Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வழக்கறிஞரும், நண்பரும் வெட்டி படுகொலை – சொத்து தகராறு காரணமா ?

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சொத்து தகராறு காரணமாக நடைபெற்ற இரட்டைக் கொலை தொடர்பாக 8 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கும்பகோணம் அருகே உள்ள கிளாரட்  நகரை சேர்ந்த வழக்கறிஞரான காமராஜ் உடல்நிலை சரியில்லாத தனது தந்தையை நேற்று இரவு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். கிளாரண் நகர் அருகே மறைந்திருந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியதில் காமராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தந்தை காயமின்றி உயிர் […]

Categories
தேசிய செய்திகள்

முட்டை கறி இல்லையா….? மது போதையில் தகராறு…. நண்பனுக்கு நடந்த கொடூரம்….!!

மது அருந்தும்போது சைட் டிஸ் இல்லாததால் நண்பனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள மங்காப்பூர் பகுதியை சேர்ந்தவர் பனாரசி. இவர் தனது நண்பர் கெய்க்வாட்டை இரவு உணவிற்காக தனது வீட்டிற்கு அழைத்து இருந்தார். அப்போது இரண்டு நண்பர்களும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். நள்ளிரவு வரை அவர்கள் மது அருந்தி கொண்டிருந்த போது நண்பர் கெய்க்வாட் சைட் டிஷ் முட்டை கறி கேட்டுள்ளார். அப்போது சைட் டிஷ் தயாரிக்கவில்லை என்று கூறியதால் […]

Categories
தேசிய செய்திகள்

“குழந்தை இல்லை” பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… பெற்றோர் கண்ட காட்சி…!!

குழந்தை இல்லை என்று பெண்ணை உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பீகாரை சேர்ந்த அல்பனா என்ற பெண்ணிற்கும் கவுரவ் என்பவருக்கும் 2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து ஒன்றரை வருடம் ஆன நிலையில் அல்பனா குழந்தை பெறவில்லை என்பதால் கவுரவ் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப் படுத்தி வந்துள்ளனர். அதோடு அதிக வரதட்சணை கேட்டு தகராறு செய்துள்ளனர். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு தனது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சொத்துக்காக பாட்டியை கொன்ற பேரன்…!!

அறந்தாங்கி அருகே சந்தமணி கிராமத்தில் சொத்து பிரச்சனையில் பாட்டியை கொன்ற பேரனை காவல்துறையினர் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கட்டுமாவடி சாலையில் உள்ள சந்தமணி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி வள்ளியம்மை தன் மகள் கலைஅரசி என்பவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பூர்வீக சொத்து தொடர்பாக வள்ளியம்மைக்கும், கலையரசியின் மகன் பிருத்வி ராஜ் என்ற சுப்பிரமணியனுக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது. இதனிடையே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாட்டி வள்ளியம்மை, பேரன் சுப்பிரமணியம் […]

Categories
தேசிய செய்திகள்

மர்ம நபர்களின் சதிச்செயல்….. 2 நாய்களின் கால் உடைப்பு…. 3வது நாய் கொலை…!!

பிரியாணியில் விஷம் கலந்து நாயை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும்  வம்பாகீரபாளையத்தை சேர்ந்தவர் மோகன். இவர் மூன்று நாய்களை தனது வீட்டில் வளர்த்து வந்தார். அதில் இரண்டு நாய்களின் காலையும் மர்ம நபர்கள் கல்லால் அடித்து உடைத்தனர். அவை இரண்டுக்கும் மோகன் சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவர் வளர்த்த மற்றொரு பொம்மேரியன் நாய் குட்டி வீட்டின் அருகே இறந்து கிடந்துள்ளது. நாயின் அருகே பிரியாணி பொட்டலம் கிடந்ததால் அதில் விஷம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஆண் நண்பர்களுடன் சாட்டிங்…. மனைவியை கொன்ற கணவன்…. 3 வயது குழந்தையின் பரிதாப நிலை…!!

வாட்ஸ்அப்பில் ஆண் நண்பர்களுடன் பேசிய மனைவியை கணவன் கொலை செய்த கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் லக்ஷ்மி நாராயண நகரைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் சிந்துஜா தம்பதியினர். தம்பதியினருக்கு மூன்று வயதில் யாஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது. மணிகண்டன் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் சிந்துஜா வீட்டிலிருந்து கணவன் மற்றும் குழந்தையை கவனித்து வந்தார். இதனிடையே அவர் தனது ஆண் நண்பர்களுடன் வாட்ஸ்அப்பில் பேசி வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி […]

Categories
தேசிய செய்திகள்

“போதைக்கு அடிமை” அக்கறையுடன் பார்த்த பாட்டி…. துண்டு துண்டாய் வெட்டி வீசிய பேரன்….!!

போதைக்கு அடிமையான இளைஞன் தன்னை பார்த்துக்கொண்ட பாட்டியை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்த கிறிஸ்டோபர் என்ற இளைஞன் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இதனால் அவரது பெற்றோர் கிறிஸ்டோபரை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துவிட்டனர். அதன்பிறகு கிறிஸ்டோபரின் தாய் மற்றும் தந்தை இஸ்ரேலுக்கு சென்றுவிட்டனர். மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை முடித்து வந்த கிரிஸ்டோபரை அவரது பாட்டி அன்புடன்  பார்த்துக்கொண்டார். கடந்த திங்கள் அன்று கிறிஸ்டோபர் மீண்டும் போதை பொருட்களை […]

Categories
தேசிய செய்திகள்

“மதுக்கு அடிமையான கணவன்” தீர்த்து கட்டிய மனைவி…. 2 பேர் கைது…!!

தினமும் குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை மனைவி கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் நாக்பூரைச் சேர்ந்தவர்கள் ஜெய்தீப்-தேவிகா தம்பதியினர். மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஜெய்தீப் தினமும் குடித்துவிட்டு வீட்டில் வந்து தகராறு செய்து வந்துள்ளார். கணவரின் தொல்லை தாங்க முடியாத மனைவி அவரைக் கொலை செய்ய முடிவு செய்தார். இதனால் கூலிப்படையை சேர்ந்த சந்தன் மற்றும் சுனில் ஆகிய இருவரிடமும் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து தனது கணவரை கொலை […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி…. அழைத்து வந்த உறவினர்கள்…. பின் நடந்த கொடூரம்…!!

வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடியை உறவினர்கள் அழைத்து வந்து கொலை செய்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள துர்க் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீஹாரி என்ற இளைஞர் கிருஷ்ணா நகரை சேர்ந்த உறவினரான ஐஸ்வர்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவரது காதல் விவகாரம் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவர பெண்ணின் மாமா ராமு மற்றும் சகோதரர் சரண் இருவரும் பெண்ணை கண்டித்துள்ளனர். இந்நிலையில் ஸ்ரீஹாரி ஐஸ்வர்யாவை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

மாமனாரை உயிருடன் புதைத்த மருமகன்கள்… இதுதான் காரணமா…?

தங்களுக்கு சூனியம் வைத்ததாக நினைத்து மாமனாரை மருமகன்கள் உயிருடன் புதைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மேகாலயாவில் மேற்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் மோரிஸ். இவர் தனது மகளின் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் மோரிசின் மருமகன்களான டிபெர்வெல், டென்சில், ஜேல்ஸ் ஆகிய 3 பேரும் தங்கள் மாமனார் அவர்களுக்கு சூனியம் வைத்து விட்டதாகவும், தீய சக்திகளை குடும்பத்தின் மீது ஏவி விட்டதாகவும் சந்தேகம் கொண்டனர். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டு வலுக்கட்டாயமாக […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியை கண்டு கடுப்பான கணவன்….. கோடரியால் தலையை பிளந்த கொடூரம்…. உ.பியில் அரங்கேறிய துயரம் …!!

சந்தேகத்தில் மனைவியின் தலையை துண்டாக்கி காவல் நிலையத்திற்கு கணவன் எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் கின்னர் யாதவ்-விமலா தம்பதியினர். கின்னர் தனது மனைவி விமலா தனக்கு துரோகம் செய்வதாக சந்தேகத்தில் இருந்து வந்தார். அதோடு அக்கம்பக்கம் இருந்தவர்களும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ரவிகாந்த் யாதவ் என்பவருடன் விமலாவுக்கு தொடர்பு இருப்பதாக கின்னரிடம் கூறியுள்ளனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வாக்கிங் சென்றுவிட்டு கின்னர் வீடு திரும்பிய போது பக்கத்து வீட்டை சேர்ந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை அருகே ஊராட்சி மன்ற தலைவர் கொலை – போலீஸ் தீவிர விசாரணை…!!

மதுரை அருகே ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 2 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை கருப்பாயூரணி அருகே உள்ள குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் கிருஷ்ணன். இன்று காலை அவரையும் அவரது உறவினரான முனியசாமி என்பவரையும் ஒரு மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் பற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் பலரும் அங்கு திரண்டதால் பதற்றம் நீடித்தது. […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் குண்டு மழை… 26 பயங்கரவாதிகளை… கொன்று குவித்த ராணுவம்…!!!

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததால் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துக் கொண்டிருக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர அந்நாட்டு அரசு மற்றும் தலிபான் பயங்கரவாத அமைப்புக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் அந்தப் பேச்சுவார்த்தையில் எத்தகைய முன்னேற்றமும் தற்போது வரை ஏற்படவில்லை. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. தலிபான் பயங்கரவாதிகள்,ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து தொடர் தாக்குதல் […]

Categories
தேசிய செய்திகள்

“தங்கையுடன் சுற்றாதே” நாங்க நட்புடன் தான் பழகுறோம்…. கொன்று வீசிய அண்ணன்கள்…!!

தங்கையுடன் நட்பாக பழகி வந்த இளைஞரை சகோதரர்கள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது டெல்லியில் இருக்கும் பல்கலைகழகம் ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவர் ராகுல். இவர் அதே பகுதியில் உள்ள பெண் ஒருவருடன் நட்புடன் பழகி வந்தார். ஆனால் பெண்ணின் சகோதரர்கள் ராகுலும் அவர்கள் தங்கையும் காதலிப்பதாக நினைத்தனர். இதனால் பலமுறை ராகுலிடம் தனது தங்கையுடன் சுற்ற வேண்டாம், அவளை மறந்து விடு, இல்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“வறுமை” பசித்து அழுத குழந்தை…. பாலில் பூச்சிமருந்து கலந்த தாய்…. அடங்கிப்போன குழந்தையின் அழுகுரல்…!!

வறுமையினால் தாயே தனது 5 மாத குழந்தைக்கு பூச்சி மருந்து கலந்த பாலை கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் பார்ப்பன்குளத்தை சேர்ந்தவர்கள் சாதிக்பாஷா-யாஸ்மின் தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கும் நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. தனியார் பேருந்து ஓட்டுநரான சாதிக்பாஷா கொரோனா ஊரடங்கில் வேலை இழந்து கூலி வேலைக்கு செல்லத் தொடங்கினார். குடும்பத்தில் வறுமை அதிகரிக்க யாஸ்மினிடம் குழந்தைகளை எப்படி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவருக்கு நேர்ந்த சோகம்…!!

திருவாரூர் மாவட்டம் இறவாஞ்செரி அருகே மணவாளநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இரவாஞ்சேரி  அருகே மணவாளநல்லூர் ஊராட்சி   ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் திமுகவை சேர்ந்த இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்பகை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மணவாளநல்லூர் கடைவீதியில் கணேசன் வந்தபோது அந்த வலியே வழிமறித்த அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். பலத்த காயமடைந்த கணேசன் சிகிச்சைக்காக கும்பகோணம் […]

Categories
தேசிய செய்திகள்

“கொலை வழக்கு” தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்…. மனைவியால் சிக்கிய குற்றவாளி…!!

கொலை வழக்கில் இருந்து தப்பிக்க மற்றொரு கொலை செய்த குற்றவாளி மனைவியால் கைது செய்யப்பட்டுள்ளார் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகாரை சேர்ந்த குமார் என்பவர் பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்திற்காக கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஜாமீனில் கடந்த வாரம் வெளியில் வந்த குமார் கொலை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக திட்டம் போட தொடங்கி உள்ளார். அதனால் குமார் அவருக்குத் தெரிந்த நண்பரை பணம் கொடுப்பதாக கூறி தனது ஆடைகளை போட […]

Categories
தேசிய செய்திகள்

சிறுமிகளை கல்யாணம் பண்ண…. பெற்றோரை கொன்ற இளைஞர்கள்…. 5 பேர் கைது…!!

காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க மறுத்த பெற்றோரை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் உள்ள கலபுரகியை சேர்ந்த மகேஷ் சுபாஷ் ரத்தோட் என்ற இளைஞர் 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். அவரை திருமணம் செய்துகொள்ள விரும்பிய இளைஞர் சிறுமியின் தந்தையிடம் சென்று தனக்குத் திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு சிறுமியின் தந்தை மறுப்பு தெரிவித்ததோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனால் கோபம் அடைந்த மகேஷ் தனது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கல்யாணம் பண்ணி கொடு…. மறுத்த பெண்ணின் தாய்…. நேர்ந்த சோக சம்பவம்…!!

மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்த தாயை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் கோபிசெட்டிபாளையத்தை  சேர்ந்தவர்கள் தமிழ்தாசன் மேரி தம்பதியினர். இவர்களுக்கு ஐந்து மகள்கள் இருக்கின்றனர். கடந்த 7 வருடங்களுக்கு முன்பு தமிழ்தாசன் மரணமடைந்ததால் மேரி  தள்ளுவண்டியில் துணி வியாபாரம் செய்து வருகிறார். 5 மகள்களில் இருவருக்கு திருமணம் முடிந்த நிலையில் மற்ற மூன்று பேரும் தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வருகின்றனர். மேரியின் 19 வயதான கடைசி  மகளை 38 […]

Categories
உலக செய்திகள்

துண்டுதுண்டாக வெட்டி…. எரிக்கப்பட்ட காதலி…. காதலன் வெறிச்செயல்…. அதிரவைக்கும் பின்னணி …!!

காதலியை காதலன் கொன்று துண்டு துண்டாக வெட்டி மாமிசத்தை எரிப்பது போல் எரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டைச் சேர்ந்த பினார்  என்பவர் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு குரல் கொடுத்து வந்தவர். இதனால் பலருக்கும் அறிமுகமான இவர் சில தினங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார். இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரைத் தேடி வந்த அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் பினாரின் காதலர் மற்றும் அவரது சகோதரர் மெர்ட்கன் அவ்சி ஆகிய இருவரது தொலைபேசி […]

Categories
உலக செய்திகள்

காதலனை கொன்னுட்டியா ? எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது…. காதலி மீது பாய்ந்த சட்டம் …!!

தனது காதலனை கொன்ற நபரிடம் காதலி நகைச்சுவையாக பேசியதற்கு நீதிமன்றம் கேள்விகளை கேட்டு தாக்கியுள்ளது.  பிரிட்டனை சேர்ந்த சிம்ரன் என்பவரது காதலன் ஹசன் குத்துச்சண்டை வீரர் எல்விஸ் என்பவருடன் சண்டையிட்டுள்ளார். அப்போது எல்விஸ் தாக்கியதில் ஹஸன் கோமாவிற்கு சென்றார். தனது காதலன் கோமாவில் இருந்த சமயம் சிம்ரன் ஹாசனை தாக்கிய எல்விஸ்க்கு தனக்கு சிரிப்பு சிரிப்பாக வருகின்றது என பல குறுஞ்செய்திகளை அனுப்பி இருந்தார். இதனிடையே ஹசன் கோமாவில் இருந்து விடுபடாமல் உயிரிழக்க எல்விஸ் மீது கொலைக்குற்றம் […]

Categories
உலக செய்திகள்

தனியாக நின்ற வேன்கள்….. சோதனையில் கிடைத்த 12 சடலங்கள்…. துண்டுசீட்டில் எழுதப்பட்ட தகவல்…!!

போதைப்பொருள் தொடர்பான போட்டிக்காக கொலை செய்யப்பட்ட 12 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தென் அமெரிக்கா நாடுகளில் மெக்சிகோ போதைப் பொருள் ஆதிக்கம் நிறைந்தது. அவ்வப்போது போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு இடையே நடக்கும் சண்டையில் ஏராளமானோர் கொல்லப்படுவதும் அந்நாட்டில் சாதாரணமான ஒன்று. இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு பகுதியில் இருக்கும் ஜான் லூயிஸ் மாகாணத்தில் கேட்பாரற்று 2 வேன் நின்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது அதிர்ச்சி தரும் […]

Categories
தேசிய செய்திகள்

தகாத உறவு…. “அப்பாட்ட சொல்லாத” மிரட்டிய தாய்…. கேட்காத 6 வயது மகனுக்கு நேர்ந்த கொடூரம்…!!

கள்ளக்காதலனுடன் இருந்ததை கணவனிடம் கூறியதால் பெற்ற தாயே மகனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குஜராத் மாநிலத்தில் உள்ள பனாஸ் காந்தா மாவட்டத்தில் ராஜுல் என்ற பெண் தனது கணவனுக்கு தெரியாமல் வேறு ஒருவருடன் பழகி வந்துள்ளார். இவருக்கு  6 வயதில் ஒரு மகன் இருந்தான். ஒரு நாள் தாய் வேறு நபருடன் வயல்வெளியில் இருந்ததை ராஜூலின் மகன் பார்த்துவிட்டான். இதனைப் பார்த்த தாய் தந்தையிடம் சொல்ல வேண்டாம் என மிரட்டியுள்ளார். ஆனால் சிறுவன் தந்தையிடம் […]

Categories
தேசிய செய்திகள்

திட்டிய அண்ணன்-அண்ணி… 3 வயது குழந்தையை கொன்ற சகோதரிகள்…. 2 பேர் கைது…!!

Babyஅண்ணன் மீது இருந்த கோபத்தில் 3 வயது குழந்தையை அத்தைகள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தர பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் ரிங்கி மற்றும் பிங்கி ஆகிய இரண்டு சகோதரிகளும் தங்கள் அண்ணனுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு சப்னா என்ற பெண்ணுடன் அண்ணனுக்கு திருமணம் முடிந்தது. அண்ணனுக்கு திருமணம் முடிந்ததால் பாசமலர்கள் தங்கைகளின் செயலில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் அண்ணனும் தனது தங்கைகளை திட்டியுள்ளார். அதோடு தனது மனைவி முன்பும் அவர்களை […]

Categories
உலக செய்திகள்

மணமகளை கொன்ற மணமகன்…. திருமணத்தின் போது நடந்த கொடூரம்… இதுதான் காரணமா…?

திருமண நாளன்று மணமகன் மணமகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்தவர் stephan என்பவர் குற்றம் செய்து சிறையில் இருந்தவர். இவரை சந்தித்த Oksana என்ற பெண் தன்னால் stephan-னை  திருத்த முடியும் என முழுமையாக நம்பி அவரை திருமணம் செய்வதற்கு முடிவு எடுத்தார். ஆனால் திருமணம் நடக்கவிருந்த அன்று விருந்தினர் ஒருவருடன் தான் திருமணம் செய்யப்போகும் பெண் பேசுவதைப் பார்த்த stephan அவர் மீது குற்றம் சுமத்தி அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். குடிபோதையில் […]

Categories
உலக செய்திகள்

“காதலிக்க மறுப்பு” 10 வருடம் கழித்து பழி தீர்த்த நபர்…. கொடூரமாக நடந்த சம்பவம்…!!

காதலிக்க மறுத்த பெண் சுத்தியலால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் மண்டலத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் அவரது வீட்டின் அருகே மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார். காப்பகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த அந்தப் பெண் தனது வீட்டை விட்டு வெளியே வந்த சமயம் அவரை வழிமறித்த நபர் தான் கொண்டு வந்திருந்த சுத்தியலால் கொடூரமாக தாக்கி உள்ளார். அந்தப் பெண் நிலைகுலைந்து சரிந்த பிறகும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் புதுச்சேரியில் படுகொலை…!!!

விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில் பல்வேறு ரசிகர் மன்றங்களும் மாவட்ட அளவில் செயல்பட்டு வருகின்றன. புதுச்சேரியில் விஜய்சேதுபதி ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்தவர் மணிகண்டன்.இவர், நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட மர்ம […]

Categories
தேசிய செய்திகள்

“சொத்து வேணும்” சிறுமியை கொன்று…. நாய்க்கு போட்ட மாமாக்கள்…!!

சொத்துக்காக 15 வயது சிறுமியை கொன்று நாய்க்கு போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேச மாநிலத்தில் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் ஏராளமான சொத்துக்களுக்கு அதிபதியாக இருந்துள்ளார். அந்த சொத்துக்கள் அனைத்தும் அவர் மேஜர் ஆனதும் அவரது கைக்கு செல்ல இருந்தது. இதனால் தற்போது சொத்துக்களை அனுபவித்து வரும் உறவினர்கள் சிறுமியை கொலை செய்துவிட முடிவு செய்தனர். அதன்படி சிறுமியின் தாய் மாமாக்களான லியா லால் மற்றும் பிரிட்ஜ் லால் ஆகிய இருவரும் சேர்ந்து சிறுமியை […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கு அழைத்த காதலி…. பார்க்க சென்ற காதலன்…. குடும்பம் செய்த கொடூரம்…!!

காதலி அழைத்ததை நம்பி சென்ற காதலன் பெண்ணின் குடும்பத்தினரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேசத்தில் உள்ள தீரா பிப்பர்கீடா கிராமத்தை சேர்ந்தவர் விஜய் நிஷாத். இவர் ஒரு பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தொலைபேசியில் அழைத்த அவரது காதலி தனது வீட்டிற்கு உடனடியாக வரும்படி கூறியுள்ளார். இதனை தொடர்ந்து காதலில் அழைத்ததால் விஜய் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு விஜயை எதிர்பார்த்தபடி காதலியின் குடும்பத்தினர் காத்திருந்தனர். அவர் அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

“நள்ளிரவில் வந்த மிஸ்டு கால்” மொபைலை கேட்ட காதலன்…. மறுத்த காதலிக்கு நேர்ந்த கதி…!!

நள்ளிரவில் வந்த மிஸ்டு காலால் காதலியை காதலன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது டெல்லியில் துவாரகாவில் வசித்து வருபவர்கள் சதீஷ்குமார் திஷு குமாரி. இவர்கள் இருவரும் ஐடி கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் ஒருவருக்கு ஒருவர் காதலித்து வந்தனர். வாரத்தின் இறுதி நாட்களில் இருவரும் ஒன்றாக தங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். இந்நிலையில் வழக்கம்போல் திஷு குமாரி சதீஷ் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அந்தப் பெண்ணிற்கு நள்ளிரவு நேரம் யாரோ மிஸ்டு கால் கொடுத்து உள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

உயிருடன் கொழுத்திய கணவன்…. சீனா அழகிக்கு நேர்ந்த கொடூரம்….!!

சீனாவில் டிக்டாக்கில் பிரபலமான பெண்ணை அவரது கணவரே எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிக் டாக் செயலியில் மிகவும் பிரபலமானவர் லாமு. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கிராமிய வாழ்க்கை பற்றிய காணொளிகளை இவர் வெளியிடுவதால் தனி ரசிகர்கள் பட்டாளமே இவருக்கு உண்டு. கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த லாமு விவாகரத்து கேட்டு விண்ணப்பித்திருந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ஒரு குழந்தை லாமுவிடமும் மற்றொரு குழந்தை கணவரிடமும் வளர்ந்து வந்தது. இந்நிலையில் முன்னாள் […]

Categories
தேசிய செய்திகள்

பில்லி சூனியம் வைத்து கொன்று விட்டீர்கள்…. ஒன்றுதிரண்ட ஊர்மக்கள்…. இரு பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்….!!

பில்லி சூனியம் வைத்து பெண்ணை இரண்டு பழங்குடிப் பெண்கள் கொலை செய்துவிட்டதாக கிராம மக்கள் அவர்களை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தில் இருக்கும் ஆங்லாம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ஊர் தலைவரின் மகளுக்கு திடீரென்று உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை கொடுத்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனிடையே பில்லி சூனியம் வைக்கும் பழங்குடியினப் பெண்கள் இருவரால் தான் ஊர் தலைவரின் மகள் உயிரிழந்ததாக கிராம மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“கள்ளதொடர்புக்கு தடை” கர்ப்பிணியை துடிக்க துடிக்க கொன்ற பெண்…!!

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் காதலனின் கர்ப்பிணி மனைவியை துடிக்க துடிக்க கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர் கல்பனா. இவருக்கு கங்கப்பா என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கங்கப்பாவின் பெற்றோர் ஒரு வருடங்களுக்கு முன்பு ரோகிணி என்ற பெண்ணை கங்கப்பாவிற்கு திருமணம் செய்து வைத்தனர். அதன்பிறகு கங்கப்பா கல்பனாவுடன் இருந்த உறவை கைவிட்டுள்ளார். இதனால் கல்பனாவிற்கு ரோகினி மீது கோபம் ஏற்பட்டுள்ளது. தனக்கும் கங்கப்பாவிற்கும் இடையில் வந்த […]

Categories
Uncategorized

தமிழகத்தில் கடந்த ஆண்டு 177 முதியவர்கள் கொலை…!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 177 முதியவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்,தேசிய குற்ற ஆவண காப்பகம் இதனைத் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் மிக அதிகமாக 209 முதியவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்து தமிழகத்தில் 177 முதியவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  மகாராஷ்டிராவில் 162 பேரும், மத்திய பிரதேசத்தில் 114 பேரும், கர்நாடகாவில் 76 முதியவர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் முதியவர்களுக்கு எதிராக 56 கொலை முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளன. 565 முதியவர்கள் லேசான காயத்துக்கு ஆளாகி இருக்கின்றனர். 17 பேர் கொடும் காயத்துக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொடுமையின் உச்சம்…. 5 வருசமா வேண்டி பிறந்த…. “பெண் குழந்தை” தூங்குவது போல் நடித்து தந்தை செய்த செயல்…!!

பெண் குழந்தை பிறந்ததால் ஒரே நாளில் குழந்தையின் கழுத்தில் மிதித்து தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஹரியானாவில் உள்ள யமுனா நகரை சேர்ந்தவர்கள் நீரஜ்-வர்ஷா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதனால் தம்பதியினர் பார்க்காத மருத்துவம் இல்லை போகாத கோவில் இல்லை. இந்நிலையில் சென்ற வருடம் வர்ஷா கர்ப்பமாகியுள்ளார். இதனால் மிகுந்த சந்தோசம் கொண்ட நீரஜ் தனது மனைவியை கண்ணும் கருத்துமாக மிகுந்த பாசத்துடன் பார்த்துக்கொண்டார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கள்ளகாதல் விவகாரம்… பெண்ணை கொன்று எரித்த நபர்கள்… 2 பேர் கைது…!!!

அஞ்செட்டி அருகே உள்ள பகுதியில் பெண்ணை கொன்று தீ வைத்து எரித்த சம்பவத்தில் இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள சின்னமலை வனப்பகுதியில் கடந்த 24 ஆம் தேதியன்று தீயில் எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதுபற்றி அஞ்செட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் உயிரிழந்த பெண் மஞ்சுமலை பகுதியை சேர்ந்த 40 வயதுடைய மணிமேகலை என்பது தெரியவந்தது. […]

Categories
உலக செய்திகள்

மது அருந்திவிட்டு வந்த மகள்…. கேட்ட தாயிடம் வாக்குவாதம்…. தந்தை கொடுத்த கொடிய தண்டனை…!!

மது அருந்திவிட்டு தாயிடம் வாக்குவாதம் செய்த மகளை தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது துருக்கி நாட்டைச் சேர்ந்த ஹசன் என்பவர் இறைச்சி கடை வைத்திருக்கிறார். இவரது மகள் டிடேம் நடன மங்கையாக இருந்து வந்தார். இந்நிலையில் ஒருநாள் டிடேம் நன்றாக மது அருந்திவிட்டு தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் அவரது தாய் எதற்காக வீட்டிற்கு குடித்துவிட்டு வந்தாய் என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு டிடேம் தனது தாயிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் கோபமடைந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குடியேறிய முதல் நாளில்… “மனைவியின் தலையில் கல்லைப்போட்டு”… கொலை செய்து தப்பிய கணவன்..!!

குடும்பத்தகராறு கணவன் மனைவியை தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கருப்புசாமி-சண்முகலட்சுமி தம்பதியினர். நேற்று சண்முகலட்சுமிக்கும் கருப்புசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த கருப்பசாமி சண்முகலட்சுமியை தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டார். அதன் பிறகு மனைவி இறந்ததை பார்த்ததும் அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்நிலையில் பூட்டிய வீட்டில் சண்முகலட்சுமி இறந்து கிடக்க இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வீட்டுக்குள் கேட்ட பாடல் சத்தம்… “கதவை தட்டிய எஸ்டேட் மேலாளர்”… உள்ளே சடலமாக கிடந்த தம்பதியர்.. தப்பிய உறவினருக்கு வலை..!!

ஏற்காடு எஸ்டேட்டில் பணிபுரிந்து வந்த தம்பதியை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கூட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் கோண்டாபகன்-சுதிகேன்ஸ் தம்பதியினர். இவர்கள் சேலம் மாவட்டத்தில் இருக்கும் செம்மநத்தம் ஊராட்சியில் காரரா எஸ்டேட்டில் கூலி வேலை செய்து வந்தனர். அங்கிருக்கும் பணியாளர்கள் குடியிருப்பில் இத்தம்பதியினர் பல மாதங்களாக வசித்து வந்த நிலையில் இவர்களது உறவினர் ஹைரா என்பவர் ஏற்காட்டிற்கு வந்து இவர்களது குடியிருப்பிற்கு அருகில் இருந்த குடியிருப்பில் ஒரு வாரமாக தங்கியிருந்துள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காய்கறி வெட்டும்போது தெரியாம பட்டுடுச்சு… ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற மனைவி.. செத்துப்போன கணவன்… பின் தெரிந்த உண்மை..!!

அடகு வைத்த தாலிச் சங்கிலியை மீட்டு தராததால் கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெரைட்டி ஹால் அருகே அமையப்பெற்றிருக்கும் திருமால் வீதியை சேர்ந்த வர்கள் பிரிட்டோ-கரோலின் தம்பதியினர். பிரிட்டோ கடந்த இரண்டு வருடங்களாக உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றார். இதனால் தனது மனைவியின் தாலி சங்கிலியை சிகிச்சை செலவிற்காக அடகு வைத்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கரோலின் தொடர்ந்து பிரிட்டோவிடம் அடகு […]

Categories
தேசிய செய்திகள்

மூட நம்பிக்கையால் ஏற்பட்ட சோகம்..! 3 நாட்கள் சாப்பிடவில்லை… பேய் பிடிச்சிருக்கு… பெற்றோரால் பறிபோன குழந்தை..!!

பேய் விரட்டுவதாக கூறி 3 வயது குழந்தையை பிரம்பால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பிரவீன்-சியாமளா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு பூர்விகா என்ற  மூன்று வயது மகள் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக பூர்விகா சாப்பிடாமல் இருந்துள்ளார். இதனால் பயந்துபோன பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அவர்களது பகுதியில் இருந்த சவுடாம்மன் கோவில் பூசாரியான ராகேஷ் என்பவரிடம் குழந்தையைக் கொண்டு சென்றுள்ளனர். ராகேஷ் குழந்தைக்கு பேய் […]

Categories
உலக செய்திகள்

பயங்கரம்..! கழிவுநீர்க்குழாயில் அடைப்பு… ஊழியர்கள் சரிசெய்யும்போது.. “தென்பட்ட உடல் பாகம்”… விசாரணையில் அதிர்ந்த போலீஸ்..!!

கழிவுநீர் குழாய் அடைப்பை சுத்தம் செய்ய வந்த பணியாளர் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கனடாவைச் சேர்ந்த Adam என்பவர் தனது வீட்டில் கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதாக துப்புரவு பணியாளரை அழைத்துள்ளார். இதனை தொடர்ந்து அங்கு வந்த பணியாளர் குழாயில் அடைப்பு ஏற்படுவதற்கு காரணமாக இருந்ததை கண்டு சந்தேகம் கொண்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதனால் Adam வீட்டிற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அடைப்புக்கு காரணமான பொருள் மாமிசம் போன்று இருப்பதை கண்டு வீட்டின் […]

Categories
உலக செய்திகள்

மாமா பையனை திருமணம் செய்… “மறுத்த மகளை கொடூரமாக கொலை செய்த தந்தை”… அதிர்ச்சி சம்பவம்..!!

திருமணத்திற்கு சம்மதிக்காத மகளை தந்தையே கோடாரியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பைசலாபாத் நகரில் தந்தை ஒருவர் தனது மகளை அவரது மாமா மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்துள்ளார். ஆனால் அந்தப் பெண் அதனை மறுத்துள்ளார். இதனால் தந்தை மகள் இடையே பலமுறை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சம்பவம் நடந்த அன்று தந்தை மகள் இடையே ஏற்பட்ட தகராறில் மகள் என்றும் பாராமல் கோடாரியால் தந்தை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வேலைக்கு புறப்பட்ட ஆயுதப்படை காவலர்…. வழியில் நேர்ந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை….!!

வேலைக்கு புறப்பட்ட  ஆயுதப்படை காவலர் செல்லும்வழியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு அருகே பழைய சீவரம் பகுதியில் வசித்து வருபவர் இன்பரசு. 28 வயதாகும் அவர் புழல் சிறையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று வீடு திரும்பிய இன்பரசு ,இன்று பணிக்கு  செல்ல அவரது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இந்த தகவல் அறிந்து சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

4ஆவது திருமணம் செய்ய… “தடையாக இருந்த 4 வயது மகன்”… தாய் செய்த கொடூரம்..!!

நாலாவது திருமணம் செய்ய தடையாக இருந்த நாலு வயது மகனை தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பாட்னாவில் சேர்ந்த தர்மஷிலா தேவி என்பவருக்கும் அருண் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் சஜன் குமார் என்ற மகன் அவர்களுக்கு பிறந்தான். சஜனுக்கு காது கேட்காமலும் வாய் பேச முடியாமலும் இருந்துள்ளது. இதனிடையே  திருமணம் முடிந்து ஒரு வருடத்திலேயே தேவி அருணை பிரிந்து சென்றுவிட்டார். அதன் பிறகு தனது மகனுடன் தனியாக வசித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இரண்டு பெண்கள் தலை துண்டிக்கப்பட்டு கொலை: போலீசார் தீவிர விசாரணை…!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே முன்விரோதம் காரணமாக இரண்டு பெண்கள் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சியை சேர்ந்த நம்பிராஜன் என்பவர் கடந்த ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த வான்மதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் 10 நாட்களிலேயே மனைவியின் சகோதரர் மற்றும் உறவினர்களால் கொல்லப்பட்டார். இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் வான்மதியின்  உறவினர்கள் இருவர் நம்பிராஜன் […]

Categories
உலக செய்திகள்

மிக மிக கேவலமாக திட்டிய மனைவி… பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு… பின் கணவன் செய்த பயங்கரம்..!!

தொடர்ந்து அவமானப்படுத்தி பேசிய மனைவியை கணவரே அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சுவிட்சர்லாந்தின் சேனன் மண்டலத்தை சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவனை தொடர்ந்து அவதூறாக பேசி வந்துள்ளார். இழிவானவன், மோசமானவர் ஒரே பாலின ஈர்ப்பாளன் என தொடர்ந்து அவமானப்படுத்தி வந்துள்ளார். ஆனால் அவரது கணவர் அமைதி காத்துள்ளார். சில நேரங்களில் தகராறு வேண்டாம் என வீட்டில் இருந்து வெளியேறி வந்துள்ளார். ஆனால் 2019 ஆம் வருடம் துக்க வெள்ளி அன்று பொறுமையை இழந்த கணவன் […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: ஆயுதப்படை காவலர் வெட்டி கொலை – செங்கல்பட்டில் கொடூரம் ..!!

செங்கல்பட்டை அடுத்த பழைய சீவரத்தில் பகுதிகளில் வசித்து வரும் இன்பரசு என்பவர் புழல் சிறையில் ஆயுதப்படை காவலர் பணி புரிந்து வருகிறார். இவர் நேற்று வீடு திரும்பிய நிலையில் இன்று பணிக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்ட போது அவர் தொலைபேசிக்கு நண்பர்கள் அழைப்பதாக கூறி அழைத்துள்ளனர். இதனை அவர் வெளியே செல்ல இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்ற போது 2 இருசக்கர வாகனங்கள் வந்த மர்ம நபர்கள் அவரை மடக்கி சரமாரியாக வெட்டி படுகொலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாடகை கேட்டதால் ஆத்திரம் – வீட்டு உரிமையாளர்களுக்கு கத்திக்குத்து..!!

சென்னை சூளைமேடு பகுதியில் வாடகை கேட்டதால் வீட்டு உரிமையாளர்களை வாடகைதாரர் கத்தியால் குத்தியதில்  ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை சூளைமேடு அருகே ராதாகிருஷ்ணன் இரண்டாவது தெருவில் சந்திரமோகன் என்பவருக்கு சொந்தமான  வீட்டில் பெயிண்டர் வேலை பார்த்துவரும் நாராயணன் என்பவர் இரண்டு மகன்களுடன் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார். கொரோனா கால ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் கடந்த ஐந்து மாத வாடகை பாக்கியை நாராயணன் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. […]

Categories
சற்றுமுன் மதுரை மாவட்ட செய்திகள்

கணவருடன் சண்டை… ”2 குழந்தைகள் எரித்து கொலை”…. மதுரையில் அரங்கேறிய துயரம் …!!

மதுரை மாவட்டம் மேலவாசல் பகுதில் வசித்துவருபவர் தமிழ்செல்வி. இரண்டு குழந்தையுடன் கணவருடன் வாழந்து வந்த இவரின் வீட்டில் நேற்று தகராறு நடந்ததாக தெரிகின்றது. கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்து போன தாய் தமிழ்செல்வி தனது 2 குழந்தைகளை தீ வைத்து எரித்துக் கொன்றார்.இந்த கொடூர சம்பவத்தில் குழந்தைகள் வாரணி ஜி, வர்ணிகா ஜி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தற்கொலைக்கு முயன்ற  தாய் தமிழ்செல்வி மிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. கணவருடன் ஏற்பட்ட தகராறில் […]

Categories

Tech |