Categories
தேசிய செய்திகள்

பிறந்து 40 நாள் ஆன குழந்தை… தூக்கிச் சென்ற தந்தை…. பெயர் சுட்டும் விழாவில் கொடூரம் …!!

பிறந்து 40 நாட்கள் ஆன பிஞ்சுக் குழந்தையை தந்தையே ஆற்றில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலத்தில் இருக்கும் உள்ள பச்சலூர் பகுதியை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்பவர் தான் பெற்ற குழந்தை என்று கூட பாராமல் பிறந்து 40 நாட்கள் ஆன பெண் குழந்தையை பெயர் சூட்டு விழா நடந்த அன்று  ஆற்றில் வீசி கொலை செய்துள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் […]

Categories
தேசிய செய்திகள்

திருமணம் ஆகி 2 மாசம் ஆகிட்டு…. நீ உடனே மதம் மாறனும்…. மறுத்த மனைவி… நண்பருடன் சேர்ந்து கணவன் செய்த கொடூரம்…

மதம் மாற மறுத்த காதல் மனைவியை திருமணம் முடிந்து இரண்டு மாதத்தில் தலையை துண்டாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் வாரணாசி சேர்ந்த அகமத் என்பவர்  ப்ரியா என்ற பெண்ணை இரண்டு மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்குப் பிறகு அகமத் பெற்றோர் ப்ரியா மதம் மாறினால் மட்டுமே வீட்டில் ஏற்றுக்கொள்ள முடியும் என கூறிவிட்டனர். இதனால் ப்ரியாவை அகமத் மதம் மாற வற்புறுத்தியுள்ளார். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

“குடும்ப தகராறு” தந்தைக்கு மகள் செய்த கொடுமை…. பறிபோன உயிர்…!!

குடும்ப தகராறில் மகளே தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் வசித்து வரும் குடும்பம் ஒன்றில் தகராறு ஏற்பட்டு அதன் காரணமாக தனது தந்தையை மகளை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கப் பெற்று விரைந்து வந்த அவர்கள் துப்பாக்கிச் சூடுபட்டு காயத்துடன் உயிருக்குப் போராடி கொண்டிருந்த நபரை மீட்டு முதலுதவி அளித்து உள்ளனர். ஆனால் அவரது உயிரை காப்பாற்ற இயலவில்லை. அதோடு காயங்களுடன் 18 வயதுடைய இளம் பெண்ணும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எரிந்த நிலையில் பெண்ணின் சடலம்…. போலீஸ் தீவிர விசாரணை…!!

பெண்ணை கொலை செய்த  உடலை எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அஞ்செட்டி தாலுகா நாட்ராம் பாளையம் அருகே பஞ்சல்  என்ற துணை கிராமம் உள்ளது. அக்கிராமத்தின் அருகே ஒரு வனப்பகுதி உள்ளது. அப்பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நிர்வாண நிலையில் சடலம் கிடப்பதாக அஞ்செட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது . அதை தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு ஒரு பெண் ஒருவர்  கொலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வீட்டுக்கு போடப்பட்ட பூட்டு” உடைக்க முயன்றதால் நேர்ந்த சோகம்…!!

 இரண்டாவது மாடியில் இருந்து கீழே தள்ளி கல்லூரி மாணவரை கொலை செய்ததற்காக தாய்-மகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். சென்னையில் உள்ள அரும்பாக்கத்தில் உள்ள திருவேங்கட கிருஷ்ணா நகரில் வசித்து வரும்  குப்புசாமி என்பவரின் மகன் ஸ்ரீராம். 19 வயதான அவர் சென்னையில் உள்ள கல்லூரியில் பி காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். குப்புசாமியின் வீட்டில்  சில வருடங்களாக ராஜா என்பவர் குடும்பத்துடன் லீசுக்கு வசித்து வருகிறார்.அந்த வீட்டிற்கு ராஜாவின் மகனான  சங்கர் (28) […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலை கண்டித்த பெண் அடித்துக்கொலை – கள்ளக்காதலியுடன் கொலையாளி கைது..!!

சீர்காழியில் வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறையில் சீர்காழியை சேர்ந்தவர் சித்ரா. சில நாட்களுக்கு முன் வீட்டு வாசலில் கோலம் போடும் போது இவரை மர்ம நபர் ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கி கொடூரமான முறையில் கொலை செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 9 தனிப்படைகள் அமைத்து கொலையாளியை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே சித்ராவின் வீட்டு மாடியில் வாடகைக்கு […]

Categories
உலக செய்திகள்

சிறுவனை சாக்குப்பையில் கட்டி… :அறைக்குள் அடைத்து கொன்ற பயங்கரம்”… துணை போன பெற்றோர்… பல ஆண்டுகளுக்கு பின் பெண்ணுக்கு கிடைத்த தண்டனை..!!

4 வயது சிறுவனை சாக்கு மூட்டைக்குள் அடைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஜெர்மனியில் 1988ம் வருடம் பெண் ஒருவர் தன்னை அமைப்பு ஒன்றின் தலைவியாக நிலைநிறுத்த சிறுவன் ஒருவனுக்கு பேய் பிடித்து விட்டதாகவும், ஹிட்லரின் மறுபிறப்பு தான் அச்சிறுவன் என்றும் கூறி சிறுவனின் பெற்றோர் உட்பட தனது அமைப்பில் இருந்த அனைவரையும் நம்ப வைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து அச்சிறுவனை சாக்கு மூட்டை ஒன்றில் கட்டி அதிக அளவில் வெயில் இருக்கும் நாளில் சிறிதும் காற்று வசதி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டை எழுதிக் கொடு…. தாயிடம் தகராறு செய்த மகன்…. இறுதியில் நடந்த கொடூரம்….!!

சொத்துக்காக தாயை மகனே கொலை செய்து உடலை எரித்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.  நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோட்டையை அடுத்த தோக்கவாடி ஊராட்சியில் அமைந்த விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் பங்கஜம். 60 வயதான இவர் திருமண தரகராக  இருந்து வந்தார்.  25 வருட களாக பிரிந்து வாழ்ந்து வரும் பங்கஜத்திற்கு பிரகாஷ், சக்தி என்ற 2 மகன்கள் உள்ளனர் பிரகாஷுக்கு திருமணமாகி முத்துலட்சுமி என்ற மனைவியும் 5,3 மற்றும் ஒன்னரை என்ற வயதில் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் நடந்த பயங்கரம்… ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய்… சடலமாக தொங்கிய தந்தை… பார்த்து கதறிய குழந்தைகள்..!!

பேச்சை மீறி வேலைக்கு சென்ற மனைவியை கணவன் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜசேகரன்-தங்கம் தம்பதியினர். இத்தம்பதியினருக்கு திருமணம் முடிந்து 13 வருடங்கள் ஆன நிலையில் 11 வயதில் ராகுல் என்ற மகனும் 10 வயதில் தனுசியா என்ற மகளும் இருக்கின்றனர். ராஜசேகரன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால்  தினமும் நன்றாக குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதனிடையே ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்தில் அவருக்கு வேலையும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இடத் தகராறு: ஒருவர் உயிரிழப்பு, இருவருக்கு சிகிச்சை..!!

மதுரையில் நில உரிமை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால்  பகுதியில் ஒரே இடத்திற்கு ராஜா மற்றும் முருகன் ஆகிய இருவர் உரிமை கொண்டாடி உள்ளனர். இதனால் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக அவர்களுக்குள் மோதல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரு தரப்புக்கு இடையே மோதல் உருவாகி ராஜா குடும்பத்தாரை முருகன் தரப்பு கத்தியால் குத்தி உள்ளனர். இதனால் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் வெட்டிக்கொலை…!!!!

பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் வெட்டி கொல்லப்பட்டதை கண்டித்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். செங்கல்பட்டு மாவட்டத்தின் இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட  கோவைப்பாக்கம் என்ற ஊரை சேர்ந்த ராமச்சந்திரன். 50 வயதான இவர் அ.தி.மு.க சார்பில்  பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவராக இருத்துள்ளார் . நேற்று அவர் கடப்பாக்கம் அடுத்த கோவைப்பாக்கம் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் வழிமறித்து சரமாரியாக வெட்டினர்.இதில் ரத்த வெள்ளத்தில் சாலையில்  கிடத்த அவரை மீட்டு அருகில் […]

Categories
மாவட்ட செய்திகள்

கோலம் போட வந்த பெண் அடித்து கொலை !மயிலாடுதுறையில் நடந்த சோகம் .

மயிலாடுதுறையில் ,கோலம் போட வந்த 40 வயதுடைய பெண்ணை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழிக்கு அருகே உள்ள திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ஆனந்த ஜோதி,அங்குள்ள ஒதவந்தான்குடி அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக  பணியாற்றிவந்துள்ளார்.இவரது மனைவி சித்ரா,இன்று காலை அவரது வீட்டின் வாசலில் கோலம் போடுவதற்காக வெளியில் வந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரின் தலையில் பலமாக தாக்கிவிட்டு தப்பி ஓடினர்.பலத்த காயமடைந்த சித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சையில் பரபரப்பு ! நீண்டநாள் தகராறில் மகனை தந்தை கம்பியால் அடித்து கொலை

அதிராம்பட்டினம் அருகே கம்பியால் மீனவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட் டதின்  அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட கரையூர் தெருவில் வாழ்ந்து  வருபவர் ராமசாமி. 65 வயதான  இவரது மகன் பெயர் மூர்த்தி. இவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார்.மூர்த்தி  மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். தந்தை ராமசாமிக்கும், அவரது மகநான  மூர்த்திக்கும் நடுவே  நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது. மூர்த்தி, நேற்று முன்தினம் இரவு கரையூர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கத்தியால் குத்தி மெக்கானிக் கொலை தப்பியோடியவர்களை பிடிக்க போலீஸ் தீவிரம்..!!

காரைக்குடியில் இரு சக்கர வாகனங்கள் ஒன்றையொன்று முந்திச் செல்ல முற்பட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரம் பகுதியில் 2 இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் இடையே போட்டி ஏற்பட்டபோது. அப்போது ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முற்பட்டனர். இதனால் வாகனத்தில் சென்றவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பை சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள், இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொருவரை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வாழ்க்கையை சீரழித்த ஹலோ ஆப் – கள்ளக்காதலால் குழந்தை கொலை..!!

நாகை அருகே 3 வயது குழந்தை கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குழந்தையின் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹலோ ஆப்- இல் பழகிய அவனுக்காக பெற்ற குழந்தையையே பலிகொடுத்த கொடூர தாய் குறித்து விவரிக்கின்றது. திருவண்ணாமலை  மாவட்டம் செங்கம் அரசமரத் தெருவைச் சேர்ந்தவன் ராமதாஸ், கதிர் அறுக்கும் இயந்திரம் ஓட்டுநரான ராமதாஸ் ஏற்கனவே திருமணமானவன். இந்த நிலையில் கடந்த 11 ஆம் நாள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த எழிலரசி அவரது மகள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இட்லி சாப்பிட மறுத்த 5வயது குழந்தை…. அடித்து கொலை செய்த கொடூர பெரியம்மா …!!

கள்ளக்குறிச்சி அருகே குழந்தை இட்லி சாப்பிட மறுத்ததால் ஆத்திரத்தில் பெரியம்மாவே குழந்தையை அடித்து கொலை செய்தது கேட்போரை பதைபதைக்க வைக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள மேல்வெளி கிராமத்தை சேர்ந்தவர் ரோசாரியோ – ஜெயராணி தம்பதி. இவர்களுக்கு ரென்சி மேரி என்ற 5 வயது குழந்தை இருந்தது. குழந்தையின் தாய் ஜெயராணி இறந்து விட குழந்தை ரென்சி மேரியை ஜெயராணியின் தாய் பச்சையம்மாள் வளர்த்து வந்தாள். அதே வீட்டில் தான் இறந்த ஜெயராமின் அக்கா ஆரோக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

ரியாவின் ஜாமின் மனு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணை…!!

ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் தொடர்பான வழக்கில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரியா சக்கர போர்த்தி மற்றும் அவரது சகோதரரின் ஜாமின் மனு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணம் குறித்து அவரது தந்தை கே.கே. சிங்க் பிஹார்  போலீசில் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ அமலாக்கத் துறை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஆகிய மூன்று […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் எஸ்டிபிஐ உறுப்பினர் வெட்டிப்படுகொலை – ஆர்எஸ்எஸ் வெறிச்செயல்

கேரளாவில் எஸ்டிபிஐ கட்சி உறுப்பினர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் பூர்விகமாகக் கொண்ட சலாவுதீன் என்பவர் எஸ்டிபிஐ கட்சியில் உறுப்பினராக உள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது  பைக்கில் பின்தொடர்ந்து வந்த கும்பல் ஒன்று காரை இடித்துத் தாக்கியது.இதையடுத்து சலாவுதீன் காரை விட்டு இறங்கி பார்த்த போது, இன்னொரு பைக்கில் வந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. பின்னர் இரு குழுக்களும் தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

ரியாவை செப்டம்பர் 22 வரை சிறையில் அடைக்க உத்தரவு…!!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் மரணவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ரியா சக்ரபோர்த்தியை வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வந்தனர். இவ்வழக்கில் சுஷாந்த்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி மீது சுஷாந்த்தின் தந்தை வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக சிபிஐ அமலாக்கத் துறை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அடித்துக் கொல்லப்பட்ட மேஸ்திரி…!! காரணம் தெரியாமல் போலீசார் தவிப்பு…!!

ஆவடியில் மேஸ்திரி கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். தமிழகத்தில் முன்விரோதம், தொழில் போட்டி ஆகிய காரணங்களால் நடைபெறும் கொலைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. காவல்துறையினரும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், கொலைகள் தொடர்வதை அவர்களால் தடுக்க முடியவில்லை. ரவுடிகளுக்குள் சண்டை ஏற்பட்டால் அதுகுறித்த தகவல்கள் சில நேரங்களில் காவல்துறையினருக்கு தெரியவரும், போது அதனை தடுக்க அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். ஆனால் தற்போது குடும்பத்தில் நிகழும் சண்டைகளால் ஏற்படும் கொலைகள் முன்விரோதம் காரணமாக ஏற்படும் கொலைகளை […]

Categories
உலக செய்திகள்

எட்டு பேரை கண்மூடித்தனமாக கத்தியால் குத்திய நபர்…!!

இங்கிலாந்து நாட்டின் பெர்மிகாம் நகரில் மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக 8 பேரை சரமாரியாக கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். பெர்மிகாம் நகரின் மது குடிபானங்கள் நிறைந்த பகுதியில் நேற்று அதிகாலையில் மர்ம நபர் ஒருவர் பலரை கத்தியால் சரமாரியாக குத்தி தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஒருவர் உயிரிழந்தார். ஒரு பெண் மற்றும் ஆண் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கத்திக்குத்துக்கு ஆளான மேலும் 5 பேரின் உயிருக்கு ஆபத்து இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

லாட்டரியால் நடந்த பயங்கரம்… இரவில் கல்லால் அடித்து கொடூரமாக கொன்ற நபர்கள்..!!

லாட்டரியால் ஏற்பட்ட முன்விரோதத்தில் கல்லால் தாக்கிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் இருக்கும் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த டீ கடை உரிமையாளர் அகமது பாஷா. இவர் மூன்று வருடங்களுக்கு முன்பு சட்டத்திற்குப் புறம்பாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்டுள்ள சமயத்தில், அவரது நண்பரான சதீஷ் என்பவர் அகமது பாஷாவிடம் லாட்டரி சீட்டின் நம்பரை மாற்றி தனக்குப் பரிசு விழும்படி செய்ய வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் அகமது பாஷா அதற்கு மறுப்பு தெரிவித்ததால் இருவர் […]

Categories
உலக செய்திகள்

3 திருமணங்கள் தோல்வி… “ஆத்திரத்தில் 5 பிள்ளைகளை கொன்ற தாய்”…. விசாரணையில் கிடைத்த அதிர்ச்சி தகவல்..!!

பெற்ற தாயே தனது ஐந்து குழந்தைகளை கொலை செய்த சம்பவம் தொடர்பாக சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஜெர்மனியின் சோளிங்கன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தாய் ஒருவர் தனது ஐந்து குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து விரைந்து சென்றவர்கள் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க முயற்சித்துள்ளனர். ஆனால் குழந்தைகள் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இதனிடையே 5 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய் தனது மூத்த மகனான மார்ஷலை கூட்டிக் கொண்டு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

குழந்தை என்னைப் போல இல்லை… “சண்டை போட்டுவிட்டு”… கிளம்பிய கணவனை காணவில்லை… விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி..!!

கணவனை மனைவியே தனது காதலனை வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த தம்பதியினர் பாலமுருகன் மணிமேகலை. இந்த  தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மனைவி மற்றும் குழந்தைகள் ஆத்தூரில் வசித்து வரும் நிலையில் பாலமுருகன் பெங்களூரில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். அவ்வப்போது விடுமுறைக்கு ஆத்தூர் வந்து குடும்பத்தினரை பார்த்து செல்வது வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் எட்டு மாதங்களுக்கு முன்பு மணிமேகலை தனது இரண்டாவது பெண் குழந்தையை […]

Categories
உலக செய்திகள்

பெண்ணை வெட்டி சூட்கேஸில் அடைத்த இளைஞர்… “எங்கள் மகன் நல்லவன்” செர்டிபிகேட் கொடுத்த பெற்றோர்…!!

பெண்ணை வெட்டி துண்டு துண்டாக்கி சூட்கேஸில் அடைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஸ்விட்சர்லாந்தில் இளைஞர் ஒருவர் பாலியல் தொழில் செய்யும் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்ணை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி தனது சூட்கேசில் வைத்து வீட்டிற்கு கொண்டு வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனை அறிந்த வீட்டில் இருந்த ஒருவர் காவல் துறையினருக்கு தகவல் அளிக்க அந்த இளைஞர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். விசாரணையில் இச் சம்பவம் நடக்கும் பொழுது தான் அதிக அளவு குடிபோதையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பொது இடத்தில்… சரக்கு அடித்துக் கொண்டிருந்த கும்பல்… தட்டிக்கேட்ட கிராம நிர்வாக அலுவலக உதவியாளருக்கு நேர்ந்த கொடூரம்..!!

பொது இடத்தில் மது அருந்தியதை தட்டிக்கேட்டவரை கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் சென்னை தாம்பரத்தை அடுத்து இருக்கும் பெருங்களத்தூரில் கிராம நிர்வாக அலுவலகம் ஒன்று அமைந்துள்ளது. அந்த அலுவலகத்தின் பின்புறம் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் சங்கர் ராஜ் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் இவர் நடைபயிற்சியை மேற்கொண்டிருந்த போது அப்பகுதியில் 5 பேர் கொண்ட கும்பல் மது அருந்து கொண்டிருந்ததை கவனித்துள்ளார். அதோடு அந்த கும்பல் சங்கர் ராஜ் குறித்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தாயுடன் சேர்ந்து கணவனை போட்டுத்தள்ளிய மனைவி… இதுதான் காரணமா?… விசாரணையில் வெளியான பகீர்..!!

தாயுடன் சேர்ந்து கணவனை மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஆலங்குப்பம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ரமேஷ்பாபு-ஜெயந்தி. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி ரமேஷ்பாபு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் அதன் பின்பு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் ரமேஷ் பாபுவை பல இடங்களில் தேடி அலைந்தனர். இந்நிலையில் 28 ஆம் தேதி மாலை 4 மணி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வரவேற்புக்கு கூட்டிட்டு போங்க… மறுத்த கணவன்… குழந்தையுடன் விபரீத முடிவெடுத்த மனைவி..!!

திருமண வரவேற்பிற்கு அழைத்து செல்லாததால்  குழந்தையை கொன்று மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த நெகமம் தாளக்கரை பகுதியை சேர்ந்த தம்பதியினர் கதிரேசன்-தாமரைச்செல்வி. இத்தம்பதியினருக்கு குழந்தை ஒன்று உள்ளது. கடந்த ஆகஸ்ட் 30 அன்று தாமரைச் செல்வியின் உறவினருக்கு திருமணம் நடைபெற்றது. திருமண விழாவிற்கு குடும்ப சகிதம் 3 பேரும் சென்று வந்த நிலையில் தாமரைச்செல்வி கதிரேசனிடம் திருமண வரவேற்பிற்கு செல்லவேண்டும் எனக் கூறியுள்ளார். ஆனால் கதிரேசன் அதற்கு […]

Categories
உலக செய்திகள்

கணவனை கொலை செய்துவிட்டு… அறையை தீ வைத்து கொளுத்திய மனைவி… அப்படி என்ன செய்தார்… நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..!!

கணவனை கொலை செய்து வீட்டில் தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கனடாவில் டெபோரா கெவின் தம்பதியினர் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் சேர்ந்து வாழ முடிவெடுத்தனர். ஆனால் டெபோரா ஒருநாள் தனது கணவர் கெவினை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததோடு அவர் இருந்த அறையை முழுவதுமாக தீ வைத்து எரித்தார். இதனால் கெவின் அடையாளம் தெரியாத அளவிற்கு எரிந்து போனார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு டெபோராவுக்கு ஆயுள் தண்டனை […]

Categories
உலக செய்திகள்

இறந்த மனைவியின் சடலம்…. குளிப்பாட்ட மறுத்த பெண்கள்… கணவன் கூறிய பகிர் காரணம்…!!

வாழ்கை சலித்ததால் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை சுத்தியலால் தலையை உடைத்து கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எகிப்தில் இருக்கும் சிவா என்ற கிராமத்தை சேர்ந்த கயானா என்ற நபர் தனது மனைவியை தூங்கும் நேரத்தில் சுத்தியலால் அடித்து கொலை செய்துள்ளார்.இஸ்லாமியர்களின் முறைப்படி இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்யும் போது சில மணி நேரம் சடலத்தை குளிப்பாட்டுவது வழக்கம். இதற்காக கயானா கிராமத்தில் இருந்த சில பெண்களை தனது மனைவியை குளிப்பாட்டுவதற்கு அழைத்துள்ளார். ஆனால் அந்தப் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தந்தை மகன் கொலை வழக்கு: சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் விசாரணை…!!

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பாக திருச்செந்தூரில் சிபிஐ அதிகாரிகள் இன்று மீண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர்கள் ரகுகனேஷ், பாலகிருஷ்ணன் பால் துறை உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த அரசு பரிந்துரை செய்ததை அடுத்து டெல்லி சிபிஐ […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குடும்பத் தகராறு – குழந்தையை எரித்துக் கொன்ற தந்தை…!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக ஒன்றரை வயது குழந்தையை எறித்துக் கொன்ற தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். மண்டபத்தை அடுத்துள்ள வேதாளை நாகநாதன் பகுதியைச் சேர்ந்த முனியசாமி-மதி அதிஷ்டா தம்பதிக்கு ஒன்றரை வயதில் அபினேஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. கடந்த 28ம் தேதி உறவினரின் திருமணத்திற்காக சென்றபோது தம்பதியர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போதும் முனியசாமி குழந்தையை தாயிடம் இருந்து பறித்துக்கொண்டு வீடு திரும்பினார். மது போதையில் இருந்த அவர் குழந்தையை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வெளியில் சென்ற புதுப்பெண்… தேடி சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணையில் வெளிவந்த உண்மை…!!!

திருமணம் முடிந்து ஒன்றரை மாதத்தில் கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருக்கும் பிச்சாண்டார் கோவில் ஊராட்சியை சேர்ந்த அருள்ராஜ் என்பவருக்கும் லால்குடி பகுதியை சேர்ந்த ஹெலன் ராணி என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து தம்பதியினர் வாழவந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்ராஜ் வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை வெளியில் சென்ற ஹெலன் ராணி வெகு நேரமாகியும் வீடு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ரூ. 2 கோடி சொத்துக்காக சித்தப்பா தலையை வெட்டிய மகன்கள்…!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இரண்டு கோடி ரூபாய் சொத்து பிரச்சினையில் சித்தப்பாவின் தலையை வெட்டி தலையுடன் காவல் நிலையத்தில் சகோதரர்கள் சரண் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே யூசுப் ரகுமான் என்பவர் இறைச்சி கடை வைத்துள்ளார். இவருக்கும் இவரது அண்ணன் சகுபர் அலி க்கும் இடையே கோட்டைப்பட்டினத்தில் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு […]

Categories
உலக செய்திகள்

நம்பிச்சென்ற இளம்பெண்… “நண்பர்கள் செய்த பயங்கரம்”… நேரில் பார்த்த சிறுவன்… பின் நடந்தது என்ன?

நண்பர்களுடன் சென்ற இளம்பெண் அவர்களாலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மெக்சிகோவில் டன்னா என்ற இளம்பெண் தனது நண்பர்களான மென்டோன்சா, டாமரில்லோ, டொஸ்கேனோ மற்றும் காஸ்டிலோ ஆகிய நால்வருடன் ஒன்றாக வீட்டில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏதோ ஏற்பட்டுவிட டன்னாவை இழுத்துச் சென்று ஒரு அறையில் உள்ளே போட்டு பூட்டி சக நண்பர்களை கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதனை வீட்டில் இருந்த சிறுவன் ஜோஸ் பார்த்துக் கொண்டிருந்தான். […]

Categories
உலக செய்திகள்

தூங்கிக்கொண்டிருந்த மகள்… “தலையை துண்டாக வெட்டியெடுத்த அப்பா”… கொடுக்கப்பட்ட தண்டனையால் மனைவி அச்சம்… கடும் கோபத்தில் மக்கள்..!!

மகள் என்றும் பாராமல் தூங்கிக்கொண்டிருந்த  சிறுமியின் தலையை வெட்டிக் கொலை செய்த தந்தைக்கு கொடுக்கப்பட்ட தண்டனை நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரானில் டலஸ் பகுதியை சேர்ந்த ரோமினா என்னும் 14 வயது சிறுமி 35 வயதுடைய நபரை காதலித்து வீட்டை விட்டு ஓடி உள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் சிறுமியை மீட்டு வீட்டிற்கு செல்ல அறிவுறுத்திய நிலையில் சிறுமி தந்தைக்கு பயந்து வீட்டிற்கு செல்ல மறுத்துள்ளார். ஆனாலும் போலீசார் வீட்டில் சிறுமியை சேர்த்துள்ளனர். இந்நிலையில் தனது […]

Categories
தேசிய செய்திகள்

கேம் விளையாட ஆசை…. சிறுவனுக்கு நேர்ந்த துயரம்…. கொடூரனாக மாறிய இளைஞன் …!!

சூரத் நகரில் இளைஞர் ஒருவர் 11 வயது சிறுவனை கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத் பாண்டேசராவில் உள்ள ஜீவந்தீப் நகர் சொசைட்டியில் வசித்து வருபவர் சந்தோஷ் திவாரி.இவருடைய 11 வயது மகன் ஆகாஷ். 20 வயதுடைய அமன் சிவஹரெ என்ற இளைஞர் இவர்கள் வீட்டுக்கு அருகில் வசித்து வந்தார். இதனிடையில் சிறுவன் ஆகாஷ் அடிக்கடி அமன் வீட்டுக்கு சென்று அவருடைய செல்போனை கேம் விளையாட கேட்டு தொந்தரவு செய்ததாகவும் அமன் தர மறுத்து […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போன தாய், மகன்… பல இடங்களில் தேடிய போலீசார்… பின் வீட்டை உடைத்துப் பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி..!!

காணாமல் போன தாய் மற்றும் மகனை  தேடி வந்த போலீசாருக்கு அவர்களது வீட்டில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பிரிட்டனை சேர்ந்த ஏழு வயது சிறுவனான டிமூர் மற்றும் அவனது தாய் யூலியா என்ற பெண்ணும் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. இதனால் பல இடங்களில் போலீசார் அவர்களை  தேடி வந்தனர். இம்மாதம் 12ஆம் தேதி காணாமல் போன அவர்களை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் அவர்கள் வசித்து வந்த வீட்டிற்கு காவல்துறையினர் சென்று பூட்டை உடைத்து […]

Categories
உலக செய்திகள்

தாய் மற்றும் மனைவியை கொன்ற இந்திய தடகள வீரர்… தற்கொலைக்கு முயற்சி.. கைது செய்த போலீஸ்..!!

முன்னாள் தடகள வீரர் இக்பால் சிங் தன்னுடைய தாய் மற்றும் மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் 1983-ம் வருடம் குவைத்தில் வைத்து நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்சிப்பில் குண்டு ஏறிந்து  வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றவர் இக்பால் சிங். தற்போது 62 வயதான இவர் அமெரிக்கா சென்று குடியேறி, தன்னுடைய மனைவி மற்றும் தாயுடன் பென்சில்வேனியாவில் உள்ள நியூடவன் டவுன்சிப்பில் வசித்து வரும் இவர் டாக்ஸி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தலையில்லாமல் கிடந்த டீ கடை வியாபாரி… வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!

மதுரையில் டீக்கடை வியாபாரி தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கே.புதூர் சூர்யா நகரிலுள்ள ஜெய் கார்டன் பகுதியில் அய்யம்பெருமாள் என்பவர் தனது மகன் முருகனுடன்(50) வசித்து வருகிறார். முருகன் அப்பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் டீக்கடை மற்றும் எண்ணெய் கடை வைத்து நடத்தி வருகிறார். அவர் தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து கடைக்கு புறப்பட்டுச் சென்று விடுவார். டீ கடையை திறந்து வைத்துவிட்டு, கடைக்கு தேவையான பால் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மகள் மற்றும் 2 பேத்திகள் கொலை… தூக்கில் தொங்கிய பெண்…!!!

பட்டுக்கோட்டையில் மகள் மற்றும் 2 பேத்திகளை கொலை செய்துவிட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் 50 வயதுடைய சாந்தி என்பவர் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். அவரின் கணவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் இறந்து விட்டதால், கணவரை பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தன் மகள் துளசி(21) மற்றும் அவரின் நான்கு வயது மற்றும் இரண்டு வயதுள்ள பெண் குழந்தைகளுடன் தஞ்சை மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை வளவன்புரம் என்ற […]

Categories
உலக செய்திகள்

“உன் காதலனை கடத்திட்டேன்” தேடிச் சென்ற பெண்…. கொடூரத்தின் உச்சமாக நடந்த சம்பவம்…!!

தனது காதலனை காப்பாற்ற மெக்ஸிகோவிலிருந்து சென்ற இளம்பெண் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.   லிஸ்பேத் பிளோரஸ் என்ற இளம்பெண் உடைகள் அகற்றப்பட்டு, உள்ளாடைகளுடன் பிணமாக கிடந்ததால் அவர் என்ன காரணத்திற்காக கொல்லப்பட்டார் என்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் அவர் பணத்திற்காக தான் கொல்லப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. அவரது சடலம் இருந்த இடம் கொள்ளை சம்பவங்களுக்கு பெயர்போன இடம் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக லிஸ்பேத்தின் பற்கள் பிடுங்கப்பட்டு, தலைமுடிகள் பிடுங்கப்பட்ட நிலையில் தலையில் கல்லால் அடித்து […]

Categories
மாநில செய்திகள்

“சாப்பாடு வேணும்” கேட்ட தாய்… உணவுடன் சென்ற மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தனது தாய்க்காக இரவு உணவு கொண்டு வந்த மகன் தாய் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தான். கிழக்கு டெல்லி பகுதியை சேர்ந்தவர் மம்தா, இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் கணவருடன் விவாகரத்து கோரிய நிலையில் அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து மம்தா, பிரம்மா சிங் என்பவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவருடைய மகன் பாட்டியுடன் தனியாக வசித்து வந்தார். நேற்று இரவு தனக்கு சாப்பிட உணவு […]

Categories
மாவட்ட செய்திகள்

மனநலம் பாதித்த மகனை கொன்ற தாய்… தற்கொலை செய்து கொண்ட பரிதாபம்…!!!

சிக்பள்ளாபூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மகனை கொன்ற பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி தாலுகா கோட்டகபள்ளி சேர்ந்த ஷோபாராணி(29) என்பவருக்கு திருமணம் ஆகி மகன் விஷால்(7) என்பவன் இருக்கிறான். அந்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவன். அதனால் சிறுவனின் தாய், அவனை அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார். இருந்தாலும் சிறுவனுக்கு சரியாகவில்லை என்ற காரணத்தால் மனம் உடைந்த அவனின் தாய் ஷோபாராணி, நேற்று மதியம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த […]

Categories
தேசிய செய்திகள்

தொழிலாளியை அடித்துக் கொன்ற 3 திருநங்கைகள்… வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!

பெங்களூரில் ஆயத்த ஆடைத் தொழிற்சாலை தொழிலாளியை அடித்து கொலை செய்த மூன்று திருநங்கைகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநகர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராம நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மயங்கிய நிலையில் இருந்த ராஜேந்திராவை திருநங்கைகள் 3 பேர் அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

8 ஆண்டுகளாகிவிட்டது.. குழந்தையில்லாமல் வாழ்ந்து வந்த இளம் தம்பதி வீட்டுக்குள் சென்ற பால்காரர்… பின் அவர் கண்ட அதிர்ச்சி..!!

வீட்டிலிருந்த தம்பதியை மர்ம நபர்கள் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சுக்பீர் மோனிகா தம்பதியினர். திருமணம் முடிந்து எட்டு வருடங்கள் கடந்த நிலையில் இத்தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு இவர்கள் வீட்டிற்கு பால் பாக்கெட் போடும் நபர் வெகுநேரமாக அழைப்பு மணியை அடித்தும் யாரும் கதவைத் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் கொண்ட நபர் உள்ளே சென்று பார்த்த போது கணவன் மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் […]

Categories
உலக செய்திகள்

தலையில்லாமல் ஆற்றில் மிதந்த இளம்பெண்ணின் சடலம்… போலீசார் தீவிர விசாரணை..!!

ஆற்றில் பெண்ணின் சடலம் தலை இல்லாமல் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஸ்விட்சர்லாந்தில் இருக்கும் ஆரே ஆற்றில் பெண் ஒருவரது சடலம் தலை இல்லாமல் மிதந்து உள்ளது இதனை பார்த்த வழிப்போக்கர் ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததோடு அந்த சடலம் ஆணா பெண்ணா என்பது உறுதியாக தெரியவில்லை என கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து மிதந்து கொண்டிருந்த சடலத்தை கரைக்குக் கொண்டுவந்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது […]

Categories
உலக செய்திகள்

நான் கொலை செய்தேனா… எனக்கு நியாபகமில்லை… சிரித்துக்கொண்டே நீதிபதியிடம் கோரிக்கை வைத்த நபர்..!!

மருத்துவரை கொடூரமாக கொன்று விட்டு நீதிபதி முன்னிலையில் குற்றவாளி உடல்நிலை சரியில்லை எனக் கூறி சிரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கனடாவில் red deer நகரில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்ற Mabiour  என்ற நபர் Walter என்ற மருத்துவரை மிகவும் கொடூரமாக சுத்தியலால் அடித்து கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து Mabiour -ரை கைது செய்து தொலைபேசி வாயிலாக நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி Mabiour-ரிடம் தான் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிகாலையில் பயங்கரம்… பெற்ற மகனை கோடாரியால் வெட்டிக்கொலை செய்த அப்பா… இதுதான் காரணம்..!!

பெற்ற மகனை தந்தையே கோடாரியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கோயம்புத்தூர் மாவட்டம் அருகம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் டெம்போ ஓட்டுநரான பழனிச்சாமி. மதுபோதைக்கு அடிமையான பழனிச்சாமி தனது குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் தந்தை வேலுச்சாமியிடம் தனது பெயருக்கு சொத்து முழுவதையும் எழுதி வைக்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் நன்றாக மது அருந்திவிட்டு தனது தந்தையிடம் தகராறு செய்துள்ளார். அதன் பிறகு அவர் உறங்கச் சென்ற நிலையில் நேற்று அதிகாலை 3 […]

Categories
உலக செய்திகள்

புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி… காலை அகற்ற முடிவெடுத்த மருத்துவர்கள்… பின் தந்தை செய்த செயல்… பேரதிர்ச்சியில் தாய்..!!

பெற்ற மகளை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மாகாணத்தை சேர்ந்த தந்தை ஒருவர் தனது 14 வயது மகளை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இத்தகைய கொடும் சம்பவம் நடக்கும் வேளையில் சிறுமியின் தாய் சமையலறையில் சமைத்துக் கொண்டு இருந்துள்ளார். கொல்லப்பட்ட சிறுமி சில நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். சிறுமியின் தொடை பகுதியில் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் வரும் 28ஆம் […]

Categories

Tech |