Categories
உலக செய்திகள்

11 வயது சிறுமிக்கு புற்றுநோய்… தந்தை செய்த விபரீத செயல்…!!!

அமெரிக்காவின் உடல்நலம் சரி இல்லாத 11 வயது மகளை கொலை செய்து விட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் தெற்கு ஃப்ளோரிடா மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது பற்றி காவல்துறை அதிகாரி மார் லியோன் கூறும்போது, “இது மிகவும் மோசமான சம்பவம். 11 வயது மகளை அவர் தந்தை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த நேரத்தில் சிறுமியின் தாய் சமையலறையில் உணவு சமைத்துக் கொண்டிருந்திருக்கிறார். அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தனியாக இருந்த பெண்… வீட்டிலிருந்து வந்த மர்ம நபர்கள்… உள்ளே சென்று பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி..!!

சிவகாசி அருகே வீட்டில் தனியாகயிருந்த இளம்பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இருக்கும் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வ மணிகண்டன். பட்டாசு தொழிலாளியான இவருக்கு பிரகதி மோகினி (24) என்ற மனைவி உள்ளார்.. இந்த தம்பதிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்தது. இந்தநிலையில், நேற்று பிரகதி மோகினி வீட்டில் தனியாக இருந்த போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் […]

Categories
தேசிய செய்திகள்

முதல் திருமணத்தில் 5 பிள்ளைகள்… பின் மறுமணம் செய்த பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி..!!

மனைவியை கணவன் கொன்று விட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் மாங்கே என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் ஷனி தேவி.. 39 வயதான இவரது கணவரின் பெயர் லல்ஜித்.. இந்த தம்பதியருக்கு 5 பிள்ளைகள் உள்ளனர்.. இந்த நிலையில் கணவர் லல்ஜித்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக தேவி அவரை சில ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து செய்தார். அதன்பின்னர் கவு மஞ்சி என்ற நபரை தேவி 2ஆவதாக திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து மஞ்சி […]

Categories
உலக செய்திகள்

இந்திய பெண் அமெரிக்காவில் கொலை…. குழம்பி நிற்கும் காவல்துறை அதிகாரிகள்….!!

அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த பெண் ஆராய்ச்சியாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் 45 வயதுடைய சர்மிஸ்தா என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் திருமணத்திற்குப் பிறகு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கின்ற பிளானோ என்ற நகருக்கு கணவருடன் குடியேறியுள்ளார். மூலக்கூறு உயிரியல் படிப்பை படித்திருக்கின்ற அவர், புற்று நோயாளிகளை வைத்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். அவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். சர்மிஸ்தா தினந்தோறும் காலையில் ஓட்டப்பயிற்சி செய்வது வழக்கம். இந்நிலையில் பிளானோ நகரில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

2000 ரூபாய் கேட்ட மகன்கள்… செலவு செய்து விட்டதாக கூறிய தாய்… பின்னர் நடந்த கொடூரம்…!!

பெற்ற தாயை குடிபோதையில் இரண்டு மகன்கள் சேர்ந்து அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு சூரம்பட்டி வ.உ.சி. வீதியில் வசித்து வருபவர்கள் கணேசன் மற்றும் அவருடைய மனைவி சரோஜா(48). இந்த தம்பதியினருக்கு விக்னேஷ் (27) மற்றும் அருண்குமார் (23) என்ற இரு மகன்கள் உள்ளனர். சரோஜா கூலித் தொழில் செய்து வருகிறார். மேலும் இவருடைய மகன் விக்னேஷ் டிரைவராகவும், அருண்குமார் பிளம்பராகவும் வேலை பார்த்து வருகிறார்கள். கணேசன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ரூ. 3000 பணத்திற்காக தம்பியை கொலை செய்த அண்ணன்…!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே 3000 ரூபாய் பணத்திற்காக அண்ணனே தம்பியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அண்ணன் தம்பியான சிவக்குமார், குமரவேல் மன்னார்குடி அடுத்துள்ள கோட்டூர் சலக்கு தெருவை   சேர்ந்தவர்கள். நேற்று இரவு சிவகுமார் தனது தம்பி குமரவேல்யிடம் கத்தியை காட்டி, 3000 ரூபாய் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். பணம் தர மறுத்த குமரவேல்லை, துரத்தி துரத்தி கத்தியால் சிவகுமார் குத்தினார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இலை வெட்டப் போன கணவன்…. குழந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி… விபரீதத்தின் உச்சம்….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கணவரை வாழையிலை அறுப்பதற்காக அனுப்பி விட்டு, பெற்ற குழந்தையை தாயே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு அடுத்துள்ள கீழ் சிறுப்பாக்கம் என்ற கிராமத்தில் கலையரசன்- சுகன்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.அவர்களுக்கு ஆறு வயதில் நிவேதா என்ற பெண் குழந்தை உள்ளது. சுகன்யாவிற்கு 28 வயதாகிறது. இந்த நிலையில் கடந்த வருடம் கலையரசனின் அம்மா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த சம்பவத்தை சுகன்யா தான் […]

Categories
தேசிய செய்திகள்

டாக்ஸி டிரைவர்கள் கொலை…. முதலைகளுக்கு விருந்து கொடுத்த கொடூரன்…. எத்தனை பேரை தெரியுமா….?

டாக்ஸி டிரைவர்களை கொலை செய்து முதலைகள் உள்ள கால்வாய்களில் வீசிய கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவேந்தர் தர்மா என்பவர் 2002ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை 7 டாக்ஸி டிரைவர்களை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். 16 வருட சிறை தண்டனையை அனுபவித்த தர்மா கடந்த ஜனவரி மாதம் 20 நாள் பரோலில் வெளிவந்தார். ஆனால் பரோல் முடிந்தும் சிறைக்கு திருந்தாமல் தர்மா தலைமறைவாகிவிட்டார். காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தபோது… மனைவியை கொடூரக்கொலை செய்த கணவன்… வெளியான பரபரப்பு தகவல்…!!

வெளிநாட்டில் பணிபுரிந்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன். இச்சம்பவத்தின் பரபரப்பான பின்னணி வெளியாகி உள்ளது. கேரளா மாநிலம் கோட்டயம், மோனிப்பள்ளியை சேர்ந்த மெரின் ஜாய் என்பவருக்கு 26 வயது. இவர் அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியர் ஆக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை இவர் வழக்கமாக வேலைக்கு சென்று விட்டு, மருத்துவமனையை விட்டு வெளியே வரும் போது, திடீரென மர்ம நபர் ஒருவரால் பல முறை கத்தியால் குத்தப்பட்டு […]

Categories
கன்னியாகுமாரி காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

திருந்தி வாழ்ந்து வந்த ரவுடி… ஹோட்டலுக்குள் நுழைந்து வெட்டிக்கொன்ற கும்பல்..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருந்தி வாழ்ந்து வந்த ரவுடி அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள படப்பை ஆதனஞ்செரி என்ற பகுதியில் அஜய் (23) என்பவர் வசித்துவருகிறார். அவர் பல ரவுடி கும்பலுடன் சேர்ந்து செயல்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் ஒரு ஆண்டிற்கும் மேலாக எந்த தவறுக்கும் செல்லாமல் திருந்தி குடும்பத்துடன் வாழ்ந்து வந்திருக்கிறார். இந்த சமயத்தில் நேற்று முன்தினம் காலை படப்பை அடுத்துள்ள சாலமங்கலம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அடிக்கடி போன்… நடத்தையில் சந்தேகம்… காதல் மனைவி கழுத்தை இறுக்கி கொலை…!!

திருமணமாகி ஏழு ஆண்டுகளுக்குப் பின் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு கணவனே மனைவியை கொன்ற கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி ஜாகீர்உசேன் நகரைச் சேர்ந்தவர் சண்முகராஜ். இவருக்கு வயது 33. கட்டிடத் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி முருகவள்ளி (28). இவர்களுக்கு தமிழ்செல்வன் (6), ரபிஷியா (4) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். சண்முகராஜூம், முருகவள்ளியும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இதற்கு முன் சண்முகராஜ் தூத்துக்குடி இந்திரா நகரில் தங்கி உள்ளார். அப்போது […]

Categories
உலக செய்திகள்

வேலை முடிந்து வந்த மனைவியை… கத்தியால் குத்திக்கொன்ற கணவன்… கொடூர சம்பவத்திற்கு காரணம் எனன?

குழந்தையை பார்க்க விடாத கோபத்தில் கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்தவர்மெரின் ஜாய். இவர் அமெரிக்காவில் இருக்கும் ப்ரோவ்ர்டு ஹெல்த் கோரல்ஸ் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் வழக்கம்போல் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பணிக்கு சென்றுவிட்டு மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த மெரின் மர்ம நபர் ஒருவர் கொடூரமாக பல முறை கத்தியால் குத்தியதால் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மிகவும் கஷ்டப்பட்ட தாய்… கொலை செய்த மகன்… அதிர்ச்சி வாக்குமூலம்..!!

கை, கால்கள் செயலிழந்து துயரப்பட்டு வந்த தாயை மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர் ஆனந்தன். தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வரும் இவரது தாய் கோவிந்தம்மாள் சில வருடங்களாக கை கால்கள் செயல் இழந்து மிகவும் துயரப்பட்டு வந்துள்ளார். தாய் மீது அதிக பாசம் கொண்ட ஆனந்தன் அதிக அக்கறை எடுத்து தாயை கவனித்துக் கொண்டார். ஆனால் ஆனந்தனுக்கு ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் அவரது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

விவசாயி உடலில் 4 காயம்….. அதிகாரி மீது கொலை வழக்கு பதியப்படுமா…? எதிர்பார்ப்பில் மக்கள்…!!

தென்காசியில் வனத்துறை அதிகாரி தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்படும் விவசாயி முத்துவின் உடலில் சந்தேகிக்கும் விதமாக நான்கு காயங்கள் இருப்பதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பாக தென்காசியில் விவசாயியாக வேலை பார்த்து வந்த முத்து என்பவரை வனத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பின் அவர் மர்மமான முறையில் இறந்து விட்டதாக வீட்டிற்கு தகவல் வந்தது. இதையடுத்து முத்துவின் மனைவி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தனது கணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதற்கு விசாரணைக்காக […]

Categories
உலக செய்திகள்

டாய்லெட்டில் இருந்த கணவன்… வீட்டுக்குள் நுழைந்து மனைவி அரங்கேற்றிய சம்பவம்… கேள்விக்குறியான வாழ்க்கை..!!

வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த கணவரை மனைவி சுட்டு கொலை செய்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கலிபோர்னியாவை சேர்ந்தவர்கள் டேனியல்-ஏரிகா தம்பதியினர். 2010 ஆம் ஆண்டு சந்தித்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 2012ஆம் வருடம் ஏரிகா குழந்தை பெற்றெடுத்தார். அதன்பிறகு இருவர் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அதன் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து சென்றனர். இதனை தொடர்ந்து டேனியல் 2015 ஆம் ஆண்டு வேலா என்ற இளம் பெண்ணை காதலிக்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சொத்து மீது ஆசை… கணவன், மாமனாரை கொலை செய்த மனைவி… சிக்கிய முக்கிய குற்றவாளி… வெளியான பகிர் தகவல்.!!

சொத்துக்காக கணவன் மாமனார் மைத்துனர் ஆகியோரைக் கொலை செய்த பெண் மாமியாரை கடத்தி கைது செய்யப்பட்ட நிலையில் இதற்கு உடந்தையாக இருந்த குற்றவாளி தற்போது சிக்கியுள்ளான். சென்னையில் உள்ள படப்பை பகுதியை சேர்ந்தவர்கள் சுப்புராயன்-பத்மினி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு செந்தில் மற்றும் ராஜ்குமார் என இரண்டு மகன்கள் இருந்த நிலையில், சொத்து தகராறினால் கடந்த 2014ஆம் வருடம் செந்தில் தனது சகோதரர் ராஜ்குமாரை கொலை செய்துவிட்டு சிறைக்கு சென்றார். அதன் பிறகு வெளியில் வந்த செந்தில் தலைமறைவாகினர். பல […]

Categories
தேசிய செய்திகள்

திருமணமான 5 மாதத்தில்… புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… கணவர் மற்றும் குடும்பத்தாரை தேடும் போலீசார்..!!

இந்தியாவில் திருமணமாகிய 5 மாதத்திலேயே புதுப்பெண்ணை குடும்பத்தினர் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் அனில் துயாகி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அஞ்சலி(25) என்ற பெண்ணுக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது அஞ்சலியின் பெற்றோர் ரொக்கமாக பணத்தை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.இருந்தாலும் திருமணத்திற்கு பின் 11 லட்சம் ரூபாய் வரதட்சணை பெற்று வர சொல்லி அஞ்சலியை அவரின் கணவர் மற்றும் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் இரு நாட்களுக்கு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கணவருடன் வாழ மறுப்பு…. ஊர் என்ன சொல்லும்…. மானம் போச்சு…. மகளை கொன்ற தந்தை கைது….!!

காஞ்சிபுரம் அருகே மகளை தந்தையே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் வசித்து வருபவர் வெங்கட் பிள்ளை. இவரது மகள் செந்தாரகை கடந்த எட்டாம் தேதியன்று கழிவறையில் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்க, அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இறந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து பிரேத […]

Categories
தேசிய செய்திகள்

மந்திரவாதி பேச்சைக்கேட்டு… 5வருடத்தில், 5குழைந்தைகள்…. கொலை செய்த கொடூர தந்தை …!!

மந்திரவாதி ஒருவரின் பேச்சை கேட்டு ஐந்து வருடங்களில் தனது ஐந்து குழந்தைகளை தந்தை கொன்ற சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானாவில் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் ஜும்மா.  இவர் கூலி வேலை பார்த்து வருகிறார்.  கடந்த 17ம் தேதி இவரது இரண்டு மகள்கள் காணாமல் போயிருந்தனர். இந்நிலையில், கிராமத்தின் அருகே ஹன்சி-புட்டானா கால்வாயில் இருந்து ஒரு மகளின் உடல் கண்டெடுக்கப்பட்டது.  கிராமத்திற்கு வெளியே இன்னொரு மகளின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதன்பின்  கிராம பஞ்சாயத்தில் ஜும்மா, […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நான் கடை வைக்கப்போகிறேன்… அடிக்கடி தகராறு… போலீஸ் ஸ்டேஷன் முன் நடந்த பயங்கரம்..!!

கடை வைப்பதில் ஏற்பட்ட தகராறால் காவல் நிலையம் முன்பு இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது திருச்சி மாவட்டத்தில் இருக்கும் சமயபுரம் அருகே மாகாளிக்குடி பகுதியை சேர்ந்தவர் தங்கமணி. இவர் சமயபுரம் மாரியம்மன் கோவிலின் அருகே தேங்காய் மற்றும் பழக்கடை நடத்தி வருகின்றார். தற்போது கோயில்கள் மூடப் பட்டிருப்பதால் இவரது கடையும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தங்கமணியிடம் மாகாளிக்குடி பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் தானும் அதே பகுதியில் கடை வைக்கப்போவதாக கூறி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தூங்கிக்கொண்டிருந்த தந்தை… கம்பால் அடித்து கொன்ற மகன்… நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி..!!

தூங்கிக்கொண்டிருந்த தந்தையை மகனே கொடூரமாக அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் லிங்கத்துறை. கொத்தனாராக பணிபுரிந்து வரும் இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சூர்யா அதே பகுதியை சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் படித்து வருகின்றார். சம்பவத்தன்று மூத்த மகன் சூர்யா தனது பெற்றோருடன் சிறிது நேரத்தை போக்கிவிட்டு பின்னர் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர். இந்நிலையில் இரவில் கண்விழித்த சூர்யா திடீரென தூங்கிக் கொண்டிருந்த […]

Categories
உலக செய்திகள்

ஆகஸ்ட் மாதம் திருமணம்… முகம் சிதைக்கப்பட்டு நிர்வாண நிலையில் சடலமாக கிடந்த புதுப்பெண்… காணாமல் போன மணமகன்..!!

திருமணம் நடக்க வேண்டிய நாள் நெருங்கிய நிலையில் மணமகன் மணப்பெண்ணை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருமணத்திற்கு சில நாட்களே இருந்த நிலையில் தான் திருமணம் செய்துகொள்ள இருந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்துவிட்டு தலைமறைவான மணமகனை ரஷ்ய காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். முகம் சிதைக்கப்பட்டு நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்கப்பட்டார் மெரினா பங்களாவா. சந்தேகத்தின் அடிப்படையில் குற்றவாளியாக தேடப்படும் புது மாப்பிள்ளையான அலெக்சாண்டரை ஆகஸ்ட் மாதத்தில் மெரினா திருமணம் செய்ய இருந்தார். […]

Categories
உலக செய்திகள்

மகனுக்கு பெண் கொடுக்க மறுத்த சகோதரன்…. 14 வயது சிறுமி என்றும் பாராமல் எரித்துக் கொலை….!!

பாகிஸ்தானில் பெண் கொடுக்க தந்தை மறுத்ததால் அப்பெண்ணை உயிருடன் எரித்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பாகிஸ்தான் பஞ்சாப் பகுதியில் Mohammad Yousuf என்பவரும் அவரது மகள் Sadia என்ற 14 வயது சிறுமியும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் Yousuf-இன் சகோதரர் Mohammad Yaqoob என்பவர் அச்சிறுமியை தன் மகனுக்கு பெண் கேட்ட நிலையில், பெண்ணை வேறொரு உறவினருக்கு திருமணம் செய்து தருவதாக உறுதி அளித்து விட்டதாக Yousuf கூறியிருக்கின்றார். இதனைத் தொடர்ந்து தன் மகனுக்கு பெண் […]

Categories
உலக செய்திகள்

8 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்… கணவனிடம் கூறிய அதிர்ச்சி தகவல்…!!

தனது 8 மாத குழந்தையை தாயே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  லண்டனின் wembley பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு போலீசார் அழைக்கப்பட்டனர். அங்கு ஒரு 8 மாத குழந்தை கழுத்தறுபட்டு கிடந்துள்ளது. அந்த இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவ குழுவினர் அந்த குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். உயிரிழந்தவர் மற்றும் கொலை செய்தவர் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனவர்கள் என்று மட்டும் கூறிய போலீசார் மேலதிக தகவல்களை வெளியிட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முறையற்ற உறவு… தாய் வீட்டுக்குச் சென்ற மனைவி… வீட்டுக்கு அழைத்து வந்து கணவன் செய்த செயல்..!!

2ஆவது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகர் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் ராஜ்குமார் (வயது 31).. கூலித் தொழிலாளியான இவருக்கு கடந்த 2014ஆம் ஆண்டு திருமணமாகி, மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.. இந்தநிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இதே பகுதியை சேர்ந்த ரமணி(வயது 35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் 2ஆவதாக அவரை […]

Categories
உலக செய்திகள்

மெக்சிகோவில் தொடர் பெண்கள் கொலை… காரணம் என்ன? ..!!

மெக்ஸிகோவில் தொடர்ந்து பெண்கள் கொல்லப்படுவது அந்த நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மெக்சிகோ நாட்டில் கொரோனா தொற்று காலத்திலும் கொலை செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை விகிதம் 9.2% ஆக அதிகரித்திருக்கிறது. இந்த வருட  முதலில் 17,982 பெண்கள் கொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை கடந்த வருடம் இதே காலத்தில் நடந்த 17,653 கொலைகளை விட 1.9 சதவீதம் அதிகமாக உள்ளது. இவ்வாறு தொடர்ந்து பெண்கள் கொல்லப்பட்டு வர காரணம் மக்கள்  தங்கள் வீட்டிற்குள் அடைந்து […]

Categories
உலக செய்திகள்

“யாராவது காப்பாற்றுங்கள்” பலபேர் கூடியிருக்க…. தந்தையால் மகளுக்கு நேர்ந்த கொடூரம்… சிலையாக நின்ற தாய்..!!

சொந்த மகளை தெருவில் பல பேர் முன்னிலையில் விரட்டி சென்று தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஜோர்தான் நாட்டில் பல வருடங்களாக சகோதரர்கள் மற்றும் தந்தையால் பல இன்னல்களுக்கு ஆளாகி வந்த 30 வயது அஹலம் என்ற பெண் தந்தையினுடைய  கொடூர செயலுக்கு இரையாகி இருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை நேரம் இந்த சம்பவம் நடந்துள்ளது. குடியிருப்பில் இருந்து “யாராவது காப்பாற்றுங்கள்” என்று அலறியபடி தெருவுக்கு ஓடி வந்த அந்த பெண்ணை துரத்தி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஆசையாக வளர்த்த கோழிக்காக ஏற்பட்ட தகராறு; துடிதுடித்து பலியான கொடூரம்!

ஆவடி அருகே கோழி தகராறில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடிஅடுத்துள்ள ஆரிக்கபேடு பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (40). இவர் தனது வீட்டில் கோழி வளர்த்து வந்துள்ளார். இவரது வீட்டின் அருகே அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். சசிகுமாரின் கோழிகள் அவ்வப்போது, அன்பழகன் வீட்டு வளாகத்தில் மேய்ந்து வந்துள்ளது. இதனால் சசிகுமார் அன்பழகன் இடையே விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று(ஜூலை 18) கோழி […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பிணி பெண்ணுக்கு செய்த கொடூரம்… 35 ஆண்டுகள் சிறை தண்டனை…. நீதிபதிக்கு Thumbs Up சொல்லிய குற்றவாளி…!!

35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதியை பார்த்து குற்றவாளி தம்ப்ஸ் அப் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது லண்டனை சேர்ந்த ஆரோன் மற்றும் கெல்லி ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில் அவர்களிடையே ஏற்பட்ட தகராறில் கெல்லி ஆரோனை பிரிந்து சென்றார். பின்னர் தன்னுடன் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவரை கெல்லி காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கெல்லி வயிற்றில் ஆரோன் குழந்தை வளர கெல்லியிடம் தன்னுடன் வந்து வாழும் படி கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த கெல்லி […]

Categories
தேசிய செய்திகள்

மனைவி மற்றும் குழந்தைகளை கொன்று விட்டு… தானும் தற்கொலை செய்த கணவன்… இந்த விபரீத முடிவுக்கு காரணம்?

கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத வருத்தத்தில் பிள்ளைகளையும் மனைவியையும் கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர்கள் அமோல்-மையூரி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு ஆதித்யா மற்றும் ஆயுஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ஹொட்டரில் தொழில் செய்து வந்த அமோல் அதிக அளவில் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்த முடியாத சூழலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அவருக்கு தொழிலில் பெரும் […]

Categories
உலக செய்திகள்

அழைப்பு வரவில்லை… அண்ணனை தேடி வீட்டுக்கு சென்ற தங்கை.. அங்கு அவர் கண்ட கொடூரத்தனமான காட்சி.. பதற வைத்த சம்பவம்..!!

இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் தொழிலதிபர் நியூயார்க்கில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்திய வம்சாவளியான குடும்பம் ஒன்று சவுதி அரேபியாவில் வாழ்ந்து வரும் நிலையில் அந்த குடும்பத்தின் ஒரே ஆண் வாரிசான சாலே தனது சொந்தக் காலில் நின்று 33 வயதிலேயே கோடீஸ்வரர் ஆக்கியுள்ளார். குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்ட அவர் சமூகவலைதளத்தில் வெளியிடும் புகைப்படங்கள் எப்பொழுதும் தனது தங்கைகளுடன் எடுத்த புகைப்படங்களாகவே இருக்கும். சென்ற வருடம் […]

Categories
உலக செய்திகள்

ஐயோ பாவம்.! பூனைகளை பிடித்து… வாஷிங் மெஷின்களுக்குள் போட்ட கொடூரன்… கோபத்தை தூண்டும் சிசிடிவி காட்சி..!!

பூனைகளை வாஷிங்மெஷினில் போட்டு கொலை செய்த காணொளி வெளியாகி பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது  மலேசியாவில் ஒருவர் பூனைகளை வாஷிங்மெஷினில் பிடித்து போடும் காணொளி  கிடைக்கப்பெற்றுள்ளது. வெளியான அந்த காணொளியில் மூன்று பூனைகளை ஒருவர் பிடித்து வெவ்வேறு வாஷிங்மெஷினில் போட்டு ஆன் செய்து விடுகிறார். பின்னர் அவர் அங்கிருந்து செல்ல பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக இயங்கிவந்தது சலவை நிலையமான அங்கு மற்றொரு பெண் துணி துவைப்பதற்காக வந்துள்ளார். ஒரு வாஷிங் மிஷினை திறந்தபோது பூனை இருப்பதை கண்டு அதிர்ந்து மற்றவர்களையும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விளையாட சென்றது குற்றமா…? 7 வயது சிறுமி மரணம்…. கொடூரர்கள் யார்…? போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி அருகே 7 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கல்வலை கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகள் முத்தாள். 7 வயதே ஆன இவர் காலையில் வெளியே விளையாட சென்றவர் பிறகு வீட்டிற்கு வரவில்லை என்றதும், அவரைத் பெற்றோர்கள் தேட ஆரம்பித்துள்ளனர். பிறகு கல்வலை பகுதிக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத சிறுமியின் உடல் கிடப்பதாக காவல் நிலையத்தில் தகவல் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பழிக்குப்பழி… “வங்கி ஊழியரை வழிமறித்து”… சரமாரியாக வெட்டிக்கொன்ற கும்பல்..!!

முன்விரோதம் காரணமாக தனியார் வங்கி ஊழியர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பாளையநல்லூர் பகுதியை சேர்ந்த வண்ணமணி என்பவருக்கு கோவேந்திரன், மற்றும் புகழேந்தி ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இதில் புகழேந்தி என்பவர் திருச்சி தில்லை நகரில் இருக்கும் தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கும், இதே பகுதியைச் சேர்ந்த ரங்கராஜ் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது. நிலப்பிரச்சனை தொடர்பாக கடந்த 2019ஆம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் ரங்கராஜ் […]

Categories
உலக செய்திகள்

திருடன் – போலீஸ்… “விளையாட்டு வினையானது”… பறிபோன உயிர்.. சிறை செல்லும் சிறுவன்?

திருடன் போலீஸ் விளையாட வராத தம்பியை அண்ணனே சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவை சேர்ந்த பிரைடென் என்ற சிறுவன் தனது தம்பியுடன் திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடி கொண்டிருந்தான். அச்சமயம் திடீரென பிரைடெனின்  தம்பி அண்ணன் பேச்சை கேட்காமல் யூடியூபில் வீடியோ பார்ப்பதற்கு சென்றுவிட்டான். இதனால் கோபம் கொண்ட பிரைடென் தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து வந்து தம்பியின் பின்மண்டையில் சுட்டு விட்டான். இதனால் ரத்த வெள்ளத்தில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்த தம்பி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

போலீஸ் மகளால் பிரச்சனை…. இளைஞர் அடித்து கொலை…. கேஸ்ல பெயர் சேர்க்காம இத செய்யாதீங்க….. உறவினர்கள் எதிர்ப்பு….!!

கரூர் அருகே பெண்ணிடம் பேசிய போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவரை 3 பேர் சேர்ந்து அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் நச்சலூர் பகுதியை அடுத்த காலனி தெருவில் வசித்து வருபவர் வடிவேல். இவர் நேற்று முன்தினம் அப்பகுதி வழியாக மாலை நேரத்தில் நடந்து வந்த ஒரு பெண்ணிடம் பேசியுள்ளார். சிறிது நேரம் நன்றாக பேசிக் கொண்டிருந்த இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனைக் கண்ட அதே நச்சலூர் பகுதியை சேர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

மாஸ்க் போடுப்பா… “கண்டித்த குடும்பத்தினர்”… நண்பர்களுடன் சேர்ந்து தாக்கிய இளைஞர்.. பரிதாபமாக இறந்த இளம்பெண்..!!

முக கவசம் அணிய வலியுறுத்தியவரின் மகளை கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த ஏலமண்டலா என்பவர் தனது குடும்பத்தினருடன் சாலையில் நடந்து சென்றபோது எதிரே வந்த அன்னப்பு ரெட்டி என்பவர் முகக் கவசம் அணியாமல் இருந்துள்ளார். இதனால் ஏலமண்டலாவும் அவரது குடும்பத்தினரும் அவரை கண்டித்து முக கவசம் அணிவதற்கு அறிவுறுத்தியுள்ளனர். சில தினங்களுக்கு பிறகு மீண்டும் ஏலமண்டல மற்றும் குடும்பத்தினர் சந்தைக்கு சென்றுள்ளனர். அப்போது அன்னப்பு ரெட்டி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கேவலத்தின் உச்சம்” வாலிபர் மரணம்….. கள்ள காதலன்-காதலி கைது….!!

ஈரோடு அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவியை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியில் வசித்து வந்தவர் குமார். இவர் அதே பகுதியில் வாடகைக்கு ஆட்டோ ஒன்றை எடுத்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார் . இவரும் இந்துமதி என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் நடைபெற்ற நிலையில், ஒரு வயதில் மகனும் உள்ளார். இந்நிலையில் ஆட்டோ டிரைவர் குமார் நேற்று சாக்கு மூட்டைக்குள் காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து […]

Categories
உலக செய்திகள்

133 முறை கத்தியால் குத்திக்கொன்று விட்டு… இளைஞரின் தலையை வைத்து விளையாடிய கொடூரன்… சொகுசாக வாழ்வதால் மக்கள் அதிர்ச்சி..!!

கொடூரமாக கொலை செய்த இளைஞர் சொகுசாக வாழும் தகவல் மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது ஆஸ்திரேலியாவில் மோர்கன், ஜேம்ஸ் மற்றும் கிறிஸ்டோபர் ஆகிய 3 பேரும் ஒன்றாக வசித்து வந்தனர். இதனையடுத்து ஒரு நாள் குடிபோதையில் மூன்று பேர் இடையே வாக்குவாதம் ஏற்பட மோர்கனை மற்ற இருவரும் கத்தியால் குத்தி உள்ளனர். அதோடு விடாமல் 133 முறை அவரை கத்தியால் குத்தி கொலை செய்ததோடு அவரது தலையை வைத்து பந்து விளையாடி பப்பெட்டாகவும் உபயோகப்படுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியாவை அதிரவைத்த […]

Categories
உலக செய்திகள்

எதிர்த்து பேசிய 10 வயது மகள்… கொடூர செயல் செய்த தந்தை…!!

தன்னை எதிர்த்துப் பேசிய 10 வயது மகளை தந்தையே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஈரானை சேர்ந்த Hussein Alef  என்பவர். இவருக்கு Hadith Orujilu என்ற 10 வயது மகள்  உள்ளார். இந்நிலையில் Hussein Alefஐ  அவரது மகள் எதிர்த்து  பேசியதால் பெல்ட்டால் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். அதோடு Hussein Alef  மகளை கொலை செய்தால் என்ன தண்டனை கிடைக்கும் என அருகில் உள்ளவர்களிடம் விசாரித்த நிலையில்  அவர் செய்த கொடூர சம்பவம் அனைவருக்கும் தெரியவந்துள்ளது […]

Categories
உலக செய்திகள்

350 கி.மீ பயணித்து.. உறவினர் வீட்டுக்கு வந்த சிறுமி கொடூர கொலை… விசாரணையில் அதிர்ச்சியடைந்த போலீசார்..!!

350 கிலோமீட்டர் கடந்து தனது விடுமுறை நாட்களை செலவழிக்க வந்த 10 வயது சிறுமியை உறவினரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஆஸ்திரேலியாவில் நபரொருவர் தனது வீட்டின் அருகே இருந்த பண்ணைக்கு  சென்ற சமயம் அங்கு தனது சகோதரரின் 10 வயது மகள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு தனது 14 வயது மகள் மாயமானது தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார. காவல்துறையினர் விரைந்து வந்து பார்த்தபோது 10 வயது […]

Categories
தேசிய செய்திகள்

இரவு வந்த போன் கால்… “வெளியே சென்ற புதுப்பெண்”.. தேடிச்சென்ற குடும்பத்தினர்… பின் கண்ட அதிர்ச்சி..!!

காதலித்து விட்டு  வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் புதுப்பெண் திட்டம்போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் கதாலி கிராமத்தைச் சேர்ந்த ருச்சி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் பெற்றோரின் ஏற்பாட்டினால் திருமணம் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் திருமணம் முடிந்து ஏழு நாட்கள் ஆன நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ருச்சிக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வர அதனை தொடர்ந்து தான் வெளியில் சென்று விட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

காஷ்மீரில் பாஜக தலைவர் உட்பட 3பேர் கொலை …!!

ஜம்மு காஷ்மீர் பந்திபோராவில் பாஜக முன்னாள் தலைவர் உட்பட 3 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பாஜக முன்னாள் தலைவர் வாசிம், அவரது தந்தை, சகோதரர் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் விவகாரம்…! ”எஸ்.ஐ உட்பட 5 பேருக்கு சிறை”… சிறிது நேரத்தில் உத்தரவு …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் மேலும் 5 காவலர்களை சிறையில் அடைக்க சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்கள். தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் சித்திரவதை மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதை கொலை வழக்காக மாற்றி இது தொடார்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர், இரண்டு உதவி காவல் ஆய்வாளர், இரண்டு காவலர்கள் என 5 பேரை கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் இரட்டை கொலை – மேலும் 5 காவலர்கள் கைது…. !!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் மேலும் 5 காவலர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் சித்திரவதை மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதை கொலை வழக்காக மாற்றி இது தொடார்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர், இரண்டு உதவி காவல் ஆய்வாளர், இரண்டு காவலர்கள் என 5 பேரை கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து சாத்தான்குளம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி சிறுமி எரித்துக்கொலை -2 பேரிடம் விசாரணை….!

திருச்சி மாவட்டம் அதவத்தூர் பாளையம் அருகே சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சிறுமியின் உடல் கிடப்பதாக அடையாளம் காட்டிய உறவினர்கள் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள். சிறுமி உடல் கிடந்தது எப்படி தெரியும் என்ற கோணத்தில் இரண்டு பேரிடம் விசாரணை நடக்கிறது. இரண்டு பேரின் செல்போனில் சிறுமியின் புகைப்படங்கள் இருப்பதால் போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர். மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராமன், திருச்சி […]

Categories
தேசிய செய்திகள்

போலீசாரை கூண்டோடு வேட்டையாடிய வில்லாதி வில்லன்!

நடந்தது என்ன ? உத்திரபிரதேச மாநிலம் திக்ரு என்ற கிராமத்தில் அதிகாலை 3 மணி அளவில் உத்தரபிரதேச போலீசாருக்கு ஒரு தகவல் வந்தது. 60 குற்றங்களுடன் தொடர்புடைய துபே என்பவர் இந்த இடத்தில் ஒளிந்து இருக்காரு என்ற தகவல் வருகின்றது.  அவர் மீதான எந்த குற்றமும் நிரூபித்து பெரிய தண்டனை வாங்கிக்கொடுக்க முடியவில்லை…. ஜெயிலில் போட்டால்  வெளியே வந்து மறுபடியும் தப்பு பண்ணி பெரிய gangster  ஆகி வலம் வருகிறார். அவரை சுற்றி துப்பாக்கி ஏந்திய கூட்டம் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

 தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி 4 பேர் பலி…!

தூத்துக்குடி மாவட்டம் காரைக்குடியில் விஷவாயு தாக்கியதில் 4 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கியதாக 4 பேரும் இருந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியிருக்கிறது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சாத்தான்குளம் இரட்டை கொலை – விரிவான உத்தரவுக்கு வழக்கு ஒத்திவைப்பு …!!

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு தொடர்பாக விரிவான உத்தரவுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்துள்ளது. சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் பல கட்ட வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதிகள் இந்த வழக்கில் விரிவான உத்தரவை பிறப்பிப்பதாக வழக்கை ஒத்தி வைத்து இருக்கிறார்கள். வழக்கு விசாரணையை விரைவாக நடைபெற வேண்டும் தாமதம் கூடாது என்ற அடிப்படையில் ஜூன் 30-ஆம் தேதி சிபிசிஐடி காவல்துறையினர் இந்த […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நள்ளிரவு நடவடிக்கை – மற்றொரு எஸ்.ஐ, தலைக் காவலர் கைது – சிபிசிஐடி அதிரடி …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் சித்ரவதை மரணம் தொடர்பான வழக்கில்  தொடர்புடைய மற்றொரு எஸ்.ஐ, தலைமை காவலர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளனர். சாத்தான்குளம் தந்தை-மகன் சித்திரவதை தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த எஸ்.ஐ பாலகிருஷ்ணன், தலைமை  காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 4 காவலர்கள் மீது வழக்கு பதியப்பட்டு நிலையில் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் நேற்று இரவு கைது செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து சிபிசிஐடி போலீசார் நள்ளிரவு முதல் நடத்திய சோதனையில் […]

Categories

Tech |