ் தள்ளி விட்டுள்ளார். இதனால் தண்டவாளத்திலேயே உடல் நசுங்கி சத்யா உயிரிழந்தார். இது குறித்து ரயில்வே […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: சென்னையில் மேலும் ஒரு காதல் கொலை …!!

காதல் தகராறு  காரணமாக மாணவி சத்யாவை சதீஷ் என்பவர் கொலை செய்ததாக தற்பொழுது தகவல் கிடைத்திருக்கிறது. இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டதால் கொலை செய்ததாக அதிர்ச்சி தகவல் ஆனது வெளியாகி இருக்கிறது. கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய  சதீஸ் என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த அதிர்ச்சி சம்பவமானது நிகழ்ந்துள்ளது

Categories
சினிமா தமிழ் சினிமா

“தீபாவளிக்குள் நீ காலி ரெடியா இரு”…? பிரபல நடிகையின் தந்தைக்கு கொலை மிரட்டல்…!!!!

ஷெனாஸ் கில் இந்தி திரையுலகில் பிரபல பாடகி மற்றும் நடிகையாக இருந்து வருகிறார். இவரது தந்தையான சந்தோக் சிங்குக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அவர் எடுத்துப் பேசிய போது எதிர்முனையில் இருந்து பேசிய நபர் தன்னை ஹேப்பி என அறிமுகம் செய்து கொண்டுள்ளார். அதன் பின் வருகின்ற தீபாவளி பண்டிகைக்குள் நீ கொல்லப்படுவாய் என சிங்குக்கு அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றார். இந்த நிலையில் இது பற்றி அமிர்தசரத்தில் உள்ள ஊரக காவல்துறையிடம் சந்தோக் சிங் புகார் அளித்திருக்கிறார். நான் […]

Categories
மாநில செய்திகள்

“சாப்பிட்டதற்கு பணத்தை கொடு”…. பானி பூரி வியாபாரியை அடித்துக் கொலை செய்த வாலிபர்…. விசாரணையில் போலீஸ்….!!!!

பானி பூரி வியாபாரியை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தில் சேர்ந்த அமர்சிங் என்பவர் திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள பிரதான சாலையில் தள்ளுவண்டியில் பானி பூரி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4-ஆம்  தேதி இவரின் கடைக்கு வந்த வாலிபர் ஒருவர் பானி பூரி வாங்கி சாப்பிட்டுள்ளார். ஆனால் அதற்கு அந்த பணத்தை வாலிபர் கொடுக்கவில்லை. இதனையடுத்து அமர் சிங் பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

மன்னர் சார்லஸால் புதிய பட்டம் பறிக்கப்படுமா…? கோரிக்கையில் கையெழுத்திட்ட மக்கள்…!!!!!!

பிரித்தானிய ராஜ குடும்பமானது தொன்மையான அடக்குமுறை பாரம்பரியம் கொண்டது என வேல்ஸ் கவுன்சில் உறுப்பினர் ஒருவர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ராணியார் இரண்டாம் எலிசபெத் காலமானதை அடுத்து மன்னராக சார்லஸ் முடிசூட இருக்கும் தருணத்தில் இந்த முடிவிற்கு வேலஸ் கவுன்சில் வந்திருக்கின்றது. மேலும் ராணியாரின் மறைவுக்குப் பின் வேல்ஸ் இளவரசர் பட்டம் ஆனது இளவரசர் வில்லியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. வேல்ஸ் கவுன்சில் முடிவால் இளவரசர் வில்லியத்திடமிருந்து குறித்த புகைப்படம் பறிக்கப்படுமா என்ற […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் இந்திய வம்சாவளி மாணவர் படுகொலை… சக மாணவர் கைது… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் இந்தியனா போலிஸ் நகரத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவர் வருண் மணி சேட்டா (20)என்பவர் பர்டூ பல்கலைக்கழகத்தில் தரவு அறிவியல் படிப்பு பயின்று வந்துள்ளார். அந்த பல்கலைக்கழகத்தின் மேற்கு முனையில் உள்ள மேட்கட்சான் அரங்கில் உள்ள அறையில் அவர் தங்கி உள்ளார். இந்த நிலையில் அவர் தனது அறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார் அவரது உடலில் கூர்மையான காயங்கள் இருந்துள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்ட தாய் மற்றும் மகள்….. கடுப்பான வாலிபர்…. பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!!!

மனைவி மற்றும் மகளை கொலை செய்த வாலிபரை  போலீசார் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தில் ரிக்க்ஷா ஓட்டுநரான சஞ்சய் பால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேகா என்ற மனைவியும், தாஷி  என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் ரேகா, தாஷி  ஆகிய இருவரும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்துள்ளனர். மேலும் இன்ஸ்டாகிராமில் தங்களது கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளனர். இதனை அக்கம் பக்கத்தினர் கேலி செய்து வந்துள்ளனர். இதனால் சஞ்சய் பாலுக்கும், […]

Categories
தேசிய செய்திகள்

நான் முகேஷ் அம்பானியை கொலை செய்து விடுவேன்…. மருத்துவமனைக்கு வந்த அழைப்பு…. அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்….!!!!

பிரபல தொழிலதிபருக்கு ஒரு மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மும்பையில் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் இயங்கி  வரும் ஒரு மருத்துவமனைக்கு தொலைபேசி மூலம்  ஒரு அழைப்பு வந்துள்ளது . அப்போது பேசிய ஒருவர்   உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ்  அம்பானிக்கு   கொலை மிரட்டல் விடுத்ததோடு, மருத்துவமனையில் வெடிகுண்டு வைக்கப் போவதாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளது. அந்த தகவலின் படி வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர […]

Categories
உலக செய்திகள்

“நான்கு பேரையும் நான்தான் கொலை செய்தேன்”… மனம் திறந்த குற்றவாளி… பிரித்தானியாவில் பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!!

பிரித்தானியாவில் குற்றவாளி ஒருவர் நான்கு பேரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெர்பிஷையரில் அமைந்திருக்கும் வீடு ஒன்றில் 11 வயது லேசி பென்னடம், 13 வயது சகோதரர் ஜான் பால் பென்னட், அவர்களது தாய் டெர்ரி பாரிஸ்(35) மற்றும் லேசியின் 11 வயது தோழி கோனி ஜெணட் போன்றோரை கொலை செய்த குற்றத்திற்காக டேமியன் பெண்டலை போலீசார் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து நான்கு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் டெர்பி கிரவுன் கோர்ட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

கள்ளத்தொடர்பு: மனைவி, மகள்கள் மீது தீவைத்த கொடூரன்…. நொடியில் பறிபோன உயிர்…. அதிர்ச்சி….!!!!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பூபர் பகுதியில் வசித்து வருபவர் பிரசாத் (40). இவருக்கு பிரீத்தி (35) என்ற மனைவியும் சமீரா (வயது 14), சமிக்‌ஷா (வயது 11) என 2 மகள்களும் இருக்கின்றனர். இதற்கிடையில் பிரசாத்திற்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதனை பிரசாத்தின் மனைவி பிரீத்தி மற்றும் மகள்கள் கண்டித்து இருக்கின்றனர். அதுமட்டுமின்றி அப்பெண்ணுடனான தொடர்பை கைவிடும்படி பிரீத்தி தன் கணவரை வலியுறுத்தி இருக்கிறார். இதன் காரணமாக கணவன் -மனைவி இடையில் அவ்வப்போது […]

Categories
தேசிய செய்திகள்

பைக் இருக்கு ஆள காணோம்…. வீட்டில் புது கான்கிரீட் தரை…. வலுத்த சந்தேகம்…. காத்திருந்த அதிர்ச்சி…!!!!

கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா அருகே பிந்துமோன் (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். ஆனால் துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்போன் நம்பரை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில் சங்கனாச்சேரி பகுதியில் செல்போன் இருப்பது தெரியவந்தது. அந்தப் பகுதியில் இருந்து பிந்துமான் […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கு iPhone வேண்டாம்” பணத்தை கொடு…. சிறுவனை துடிக்க துடிக்க கொன்ற கார் ஓட்டுநர்…. போலீசார் அதிரடி நடவடிக்கை….!!!!

சிறுவனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுடெல்லியில் உள்ள ஜாமியா நகரில் கார் ஓட்டுநரான காலித் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் முகமது அப்துல் என்ற சிறுவனுடன் பழகி வந்துள்ளார். இதனையடுத்து காலித்  அந்த  சிறுவனிடம் தனக்கு iphone வாங்கி தருமாறு கூறி 72 ஆயிரம் ரூபாய்  பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் அந்த சிறுவன் ஐபோனையும் வாங்கிக் கொடுக்காமல்,  பணத்தையும் திரும்ப  […]

Categories
தேசிய செய்திகள்

நீ கருப்பா இருக்க!… கடுப்பான மனைவி…. கணவருக்கு நேர்ந்த கொடூரம்…. பெரும் பரபரப்பு….!!!!

சத்தீஷ்கரின் துர்க் மாவட்டத்தில் அம்லேஷ்வர் கிராமத்தில் ஆனந்த் சோன்வானி (40) வசித்து வந்தார். இவருக்கு சங்கீதா சோன்வானி(30) என்ற மனைவி இருந்தார். கருப்பு நிறத்துடன் காணப்பட்ட மனைவியை தொடர்ந்து, அழகாக இல்லை எனக்கூறி கணவர் ஆனந்த் துன்புறுத்தி வந்துள்ளார். இதன் காரணமாக ஒருக்கட்டத்தில் கோபமடைந்த மனைவி கோடாரியால் அவரது கணவரை வெட்டி கொன்றுள்ளார். மேலும் கணவரின் மர்மஉறுப்பை அறுத்திருக்கிறார். இருப்பினும் அடுத்தநாள் யாரோ சிலர் தன் கணவரை கொன்றுவிட்டனர் என கிராம வாசிகளிடம் தவறான தகவலை கூறியுள்ளார். […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: ராமஜெயம் கொலை வழக்கு – 2 பேரிடம் விசாரணை ..!!

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறது. தமிழக அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ராமஜெயம்  2012 ஆம் ஆண்டு நடைப்பயிற்சி சென்ற போது கடத்திச் செல்லப்பட்டார். பின்னர் அவர் கொலை செய்யப்பட்டு திருச்சி கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரது உடனானது கண்டுபிடிக்கப்பட்டது. இது தமிழ்நாட்டை பரபரப்பாகிய ஒரு கொலை சம்பவம். இந்த கொலை வழக்கை முதலில் திருச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தையே கலங்க வைத்த பெண் தாதா….. கைது செய்த போலீஸ்…. விசாரணையில் வெளியான திடுக் தகவல்கள்……!!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியில் உள்ள எட்டியாபுரம் எட்டியம்மன் கோவில் தெருவில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். சமூக அக்கரை கொண்ட இவர் திமுக வார்டு செயலாளராகவும் இருந்துள்ளார்.இதனிடையே தனது பகுதியில் லோகேஸ்வரி விற்கும் கள்ளச்சாராயத்தால் பல இளைஞர்கள் மதுவுக்கு அடிமையானதை தெரிந்து கொண்ட அவர் லோகேஸ்வரியை தனியாக சந்தித்து கண்டித்துள்ளார். அதே சமயம் இளைஞர்களுக்கு மது விற்பதை தடுக்க லோகேஸ்வரி மீது போலீசில் புகார் அளித்தார்.இந்த புகாரின் பேரில் போலீசார் தற்காலிகமாக […]

Categories
சிவகங்கை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவி அடித்துக் கொலை – காதலன் வெறிச்செயல்… காரைக்குடியில் பரபரப்பு சம்பவம் ..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். கூலி தொழிலாளியான இவரது இளைய மகள் சினேகா, வயது 21. நர்சிங் முடித்துவிட்டு அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று மதியம் மாத்தூர் ரேஷன் கடை அருகே ஒரு இளம் பெண் தலையில் அடிபட்டு உயிருக்கு போராடுவதாக ஊர் மக்களுக்கு தகவல் தெரிய வர, அவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காவல் துறையினரும், ஊர் மக்களும் சேர்ந்து தலையில் பலத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பார்த்த ஞாபகம் இல்லையோ”…. வெளியான கொலை படத்தின் 2-வது பாடல்….!!!!!!

விஜய் ஆண்டனி நடிக்கும் கொலை திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், மழை பிடிக்காத மனிதன், ரத்தம் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு காத்திருக்கின்றன. இதனையடுத்து இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் ”கொலை”. சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு செல்வா படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக ரித்திகா சிங் […]

Categories
தேசிய செய்திகள்

உச்ச கட்ட கொடூரம்!!…. தன்னுடன் உடலுறவில் ஈடுபட்ட சிறுவனை கொலை செய்த மேக்கப் மேன்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!!!

கை மற்றும் கால் கட்டப்பட்ட நிலையில் கிடந்த 15 வயது சிறுவனின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியர் பகுதியில் நேற்று வாய் மற்றும் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் 15 வயது சிறுவனின் உடல் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த  சிறுவனின் சடலத்தை  கைப்பற்றினர். மேலும் இது குறித்து வழக்கு […]

Categories
சினிமா

பழைய நினைவுகளை கொண்டு வரும் விஜய் ஆண்டனி பட பாடல்…. குஷியில் ரசிகர்கள்….!!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது கிரைம் திரில்லர் வகை படம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு கொலை என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ‘விடியும் முன்’ புகழ் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தை இன்ஃபினிட்டி & லோட்டஸ் ப்ரொடெக்ஷன் தயாரித்துள்ளது. இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் […]

Categories
தேசிய செய்திகள்

“தலையை கண்டுபிடிக்கும் முன் கையை வைத்து அடையாளம் கண்டுபிடித்தோம்”… 12 துண்டுகளாக வெட்டி…. கோவையை உலுக்கிய கொலை சம்பவம்…!!!!!

வாலிபரை  கொலை செய்த பெண் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள துடியலூர் காவல் நிலையம் பகுதியில் கடந்த 15-ஆம் தேதி குப்பைத் தொட்டியில் 2  துண்டுகளாக வெட்டப்பட்ட ஆண் ஒருவரின் இடது கை கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர் ஒருவர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த   கைகளை கைப்பற்றினர்.  இது குறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கள்ளக்காதலியுடன் தகராறு….. “கொலை செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்”…. 5 பேர் கைது….!!!!!!

முன்னாள் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள சந்தனகொட்டாய் கிராமத்தை சேர்ந்த பூங்காவனம் என்பவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு ஜெயக்குமார் என்ற மனைவியும் பரத் என்ற மகனும் இருக்கின்றார்கள். பூங்காவனம் வட்டி கொடுக்கும் தொழிலை செய்து வருகின்றார். இதனால் இவருக்கு பல்வேறு இடங்களில் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக சொல்லப்படுகின்றது. இந்நிலையில் கண்ணமங்கலம் காவல் நிலையம் அருகே […]

Categories
தேசிய செய்திகள்

கள்ளக்காதலுக்கு இடையூறு…. பிளான் போட்டு தீர்த்துக்கட்டிய மனைவி…. வெளியான பகீர் தகவல்….!!!!!

ஆந்திரமாநிலம் கம்மம், பொப்பரானி கிராமத்த்தில் வசித்து வருபவர் ஜமீல் (45). இவர் பைக்கில் அவரது மகள் வீடு அமைந்துள்ள வல்லபீக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது வல்லபீ கிராமத்தின் அருகில் சாலையில் ஒருவர் லிப்ட்கேட்டார். அதனை பார்த்த ஜமீல் பைக்கை நிறுத்தி அவரை ஏற்றிக்கொண்டு மீண்டும் வேகமாக சென்றுகொண்டிருந்தார். இந்நிலையில் பின்னாடி இருந்த நபர் திடீரென்று ஜமீலின் முதுகில் ஊசிபோட்டார். தன் முதுகில் குத்தியதை உணர்ந்த ஜமீல் பைக்கை நிறுத்த முயற்சி செய்தார். எனினும் லிப்ட் கேட்டு வந்தவர் வாகனத்தை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“தொழிலாளியை கொலை செய்து தூக்கில் தொங்க விட்ட மர்ம கும்பல்”….. தீவிர வேட்டையில் தனிப்படை போலீசார்….!!!!!

தொழிலாளியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட மர்ம நபர்களை தனிப்படை போலீஸ்சார் தேடி வருகின்றார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமகிரிபேட்டையில் இருக்கும் சின்ன அடியா கவுண்டம்பட்டி அண்ணா காலனியை சேர்ந்த பரமசிவம் என்பவர் நாமகிரிப்பேட்டை தேர்வுநிலை ஊராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இதை தொடர்ந்து அவர் வேலை செய்யும் பொழுது காயம் ஏற்பட்டதால் சென்ற இரண்டு வருடங்களாக இரவு காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சென்ற 15ஆம் தேதி அவர் இரவு காவல் […]

Categories
மாநில செய்திகள்

மது விற்க தடையாக இருந்த கவுன்சிலர்…. ஆத்திரத்தில் பெண்ணின் கொடூர செயல்…. பெரும் பரபரப்பு….!!!!

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியிலுள்ள எட்டியாபுரம் எட்டியம்மன் கோயில் தெருவில் வசித்து வந்தவர் சதீஷ்(31). இவர் நடுவீரப்பட்டு ஊராட்சியில் 7வது வார்டு உறுப்பினராக இருந்தார். இந்நிலையில் அதேபகுதியை சேர்ந்த ஏற்கனவே தன் கணவனை கொலை செய்த லோகேஸ்வரி என்ற எஸ்தர் (45) என்பவர் டாஸ்மாக்கில் இருந்து சரக்கு வாங்கி வந்து வீட்டில் வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளார். இது தொடர்பாக சதீஷ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததோடு, தொடர்ந்து எஸ்தரிடம் இப்பகுதியில் சரக்கு விற்கவேண்டாம் […]

Categories
தேசிய செய்திகள்

அட்டூழியம் செய்யும் தெரு நாய்கள்…. மாணவர்களின் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!!!

கேரளாவில் தெருநாய்களின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் இருக்கிறது. தெருவில் சுற்றிதிரியும் நாய்கள் கூட்டம் சிறியவர் முதல் பெரியவர் வரை யாரையும் விட்டு வைப்பதில்லை. இந்த வருடம் இதுவரையிலும் நாய்கள் கடித்து 21 பேர் பலியான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சாலைகளில் அங்குமிங்கும் ஓடும் தெருநாய்களால் வாகன ஓட்டிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இருசக்கர வாகன ஒட்டிகள் தெருநாய்களால் விபத்தில் சிக்கி வருகின்றனர். நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், சில பகுதிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டின் முன் அமர்ந்திருந்த சிறுமி….. உ.பியில் நடந்த மற்றொரு கொடூர சம்பவம்…..!!!!.

உத்திரபிரதேச மாநிலத்தில் வீட்டின் முன் அமர்ந்திருந்த சிறுமியை இரண்டு பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். உத்திர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் பீரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வீட்டில் முன்பு ஒரு சிறுமி அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதி வழியாக வந்த சலீமுதின் மற்றும் ஆசிப் என்கின்ற இருவரும் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் பலத்த காயமடைந்த சிறுமி அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரமாக கொல்லப்படும் நாய்கள்!…. இதுதான் காரணமா?…. வருத்தம் தெரிவித்த கிரிக்கெட் வீரர்….!!!!

கேரள மாநிலத்தில் அண்மை காலமாக தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருக்கிறது. அதாவது நடந்து செல்பவர்கள் மட்டுமின்றி, வாகனங்களில் செல்வோரையும் விரட்டிகடிக்கிறது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்ய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், தெரு நாய்களைக் கட்டுப்படுத்த மாநிலஅரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மற்றும் ரேபிஸ் வைரஸ் தொற்றுள்ள நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் தெரு நாய்களுக்கு உணவு கொடுப்பவரே, அதனால் கடிபடும் நபருக்கான மருத்துவச் செலவை ஏற்கவேண்டும் என உத்தரவு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கிரிக்கெட்டால் ஏற்பட்ட விரோதம்…. “வாலிபரை கொலை செய்த எலக்ட்ரிஷன்”…. கோர்ட் தீர்ப்பு….!!!!!

வாலிபரை கொலை செய்த எலக்ட்ரீஷனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அடுத்துள்ள ரோஷனை காந்திநகரை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் எலக்ட்ரிஷன் அன்பழகன் என்பவருக்கும் கிரிக்கெட் விளையாட்டின் பொழுது தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சென்ற 2017 ஆம் வருடம் சரவணன் அணிக்கும் அன்பு அணிக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்ற பொழுது அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதில் ராதாகிருஷ்ணன், லோகேஷ், சதீஷ், மணிகண்டன், […]

Categories
தேசிய செய்திகள்

சீர்காழி இரட்டை கொலை வழக்கு… தீரன் பட பாணியில் பிடித்த போலீசார்… பெரும் பரபரப்பு….!!!!!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே சாலையில் தன்ராஜ் சவுத்ரி என்பவர் வசித்து வருகிறார். இவர் ராஜஸ்தான பூர்வீகமாகக் கொண்டு கடந்த 15 வருடங்களாக சீர்காழியில் சொந்த வீடு கட்டி வசித்து வருகின்றார். மேலும் இவர் பூம்புகார் கருமக்குளம் பகுதியில் நகை அடகு கடை மற்றும் தங்க நகைகள் மொத்த விற்பனை செய்து வருகின்றார். இந்த சூழலில் கடந்த 2021 ஆம் வருடம் ஜனவரி 27ஆம் தேதி அதிகாலை இவரது வீட்டிற்குள் புகுந்த மூன்று வட மாநிலத்தவர்கள் தன்ராஜ் […]

Categories
மாவட்ட செய்திகள்

திருமண நாளில்…. “காதல் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்”….. போலீசார் அதிரடி…!!!!!

காதல் மனைவியை திருமண நாளில் கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தார்கள். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காமராஜர் சாலை அக்பர் காலனியை சேர்ந்த அருள் என்பவர் பேருந்து நிலையத்தில் புத்தகம் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்து வருகின்றார். இவருடைய மனைவி ரேவதி. இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் ஸ்டீபன் ராஜ் என்ற மகனும் மகாரித்திகா என்ற மகளும் இருக்கின்றார்கள். மகன் சாப்ட்வேர் கம்பெனியில் என்ஜினீரியாக பணியாற்றி வருகின்றார். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

சக மாணவனை கொன்று புதைத்த சிறுவன்…. எதற்காக தெரியுமா?…. வெளியான திடுக்கிடும் தகவல்….!!!!

அரியானா மாநிலம் நுஹ் மாவட்டம் ஷாசவுஹா கிராமத்தில் “மதராசா” எனப்படும் இஸ்லாமிய மதபள்ளி இருக்கிறது. இந்த பள்ளியில் இஸ்லாமிய மதம் குறித்த பாடம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த மதப் பள்ளியில் படித்து வந்த சமீர் என்ற 11 வயது சிறுவன் வகுப்பு முடிந்தும் வீடுதிரும்பவில்லை. இதன் காரணமாக சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் காணாமல்போன சிறுவன் சமீர் தான் படித்துவந்த இஸ்லாமிய மதப் பள்ளியில் கடந்த 5ம் […]

Categories
மாநில செய்திகள்

இவ்ளோ நேரம் வீட்ல என்ன பண்றாங்க!… சக ஆசிரியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் சம்பவம்….!!!!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தங்கமணி திரையரங்கு அருகில் வசித்து வந்தவர் ரஞ்சிதம். தெம்மாப்பட்டு பகுதியிலுள்ள உயர்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியராக ரஞ்சிதம் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய கணவர் ராஜேந்திரன் சில வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கிறது. அத்துடன் ரஞ்சிதத்தின் மகள் பட்டுக்கோட்டை பகுதியிலுள்ள வங்கி ஒன்றில் பணியாற்றி வருவதாகவும், அவரின் மகன் கோவை மருத்துவ கல்லூரியில் தங்கி படித்து வருவதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக ரஞ்சிதம் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். தலைமை […]

Categories
தேசிய செய்திகள்

விளக்கேற்ற வந்த மனைவியை…. விளக்கால் அடித்து கொன்ற கொடூரன்…. பின்னணி என்ன?…. பரபரப்பு….!!!!

கேரளா ஆலப்புழா கிடங்கம்பரம்பு பகுதியில் வசித்து வந்தவர் நிகிதா(25). இவருக்கும் வர்க்கலாவைச் சேர்ந்த அனீஷ் (35) என்பவருக்கும் சென்ற ஜூலைமாதம் திருமணம் நடந்தது. இதில் நிகிதா ஏற்கனவே திருமணமாகி சிறிது நாட்களிலேயே கணவனை பிரிந்து முறைப்படி விவாகரத்து பெற்றவர் ஆவார். இதற்கிடையில் அனீஷுக்கு சில உடல்நலப் பிரச்சினைகளுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால் தம்பதியினர் திருமணம் முடிந்த உடனே வெளிநாடு சென்று வீடு திரும்பினர். அப்போது அங்கு வைத்து கணவன்-மனைவி இடையே சரியான புரிதல் இல்லாமல் சண்டை ஏற்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

பெத்த மனம் இப்படியும் கல்லாகுமா….? வகுப்பில் மாணவனிடம் பேசியதால்….. சிறுமியை கொன்ற பெற்றோர்…. பரபரப்பு…!!!!

உத்தரபிரதேசத்தின் மீரட் பகுதியை சேர்ந்தவர் பப்லூ – ரூபி தம்பதிக்கு செளமியா என்ற 10 வயது மகள் உள்ளார். இவர் அந்த பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். அனைவரிடமும் சகஜமாக பேசி வரும் இந்த சிறுமிக்கு வகுப்பில் ஆண் நண்பர்கள் அதிகம். இந்த நிலையில் சிறுமியின் தந்தைக்கு அவர் ஆண்களுடன் பேசுவது பிடிக்கவில்லை. இதனால் சிறுமியை கண்டித்துள்ளார். இனி வேறு ஆண்களுடன் பேசவே கூடாது என எச்சரித்துள்ளார். படிப்பில் கெட்டிக்காரியான அந்த சிறுமியிடம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நடத்தை சரியில்லைன்னு இப்படியா….? போலீசையே கலங்க வைத்த கொலை….. பெரும் பயங்கரம்….!!!!

திருமணமாகி குழந்தை இல்லாத விரக்தியில் இருந்த கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட சண்டையாலும், மனைவியில் நடத்தையின் ஏற்பட்ட சந்தேகத்தாலும் மனைவியை கணவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை பூட்டுத்தாக்கு பெரிய தெரு பகுதியை சேர்ந்த தம்பதியர் ராமு – சரிதா தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் குழந்தை இல்லை. இதனால் இருவருக்கும் இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்படுவதும் மேலும் ராமு சரிதாவின் நடத்தையின் மீது சந்தேகப்பட்டு பல முறை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பயங்கரம்… கத்தி குத்து காயங்களுடன் இறந்து கிடந்த பத்திரிக்கையாளர்…!!!

அமெரிக்க நாட்டில் புலனாய்வு பிரிவினுடைய மூத்த பத்திரிக்கையாளர் தன் வீட்டில் கத்தி குத்து காயங்களுடன் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் லாஸ்ட் வேகாஸ் பகுதியைச் சேர்ந்த ஜெப் ஜெர்மன் என்ற புலனாய்வு பத்திரிகையாளர் அவரின் குடியிருப்பில் கத்தி குத்து காயங்களுடன் இறந்து கிடந்திருக்கிறார். அவரின், பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர், அதனை பார்த்து, உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். இது பற்றி காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, இவருக்கும், வேறு ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

எனக்கு பசிக்குது… டிபன் பண்ணி தா… ஆத்திரத்தில் 5 பேரை அடுத்தடுத்து கொலை செய்த சைக்கோ…. பெரும் பரபரப்பு…..!!!!!

உத்தரகாண்ட் டேராடூன் என்ற பகுதியைச் சேர்ந்த மகேஷ் திவாரி(47) என்பவர் எந்த வேலையும் செய்யாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார். சகோதரர் வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணத்தை வைத்து தான் இவருடைய குடும்பம் நடந்தது என கூறப்படுகிறது. இதில் மகேஷ் திவாரி, 75 வயது தாயார், 35 வயது மனைவி மற்றும் 3 மகள்களுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் மகேஷ் திவாரி வேலை இன்றி இருந்ததால் அவரது மனைவி அவரை வேலைக்கு சென்று பணம் சம்பாதித்து வரும்படி கூறியதாக […]

Categories
தேசிய செய்திகள்

ஹோட்டல் ரூமில் இளம்பெண் சடலம்…. இறந்தது எப்படி?… மாட்டிக் கொண்ட காதலன்…. பரபரப்பு…..!!!!!

பொறியியல் கல்லூரி மாணவியை ஹோட்டல் அறையில்வைத்து காதலன் கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மைசூர் ஹுன்சூர் சாலையில் இச்சம்பவம் அரேங்கேறியுள்ளது. பெரியபட்னா தாலுக்காவிலுள்ள ஹரலஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் அபூர்வா ஷெட்டி(21). இவர் அருகிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். இதனால் இவர் விடுதி ஒன்றினை எடுத்து தங்கியுள்ளார். சென்ற ஆகஸ்ட் 29 ஆம் தேதி அபூர்வாவும், அவரது காதலன் ஹின்கல் பகுதியைச் சேர்ந்த ஆஷியும் அங்குள்ள ஒரு ஹோட்டலில் அறை […]

Categories
தேசிய செய்திகள்

என் மனைவிக்கூட சேர்த்து வைங்க!… சொன்னதை செய்யாத மந்திரவாதி…. பின் கணவரால் அரங்கேறிய கொடூரம்….!!!!!

ஒடிசா மாநிலம் ஜெய்ஜ்பூர் மாவட்டம் பண்டாஹரொன் பகுதியில் வசித்து வருபவர் சாந்தனு பிஹிரா(40). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதற்கிடையில் அடிக்கடி சாந்தனுவுக்கும், இவரது மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு அம்மா வீட்டிற்கு சென்றிருக்கிறார். சென்ற 3 மாதங்களாக அவர் தன் அம்மா வீட்டில் இருந்துள்ளார். அதன்பின் மனைவியை தன்னுடன் சேர்த்துவைக்க உதவுமாறு மனியாபாபர் ( 47) என்ற மந்திரவாதியிடம் சாந்தனு கேட்டுள்ளார். இதற்கென ரூபாய்.5 ஆயிரம் […]

Categories
தேசிய செய்திகள்

72 மணி நேரத்தில் 3….. செக்கியூரிட்டிகளை மட்டுமே கொல்லும் ஸ்டோன் மேன்….. வெளியான அதிரவைக்கும் காரணம்….!!!!

மத்தியப் பிரதேசம் சாகர் மாவட்டத்தில் 4காவலாளிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 19 வயது குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று கஜௌரி பகுதியில் மற்றொரு காவலாளியையும் அந்த குற்றவாளி கொலை செய்த நிலையில், சம்பவம் நடைபெற்ற இடங்களில் செல்லிடப்பேசி கோபுரங்களில் பதிவாகிய எண்களைக் கொண்டு வெள்ளிக்கிழமை நள்ளிரவு 3.30 மணிக்கு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அந்நபர் இதுவரையிலும் 6 காவலாளிகளைக் கொன்றுள்ளார். சில வருடங்களுக்கு முன் புனேவில் ஒரு காவலாளி […]

Categories
உலக செய்திகள்

SHOCKING: பெற்ற பிள்ளைகளை கொன்று…. படுக்கையறையில் பாதுகாத்த கொடூர தாய்…. சோகம் நிறைந்த பின்னணி….!!!!

தன் 2 குழந்தைகளை கொலைசெய்து அழுகிய உடல்களை 15 தினங்களாக படுக்கையில் வைத்திருந்ததாக சந்தேகத்தின்படி தாயார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேஸ் நாட்டில் குராபுவா என்ற பகுதியிலேயே இந்த கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. தம் பிள்ளைகள் இருவரையும் கொலைசெய்த 31 வயதான Eliara Paz Nardes, தினமும் வேலைக்கும் சென்றுள்ளார். மேலும் குடியிருப்பை தூய்மை செய்வதிலும் தவறியதில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தன் வழக்கறிஞர் நண்பர் ஒருவரிடம் Eliara Paz Nardes உண்மையை ஒப்புக்கொண்டு உதவி […]

Categories
மாநில செய்திகள்

எனக்கு வளைகாப்பு நடத்துங்க!…. கோபத்தில் கணவனின் கொடூர செயல்…. வெளியான திடுக்கிடும் உண்மைகள்….!!!!

கடலூர் விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்த ராஜ் என்பவரின் 2வது மகன் அற்புதராஜ் (20). இவர் 10ஆம் வகுப்பு மட்டுமே படித்துள்ள சூழ்நிலையில், விருத்தாச்சலம் காய்கறி சந்தையில் பணிபுரிந்து வருகிறார். இதேபோன்று விருத்தாச்சலம் அடுத்த வீராரெட்டிகுப்பம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை- லதா தம்பதியினரின் ஒரே மகள் சக்தி(18). இதில் ஏழுமலை இறந்த பிறகு, தன் ஒரே மகளுடன் தாய் லதா விருத்தாச்சலம் பெரியார் நகரில் வீடு கட்டி வாழ்ந்து வந்தார். 12ஆம் வகுப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடித்துக் கொலை செய்யப்பட்டாரா….? பிரபல பிக்பாஸ் நடிகை மரணத்தில் புதிய திருப்பம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகியும், பிரபல பிக்பாஸ் நடிகையுமான சோனாலி போகாட் கோவாவுக்கு ஊழியர்களுடன் பயணம் மேற்கொண்டிருந்த போது கடந்த 23-ம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சோனாலி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சோனாலியை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக  கூறியுள்ளனர். இந்நிலையில் சோனாலி மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், சோனாலி கொலை செய்யப்பட்டதாக தற்போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சோனாலியின் […]

Categories
உலக செய்திகள்

அர்ஜென்டினா: அடுத்தடுத்து இறந்த குழந்தைகள்…. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

அர்ஜென்டினா நாட்டின் மத்திய பகுதியில் கார்டோபா நகரில் மகப்பேறு மருத்துவமனை ஒன்று இருக்கிறது. இங்கு சென்ற மார்ச் முதல் ஜூன் மாதங்களுக்கு இடையே ஆரோக்கியமாக பிறந்த 5 குழந்தைகள் சில நாட்களிலேயே இறந்துள்ளது. இதனால் குழந்தைகளின் மரணம் இயற்கையாக நிகழ்ந்தது என்று குழந்தைகளின் பெற்றோர் நினைத்ததால் அவர்கள் யாரும் இது குறித்து போலீசில் புகார் அளிக்கவில்லை. இதையடுத்து கடைசியாக உயிரிழந்த குழந்தையின் பாட்டி சென்ற ஜூன் மாதம் முதல் வாரத்தில் இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

மகளை கொலை செய்து….. “தலை வேறு உடல் வேறாக வீசிய கொடூரம்”….. நடுநடுங்க வைத்த சம்பவம்….!!!!

உத்தரபிரதேசம் மாநிலம்,  மீரட், லிசாரி கேட் பகுதியில் இளம்பெண் ஒருவரின் தலை இல்லாத உடல் கடந்த வாரம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அந்த பெண்ணின் பெயர் சானியா ரிஹான் என்பதும், அவரது பெற்றோர்களே அவரை கொலை செய்ததும் தெரியவந்தது. அதாவது சானியா வேறு சமூகத்தை சேர்ந்த வாசிம் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சானியாவின் பெற்றோர்கள் வாசிமை சந்திக்க தடை விதித்துள்ளனர். இதனால் சானியா, தனது பெற்றோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“இதுவரை 5 பேரை கொன்றுள்ளோம்”….. பாஜக முன்னாள் எம்எல்ஏ பேச்சால் வெடித்த சர்ச்சை….!!!

ராஜஸ்தானில் பாஜக முன்னாள் எம்எல்ஏ கியான் தேவ் பசுவதையில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கொலை செய்யுங்கள். நான் ஜாமீன் எடுத்து தருகிறேன் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து அவர் மீது ராஜஸ்தான் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாஜக முன்னாள் எம்எல்ஏ பேச்சுக்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக காங்கிரஸ் தெரிவித்ததாவது “பாஜக மத ரீதியான பயங்கரவாதத்தை பரப்புகிறது என்பதை நிரூபிக்க இதைத்தவிர என்ன ஆதாரம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ரேஷன் கடை ஊழியர் கழுத்தை அறுத்து கொலை…. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு….!!!!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள மாளிகைமேடு கிராமத்தில் வசித்து வந்தவர் திலீப்குமார்(58). இவர் முத்தாண்டிக் குப்பம் வல்லம் கிராமத்திலுள்ள ரேஷன்கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு அஞ்சலை தேவி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். நேற்றிரவு திலீப்குமார் இயற்கை உபாதை கழித்துவிட்டு வருவதாக வீட்டை விட்டு வெளியே சென்றார். இதையடுத்து நீண்ட நேரமாகியும் அவா் வீடு திரும்பவில்லை. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் திலீப்குமாரை […]

Categories

Tech |