Categories
உலக செய்திகள்

நாயுடன் நடை பயிற்சி கூடாது… மீறினால் நாய் கொல்லப்படும்…!!!

சீனாவில் நாயின் உரிமையாளர் நாயுடன் நடை பயிற்சி மேற்கொண்டால் நாய் கொல்லப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மக்கள் செல்லப்பிராணியாக விரும்பும் நாயை அழைத்துக்கொண்டு தெருவில் நடைப்பயிற்சி மேற்கொள்வதை சீனாவின் யுன்னான் மாகாணம் தடை செய்துள்ளது. அதுமட்டுமன்றி தெருவின் மூன்று முறை நாயுடன் அதன் உரிமையாளர் பிடிபட்டு விட்டால் மூன்றாவது முறைக்கு பின்னர் அந்த நாய் கொல்லப்படும். இந்த நடைமுறை வருகின்ற நவம்பர் மாதம் 20ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று சீன அரசு தெரிவித்துள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே இடத்தில் குரங்குகளின் சடலம்…. விஷம் கொடுத்து கொலையா….? வனத்துறையினர் விசாரணை….!!

30க்கும் மேற்பட்ட குரங்குகள் ஒரே இடத்தில் இறந்து கிடந்ததால் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா என வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மஹாபுபாபாத் மாவட்டம் சனிகபுரம் கிராமத்தின் அருகே உள்ள மலையடிவாரத்தில் 30க்கும் அதிகமான குரங்குகள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், “குரங்குகளை கொன்றது யார் என தெரியவில்லை. வயலை பாதுகாக்க விவசாயிகள் செய்த செயலா அல்லது வேறு யாரேனும் இந்த செயலை செய்தார்களா என்பது பற்றி விசாரித்து வருகிறோம்” என […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆண் நண்பர்களுடன் ரகசிய பழக்கம்…. பெண்ணுக்கு நேர்ந்த கதி…. மனைவிக்காக கதறிய கணவன்…!!

கணவருக்கு தெரியாமல் ஆண் நண்பர்களுடன் பழகி வந்த பெண் அவர்களாளேயே வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாப்பாகுடியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி-முப்பிடாதி தம்பதியினர் இவர்களுக்கு 12 வயதில் மகன் உள்ளான். முத்துப்பாண்டி சுமைதூக்கும் தொழிலுக்காக தினமும் தூத்துக்குடிக்கு சென்றுவிடுவார். கணவன் வேலைக்கு சென்றதும் முப்பிடாதி அதே பகுதியை சேர்ந்த ஆண்களுடன் நட்புடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் முப்பிடாதியுடன் பழகி வந்த சிலருக்கு அவருடன் பிரச்சினை ஏற்பட நேற்று முப்பிடாதி இருவர் அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

அப்பா இறந்த பிறகு ஏற்பட்ட உறவு… கண்டித்தும் கேட்காத தாய் …. மகன் எடுத்த முடிவு…!!

தவறான உறவை கண்டித்தும் கேட்காததால் தாயை மகனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹவேரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஷிவப்பா. இவரது தந்தை ஒரு வருடத்திற்கு முன்பு மரணம் அடைந்த நிலையில் அவரது தாயுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவர்களது குடியிருப்பு பகுதியை சேர்ந்த மற்றொரு நபருடன் ஷிவப்பாவின் தாய்க்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை பலமுறை மகன் கண்டித்தும் தாய் கேட்கவில்லை எனவே ஆத்திரமடைந்த ஷிவப்பா தன் தாயை கொலை செய்துவிட்டார். இதுகுறித்து […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை உலுக்கிய பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் 6 வயது சிறுமியை மூட நம்பிக்கைக்காக பெற்றோர்களே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் தீபாவளியன்று குழந்தை பாக்கியம் பெற வேண்டும் என்ற மூட நம்பிக்கைக்காக பரசுராம் என்பவரும், அவரின் மனைவியும் தங்களின் 6 வயது சிறுமியை கொன்று, குழந்தையின் உடலிலிருந்து நுரையீரலை அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி கொலை செய்வதற்கு முன்னர் பரசுராமன் நண்பர்கள் அந்தக் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியுள்ளனர். இது பற்றி அறிந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஆடம்பர வாழ்க்கைக்கு இடையூறு…. அத்தைகளை போட்டு தள்ளிய மருமகள்…. அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

ஆடம்பர வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த அத்தைகளை மருமகள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கோவா மாநிலத்தில் உள்ள சியோலில் கிராமத்தை சேர்ந்தவர் ரோவினா. இவர் தனது கணவர் மற்றும் மார்டா, வேரா என இரண்டு அத்தைகளுடன் வசித்து வந்தார். ஆனால் ரோவினாவுக்கும் அவரது இரண்டு அத்தைகளுக்கும் எப்போதும் தகராறு இருந்து வந்தது. இதனால் அடிக்கடி அவர்கள் சண்டையிட்டு வந்தனர். மருமகள் என்ன செய்தாலும் அதில் குறை கூறி வந்த அத்தைகள் மருமகளின் ஆடம்பர வாழ்க்கைக்கு இடையூறாக […]

Categories
தேசிய செய்திகள்

பொது இடத்தில சிறுநீர் கழித்த இளைஞன்….. கொடுக்கப்பட்ட தண்டனை…. பறிபோன உயிர்…!!

பொது இடத்தில் சிறுநீர் கழித்ததால் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேச மாவட்டத்தில் உள்ள பஹ்ரை மாவட்டத்தை சேர்ந்த சுஹைல் என்பவர் தனது மாமாவின் வீட்டிற்கு சென்றிருந்த சமயம் வீட்டின் முன்பு சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார். இதனை பார்த்த அதே பகுதியை சேர்ந்த ஆத்மரம், ராம், ராம்பால், சனேஹி, மஞ்சித் ஆகிய 5 பேரும் சுஹைல் தட்டி கேட்டனர். இதனால் அவர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் சுஹைலை ஐவரும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறுமியுடன் காதல் திருமணம்…. இடையில் வந்த அண்ணன்…. பின் நடந்தகொடூரம்…!!

திருமணத்தை கெடுத்த காதலியின் அண்ணனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் நாமக்கல் மாவட்டத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அருண் குமாரின் சித்தப்பா மகளான 17 வயதே நிரம்பிய சிறுமி அவரது வீட்டின் அருகே வசிக்கும் பாஸ்கரன் என்பவரை காதலித்து வீட்டைவிட்டு வெளியேறினார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தேவாலய வாசலில் வெட்டப்பட்ட தலை…. சாலையில் நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

இளைஞர் கொலை செய்யப்பட்டு அவரது தலை தேவாலயத்தின் வாசலில் வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் இருக்கும் கீழவெளி வீதியில் செயின்ட் மேரிஸ் தேவாலயம் அமைந்துள்ளது. நேற்று மாலை அப்பகுதியில் இளைஞர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்த 6 பேர் அரிவாளால் சரமாரியாக இளைஞரை வெட்டிக்கொலைச் செய்ததோடு, அவரது தலையை துண்டித்து தனியாக எடுத்து அங்கிருந்த தேவாலயத்தின் வாசலில் வைத்தனர். பின்னர் சடலத்தை தேவாலயத்தின் சுற்றுச்சுவர் அருகே வீசிவிட்டு தப்பிச் […]

Categories
தேசிய செய்திகள்

பசிக்குது சோறு போடுங்க…. தாய், சகோதரி கொலை…. கோடாரியால் கொலைவெறி தாக்குதல்…!!

பசியில் இருந்தவருக்கு சாப்பாடு கொடுக்காததால் தாய் மற்றும் சகோதரியைப் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் இருக்கும்  ராஜ்கோட் பகுதியை சேர்ந்த தேவ்ஷி பாட்டியா என்பவர் தனது சகோதரி மற்றும் தாயுடன் வசித்து வருகின்றார். கடந்த சனிக்கிழமையன்று இரவு நேரத்தில் வெளியே சென்றிருந்த தேவ்ஷி வீட்டிற்கு வந்தபோது அவரது தாய் மற்றும் சகோதரி சமைப்பது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தனர். அன்று மதியம் முதலே தாய் கஸ்தூரும் சகோதரி  சங்கீதாவும் சமைப்பது பற்றி வாக்குவாதம் செய்து […]

Categories
கேரளா மாநிலம்

3 குழந்தைகளை தூக்கிலிட்ட தாய்…. தனக்கும் அதே முடிவு… காரணம் என்ன…? திணறும் போலீஸ்…!!

மூன்று குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் காரணம் தெரியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர் கேரள மாநிலத்தில் இருக்கும் மலப்புரத்தை சேர்ந்த தாய் ஒருவர் தனது மூன்று குழந்தைகளை தூக்கில் மாட்டி கொலை செய்து விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெண்ணின் கணவர் வீட்டிற்கு வந்த போது நான்கு பேரும் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்து கிடந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து முதற்கட்ட விசாரணையில் காவல்துறையினர் குழந்தைகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சிறுவன் கடத்தி கொலை…. எழுத்து பிழையால் சிக்கிய கொலையாளி….!!

சிறுவனை கடத்தி கொலை செய்த குற்றவாளி எழுத்துப்பிழையால் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார்.  உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ராம் சிங் என்பவர் தனது உறவினரின் மகனை கடத்திச் சென்றுள்ளார். அதோடு அன்று இரவே ஒரு மொபைலில் இருந்து சிறுவனின் தந்தைக்கு 2 லட்சம் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். அதில் “இரண்டு லட்சம் பணத்துடன் சீதாப்பூருக்கு வர வேண்டும். போலீசிடம் புகார் கொடுத்தால் மகனைக் கொன்று விடுவேன் என எழுதியிருந்தார். பெற்றோரால் பணத்தை தயார் செய்ய முடியாததால் காவல் […]

Categories
தேசிய செய்திகள்

“மணல் கடத்தல்” தடுக்க முயன்ற போலீஸ்…. டிராக்டர் ஏற்றி கொலை….!!

மணல் கொள்ளையை தடுக்க முயற்சித்த போலீஸ் கான்ஸ்டபிளை டிராக்டரை ஏற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலிகாரை சேர்ந்தவர் சோனு சௌந்தரி. 2019 சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிளான இவர் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார் அப்போது மணல் திருடி டிராக்டரில் கொண்டு சென்ற கும்பலை விரட்டி பிடிக்க முயற்சித்துள்ளார். அச்சமயம் அவர் மீது அந்த கும்பல் டிராக்டரை ஏற்றிவிட்டு தப்பிச் சென்றது. இதனால் சம்பவ இடத்திலேயே சோனு பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

விடிய விடிய நடந்த துப்பாக்கி சண்டை… எல்லையில் நிலவும் பதற்றம்… பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை…!!!

ஜம்மு-காஷ்மீரில் விடிய விடிய தொடர்ந்த துப்பாக்கி சண்டை இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்து தீவிர தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பயங்கரவாதிகளை ஒடுக்குமுறையில் இந்திய ராணுவம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனால் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு பாம்போர் மாவட்டம் லால்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனால் அப்பகுதியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அக்கா இடுப்பில் கைக்குழந்தை…. தீயை கொளுத்திய தங்கை…. இறுதியில் நடந்தது என்ன? பதறவைத்த காரணம் ….!!

சொத்து தகராறில் அக்காவை தங்கையே தீயிட்டு எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் களத்தூர் கிராமத்தில் வசிக்கும் சின்னசாமி என்பவருக்கு சுமதி மற்றும் சுஜாதா என்று 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. இந்நிலையில் சுஜாதா பிரசவத்துக்காக தன் தாய் வீட்டில் இருந்துள்ளார். இதையடுத்து மூத்த மகள் சுமதியும் தனது ஒரு வயது குழந்தையுடன் தன் தாயார் வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சின்னசாமி மற்றும் அவரின் மனைவி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மகன் கொடுத்த தொல்லை…. தந்தை செய்த வேலை…. சிசிடிவி காட்சியால் அம்பலமான நாடகம்…!!

குடித்துவிட்டு தொல்லை கொடுத்த மகனை பெற்ற தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டத்தில் இருக்கும் நாழிக்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் சேகர். கூலித் தொழிலாளியான இவரது மகன் ஜெகன் வெள்ளி பட்டறையில் வேலை செய்து வந்தார். குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் ஜெகன் தினமும் நன்றாக மது அருந்திவிட்டு வீட்டில் இருப்பவர்களிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி ஜெகன் ரத்த வெள்ளத்தில் மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பெயிண்ட் அடிக்கும் போது தவறி […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மனைவியுடன் தொடர்பு…. இளைஞனை கண்டித்த கணவன்…. பின் நடந்த சோகம்…!!

மனைவியுடன் தொடர்பிலிருந்த இளைஞனை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளைஞரான தினேஷ் என்பவர் ரவிச்சந்திரன் என்பவர் மனைவியுடன் தொடர்பில் இருந்துள்ளார். இவர்களது கள்ளக்காதலுக்கு ரவிச்சந்திரன் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தனர். ஆனாலும் அவர்கள் இருவரும் தொடர்ந்து சந்தித்து வந்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தினேஷ் ரவிச்சந்திரனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தினேஷ் மற்றும் ரவிச்சந்திரன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றிய நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

பென்ஷன் பணத்தை தா… முற்றிய வாக்குவாதம்…. மனைவியை கொன்ற 92 வயது தாத்தா…!!

பென்ஷன் பணம் விவகாரத்தில் 90 வயது மனைவியை 92 வயது கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஆந்திர மாநிலத்தில் இருக்கும் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சாமுவேல் அப்ராயம்மா தம்பதியினர். 92 வயதான சாமுவேலும் 90 வயதான அப்ராயம்மாவும்  தனித்தனியாக வசித்து வருகின்றனர். ஆனால் தனது மனைவிக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் மாநில அரசால் வழங்கப்படுவதால் அதனை ஒவ்வொரு மாதமும் சாமுவேல் நேரடியாக சென்று வாங்கி வருவார். அதன்படி இந்த மாதத்தில் பென்ஷன் பணத்தை வாங்குவதற்காக […]

Categories
கோபி மாவட்ட செய்திகள்

தலைக்கேறிய குடிபோதை…. சாப்பாடு செய்ய வீட்டுக்கு வா…. தாயை கொன்ற மகன்…!!

கோபி அருகே குடிபோதையில் தாயை அடித்து மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபியை அடுத்த பா. நஞ்சகவுண்டன்பாளையத்தை சேர்ந்த குருநாதன் , மொழுகாள் தம்பதியரின் மகன் கருப்புசாமி (36). இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. குடிபோதையில் தன் தாய் மொழுகாளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். கருப்பசாமிக்கு பயந்த மொழுகாள் மேவானியில் உள்ள தன் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் சாப்பாட்டுக்கு வழியில்லாத கருப்பசாமி குடிபோதையில் மேவானியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று மொழுகாளை வீட்டிற்கு வரும்படி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆடு மேய்பதில் ஏற்பட்ட தகராறு…. பாஜக நிர்வாகி வெட்டி படுகொலை…. தூத்துக்குடியில் பரபரப்பு …!!

தூத்துக்குடி மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதிக்குட்பட்ட தென்திருப்பேரை கோட்டூர் தெருவை சேர்ந்தவர் தாஸ். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி மாவட்ட வர்த்தக அணி செயலாளராக இருந்து வருகிறார். இன்று காலை 6 மணி அளவில் தென்கரையிலுள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர், கையில் வைத்திருந்த அரிவாளைக் கொண்டு தாஸை சரமாரியாக வெட்டியுள்ளார். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அம்மிக்கல்லை போட்டு தாய் கொலை…. மகனின் அடுத்த முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தாயை கொலை செய்துவிட்டு மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் இசக்கியம்மாள். 48 வயதான இவர் பீடி சுற்றும் தொழிலாளி ஆவார். இவருக்கு மாரிச்செல்வம் மற்றும் மணிரத்னம் என்ற இருமகன்கள் மகன்கள் உள்ளனர். இசக்கியம்மாளின் மூத்த மகன் செல்வம் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். இளைய மகனான மணிரத்தினம் உள்ளூரில் கூலி வேலை பார்த்து வந்தார். ஒரு வருடத்திற்கு முன்பு விபத்தில் சிக்கிய மணிரத்தினம் மனநலம் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு […]

Categories
உலக செய்திகள்

சுட்டுக்கொல்லபட்ட இளைஞர்…. கைது செய்யப்பட்ட 17வயது சிறுமி…. கனடாவில் பரபரப்பு …!!

37 வயது நபர் கொலை சம்பவத்தில் 17 வயது சிறுமி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் கனடாவிலுள்ள டொரன்ரோவை சேர்ந்தவர் ஷேன் ஷண்ணன். இவர் கடந்த மாதம் 7 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அவரது கொலையில் தொடர்பு இருப்பதாக கூறி ரஹீம் என்ற இளைஞரையும் 17 வயது சிறுமி ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இளைஞர் குற்றவியல் நீதி சட்டத்தின் அடிப்படையில் […]

Categories
தேசிய செய்திகள்

காதலிக்க சொல்லி டார்ச்சர்…. சிறுமி கழுத்தை அறுத்த இளைஞர்… நடுரோட்டில் நடந்த பயங்கர சம்பவம் …!!

காதலை ஏற்க மறுத்த சிறுமி நடுரோட்டில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த வரலட்சுமி என்னும் சிறுமியை சுனில் என்பவர் காதலித்து வந்துள்ளார். ஆனால் வரலட்சுமி தொடர்ந்து சுனிலின் காதலை மறுத்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த வரலட்சுமியை சுனில் மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் வாக்குவாதம் முற்ற கோபமடைந்த சுனில் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் வரலட்சுமியின் தொண்டையை வெட்டியுள்ளார். இதனால் சரிந்து விழுந்த வரலட்சுமி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தாயின் கண்ணெதிரே நடந்த கொடூரம்…. வெட்டிக் கொல்லப்பட்ட மகன்…. திருவெண்ணெய்நல்லூரில் பரபரப்பு….!!

தாயுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த  டிரைவரை மூன்று நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் திருவெண்ணெய்நல்லூர் அருகே அரங்கேறியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள டி. எடப்பாளையம் என்ற ஊரைச்சேர்ந்த குண்டாரிநன்னேபா என்பவரின் மகன் கலீல்(42). இவர் கத்தார் நாட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில்  டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கத்தாரில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய கலீல் ஊரடங்கு காரணமாக மீண்டும் கத்தாருக்கு செல்லாமல் தனது […]

Categories
தேசிய செய்திகள்

விடாமல் அழுத 4 வயது குழந்தை…. கொன்று வீசிய கொடூர தந்தை… தாய் என்ன ஆனார்…?

மக்கள் அழுது கொண்டே இருந்ததால் தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காஜியாபாத் சேர்ந்தவர் வாசுதேவ குப்தா. ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு 4 வயதில் ஒரு மகளும் 3 வயதில் மகனும் இருந்தனர். மனைவி குழந்தைகள் என ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த வாரம் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வாசுதேவ குப்தாவின் மனைவி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனையடுத்து பிள்ளைகளுடன் தந்தை தனியாக […]

Categories
தேசிய செய்திகள்

அண்ணியின் தகாத உறவு…. கண்டித்த கொழுந்தன்…. மீறிய ஜோடிக்கு கொடுத்த தண்டனை…!!

அண்ணியையும் அவரது கள்ளகாதலனையும் கொழுந்தன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் ஜல்னா மாவட்டத்தை சேர்ந்தவர் மரியா. இவரது கணவர் பத்து வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் தனது மாமனார் மற்றும் கொழுந்தனாரோடு  வசித்து வந்தார். இந்நிலையில் மரியாவிற்கு அதே கிராமத்தை சேர்ந்த திருமணமான ஹர்பக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. மரியாவின் மாமனார் மற்றும் கொழுந்தன் விகாஸ் இதனை கண்டித்தனர். மரியாவின் கொழுந்தனார் ஹர்பக்கிடம் இந்த பழக்கத்தை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“தற்கொலை பண்ணிக்கலாம் வா” பெண்ணிற்கு விஷம்…. கள்ளக்காதலன் கைது…!!

சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூறி கள்ளக்காதலிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் வேல்முருகன்-லதா தம்பதியினர். வேல்முருகனின் இரண்டாவது மனைவியான லதா ஏழுமலை என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் லதாவிற்கு ஏழுமலைக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவ்வப்போது தனிமையில் சந்தித்து பழகி வந்தனர். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

என்ன தாடி இது….? கிண்டலடித்த நண்பர்….. மதுபோதையில் நடந்த விபரீதம்….!!

தாடியை கிண்டல் செய்த நண்பர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பெருமாள் என்பவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடன் லட்சுமணன் என்பவரும் பணிபுரிந்து வந்தார். வேலை முடிந்து இருவரும் மணிக்கூண்டு அருகே சாலையோரமாக தங்கியிருந்தனர். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் நேற்று முன்தினம் மது அருந்திக் கொண்டிருந்த போது கோவிலுக்கு வேண்டி கொண்டு லட்சுமணன் வளத்தை தாடியை பெருமாள் கிண்டல் செய்துள்ளார். இதனால் இருவரிடையே தகராறு உருவாகியுள்ளது. இதில் கோபம் […]

Categories
உலக செய்திகள்

மாயமான கணவர்…. மனைவி, குழந்தைகள் மரணம்…. கொலையா…? தற்கொலையா…? நீடிக்கும் மர்மம்…!!!

கழுத்து இறுக்கப்பட்டு தாய் மற்றும் பிள்ளைகள் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்து நாட்டில் பாலிண்டீர் என்ற இடத்தில் வசிக்கும் ஒரு இந்திய குடும்பத்தினரை சில நாட்களாக வெளியே காணவில்லை என்பதால் பக்கத்தில் வசிப்பவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனால் காவல்துறையினர் அங்கு வந்து பார்த்தபோது கதவின் வழியாக தண்ணீர் பெருகி வாசலுக்கு வெளியே வந்து கொண்டிருந்திருக்கிறது. இதனையடுத்து போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்ததில் அங்கு சீமா பானு(36) என்ற இளம்பெண் கழுத்தில் கயிறு இறுக்கப்பட்டு இறந்து […]

Categories
தேசிய செய்திகள்

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தான் கொல்லப்பட்டிருக்கலாம்…!!

பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பாதுகாப்பற்ற சூழலை உணர்ந்ததாகவும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தான் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் நடிகை அமீஷா பட்டேல் திடுக்கிடும் தகவலை கூறி உள்ளார். பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல் சமீபத்தில் பிஹாரில் சட்டமன்றத் தேர்தலில் லோக் ஜன சக்தி கட்சி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்தார். அப்போது தனது உயிருக்கு ஆபத்து இருந்தது எனக் கூறியுள்ளார். தனக்கு கொலை மிரட்டல் இருந்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் டாக்டர் பிரகாஷ் […]

Categories
தேசிய செய்திகள்

வயித்துல வளரும் குழந்தைக்கு…. அசிங்கமாக பேசிய மாமியார்…. மருமகள் செய்த செயல்…. அதிர்ந்து போன கணவன்…!!

தனது நடத்தையை தவறாக பேசிய மாமியாரை மருமகள் கொலை செய்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தீபக்-நிகிதா தம்பதியினர். இத்தம்பதியினருடன் தீபக்கின் பெற்றோரும் வசித்து வந்தனர். ஆனால் நிகிதாவிற்கும் தீபக்கின் தாயான ரேகாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கொரோனா பாதிக்கப்பட்ட தீபக்கின் தந்தை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வர தீபக் வேலைக்கு சென்றுவிட்டார். இதனால் மாமியார் மருமகள் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளனர். அப்போது 4 […]

Categories
உலக செய்திகள்

I Am Sorry… தெரியாம பண்ணிட்டேன்… குடும்பத்தை குளோஸ் செய்து கதறிய இளைஞன்…!!

தனது மொத்த  குடும்பத்தையும் கொடூரமாக கொலை செய்த இளைஞன் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்  கனடாவில் உள்ள மார்க்கம் பகுதியை சேர்ந்த சமன் என்பவர் தனது பெற்றோர் பாட்டி மற்றும் சகோதரியை கொடூரமாக கொலை செய்துள்ளார். குடியிருப்பு ஒன்றில் இருந்து காவல்துறையினருக்கு அவசர அழைப்பு சென்றுள்ளது. இதனால் விரைந்து சென்றவர்கள் வீட்டில் சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்து சமனை உடனடியாக கைது செய்தனர். வீட்டில் உள்ளே தாய் மும்தாஜ் பேகம், தந்தை மோனிரூஸ் சமன் பாட்டி ஃபிரோசா பேகம் சகோதரி […]

Categories
தேசிய செய்திகள்

கல்லூரி மாணவியை கடத்த முயற்சி… தப்பியும் உயிரிழந்த சோகம்…. பதைபதைக்க வைக்கும் வீடியோ …!!

கல்லூரியில் இருந்து வெளியே வந்த பெண்ணை பட்டப்பகலில் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது ஹரியானா மாநிலத்தில் இருக்கும் பரிதாபாத் மாவட்டத்தில் மாணவி கல்லூரிக்கு வெளியே கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. நிகிதா என்ற அந்த மாணவி குற்றம்சாட்டப்பட்ட தௌபீக் என்பவர் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரளித்திருந்தார். இந்நிலையில் திங்கள் கிழமை அன்று கல்லூரியிலிருந்து வீடு திரும்பிய நிகிதாவை தௌபீக் மற்றும் அவரது நண்பர் காரில் ஏற்ற முயற்சித்தனர். அவர்களிடமிருந்து தப்பித்து நிகிதா […]

Categories
தேசிய செய்திகள்

“மதம் மாறனும் நீ” மறுப்பு தெரிவித்த காதலி…. காதலை மறந்து சுட்டு கொன்ற காதலன்…!!

மதம் மாற மறுத்த காதலியை காதலன் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  ஹரியானா மாநிலத்தில் உள்ள ஃபரிதாபாத் மாவட்டத்தில்  இருக்கும் பல்லாப்கார் என்ற பகுதியைச் சேர்ந்தவர் நிகிதா தாமர். பி.காம் இறுதியாண்டு படிக்கும் இவர் இஸ்லாமிய மதத்தை சார்ந்த தௌசிஃப் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தௌசிஃப் நிகிதா தாமரை  இஸ்லாமிய மதத்திற்கு மாற வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். ஆனால் நிகிதா தாமர் தான் மதம் மாற போவதில்லை  என்று உறுதியாக கூறிவிட்டார். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

“சம்பளத்த கொடுங்க” கேட்ட தொழிலாளி….. உயிருடன் எரித்த முதலாளி…. பின் செய்த செயல்…!!

இரண்டு மாத சம்பள பாக்கியை கேட்டதால் விற்பனையாளரை உயிருடன் எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த கமல் கிஷோர் என்பவர் மதுபான கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களாக கமல் கிஷோருக்கு அவரது கடையின் உரிமையாளரான சுபாஷ் மற்றும் ராகேஷ் ஆகிய இருவரும் சம்பளம் கொடுக்கவில்லை. இதனால் கமல் கிஷோர் அடிக்கடி முதலாளிகளிடம் சம்பளம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.  இந்நிலையில் கடந்த சனிக்கிழமை கமல் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மனைவியை கொல்ல முயன்ற கொடூர கணவன் – என்ன காரணம்…?

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மனைவியை  கணவரே வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் மற்றும் மஞ்சுரேகா தம்பதிக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில் இருவருக்கும் அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. பிரிந்துசென்ற மஞ்சுரேகா வளத்தூர் பகுதியில் தனது தாய் வீட்டில் தங்கி மாதனுர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பிரிந்து […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பிணியான 23வயது பெண்….. கொலை செய்து ப்ரிட்ஜில் வைப்பு…. காதலன் வெறிச்செயல் …!!

இளம் கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து உடலை பிரிட்ஜில் அடைத்து வைத்த சம்பவம் அதிசய ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் செலினா. கர்ப்பிணிப் பெண்ணான இவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் செலினா கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார். அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தினால் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இரும்பு ராடால் அடித்து இளைஞர் கொடூர கொலை – பைக் திருட்டு…!!

காஞ்சிபுரம் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் மகனை கொலை செய்து இருசக்கர வாகனத்தில் பறித்துக் கொண்டு ஓடிய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகாவேரிபாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ரவிசாம்சன். இவரது இளைய மகன் எலியா பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு பகுதி நேரமாக தேவாலயங்களில் பாடல்கள் பாடி வந்துள்ளார். இந்நிலையில் செம்பரம்பாக்கத்தில் உறவினர் ராமு என்பவரது குழந்தையின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற முடித்துவிட்டு ஏலியன் வீடு திரும்பினார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சொத்துக்காக இப்படியா….? கொடூர மகன் நடத்திய நாடகம்…. 10 மாதம் கழித்து வெளிவந்த உண்மை…!!

டிரைனேஜ்க்கு குழி தோண்டியதில் 10 மாதங்களுக்கு முன்பு சொத்துக்காக தாயை கொன்று புதைத்த சம்பவம் வெளிவந்துள்ளது மயிலாடுதுறை சீர்காழியை அடுத்த திருக்கருகாவூரில் சாவித்திரி என்பவரது வீட்டு வாசலில் டிரைனேஜ் கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டது. அப்போது மண்ணுடன் மனித உடல் பாகங்கள் தென்பட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவித்தனர். பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட விரைந்து வந்த அவர்கள் விசாரணை மேற்கொள்ள தொடங்கினார். அப்போது திருக்கருகாவூர் அய்யனார் கோவில் தெருவை […]

Categories
உலக செய்திகள்

நான் அதுக்காக காத்திருக்கிறேன்…! ”மனைவி பேசிய உரையாடல்” கொடூரனாக மாறிய கணவன் …!!

மனைவியை சுட்டு கொலை செய்துவிட்டு பிள்ளைகளிடம் தந்தை மன்னிப்பு கேட்டு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார் அமெரிக்காவில் இருக்கும் ஹாஸ்டன் பகுதியை சேர்ந்த பாச்சல் என்பவர் தனது மனைவி ஷவன்னாவை சுட்டுக் கொலை செய்தார். அதன் பிறகு சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்ற பாச்சல் தனது நிலை பற்றி தனது பிள்ளைகளுக்கு எடுத்துரைக்க காணொளி ஒன்றை பதிவு செய்தார். அதில் எனது மனைவி வெகு காலமாக எனக்கு துரோகம் செய்துவந்தார். பலமுறை எச்சரித்தும் கேட்கவில்லை பல ஆண்களுடன் அவள் உரையாடுவது […]

Categories
உலக செய்திகள்

அரசுக்கு எதிராக போராட்டம்…. பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு… நைஜீரியாவில் 51பேர் மரணம் …!!.

அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் 51 பொதுமக்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர் நைஜீரியாவில் கடந்த சில தினங்களாக அந்நாட்டு அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக திருட்டுத் தடுப்பு காவல் துறையினருக்கு எதிராக தீவிர போராட்டத்தை மக்கள் நடத்தி வருகின்றனர். இந்த காவல் துறையினர் அவர்களது அதிகாரத்தை உபயோகப்படுத்தி அச்சுறுத்தல், கொடுமை, கொலை போன்றவற்றை செய்வதாக குற்றச்சாட்டு முன்வைத்து மக்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். நைஜீரியாவில் இருக்கும் லாகோஸ் நகரில் போராட்டம் நடந்த போது பாதுகாப்பு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“குடும்ப தகராறு” மகள்களை கொன்று….. தாய் தற்கொலை….. வெளிவந்த மற்றொரு காரணம்…!!

குடும்பத் தகராறில் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள அம்மச்சியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ்குமார்-செண்பகவல்லி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு சுரேனா(10) சுரேஸ்ரீ(7) என்ற 2 மகள்களும் சுதர்சன்(3) என்ற மகனும் இருந்தனர். கொத்தனார் வேலை செய்யும் சுரேஷ்குமார் அடிக்கடி மனைவி செண்பகவள்ளியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மிகுந்த வேதனையில் இருந்த செண்பகவல்லி தற்கொலை செய்ய முடிவெடுத்தார். இந்நிலையில் நேற்று கணவன் மற்றும் மகன் வீட்டில் இல்லாத […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் திருநங்கை கொலை…. கைதான இளைஞனின் பரபர வாக்குமூலம்…. !!

கொடூரமாக கழுத்தை அறுக்கப்பட்டு திருநங்கை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரியாணி மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை சங்கீதா அவரது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். உயிரிழந்த அவரது உடலின் மீது துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்காக உப்பு போடப்பட்டிருந்தது. தொழில் போட்டியினால் சங்கீதா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று முதலில் தகவல் வெளிவந்த நிலையில் தற்போது கொலைக்கான முக்கிய காரணம் தெரியவந்துள்ளது. சங்கீதாவை கொடூரமாக கொலை செய்த ராஜேஷ் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது […]

Categories
தேசிய செய்திகள்

செல்போனை கொடு…. நான் பாக்கணும்… அடம்பிடித்த கணவன்…. மறுத்த மனைவிக்கு இரவு நடந்த கொடூரம் …!!

செல்போனை தர மறுத்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அசோக் ஷைனி-சுதீஷ் ஷைனி தம்பதியினர். கடந்த 14ம் தேதி அசோக் தனது மனைவி சுதீஷின் செல்போனை பார்ப்பதற்கு முயற்சித்துள்ளார். ஆனால் சுதீஷ் தனது செல்போனை கணவரிடம் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் கொண்ட அசோக் இரவு  1:30 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கோடரியால் வெட்டி கொலை […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாவை அடித்த தந்தை…. போட்டு தள்ளிய மகள்…. போலீசில் அதிர வைக்கும் வாக்குமூலம் …!!

குடித்துவிட்டு தாயிடம் தகராறு செய்த தந்தையை மகளே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மத்திய பிரதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் தனது தந்தை மது அருந்திவிட்டு தாயிடம் தகராறு செய்ததைப் பார்த்து துணி துவைக்கும் மட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து சிறுமி நேராக காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்துள்ளார். மகளின் திருமணம் பற்றி கணவன் மனைவி இடையே பேச்சு தொடங்கிய போது ஏற்பட்ட தகராறில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

ரூ.26,124-க்கு ஆசிரியரை…. காட்டி கொடுத்த மாணவர்கள்…. இறுதியில் நடந்த சோகம் …!!

தீவிரவாத இளைஞனால் பள்ளி ஆசிரியர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸை சேர்ந்த ஆசிரியரான சாமுவேல் 18 வயது நிரம்பிய அப்துல்லா என்பவரால் கழுத்து துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தீவிரவாதி அப்துல்லாவுக்கு பள்ளியில் உள்ள மாணவர்கள் உதவியதும் அதற்கு 300 யூரோக்கள்(இந்திய மதிப்பில் ரூ.26,124) கூலியாக பெற்றதும் தெரியவந்தது. தீவிரவாத இளைஞன் சிறுவர்களிடம் ஆசிரியரை சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியதால் தான் சிறுவர்கள் அப்துல்லாவிடம் ஆசிரியரை காட்டிக் கொடுத்துள்ளனர். தற்போது ஆசிரியரின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“மது பழக்கம்” தகராறு செய்த இரண்டாவது கணவர்…. உயிருடன் எரித்த மனைவி…!!

குடிபோதையில் தகராறு செய்த கணவனை பெட்ரோல் ஊற்றிக் எரித்துவிட்டு மனைவி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சுதாகர் லட்சுமி தம்பதியினர். லட்சுமி தனது முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் சுதாகரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு லட்சுமிக்கும் சுதாகருக்குமிடையே தொடர்ந்து குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சுதாகர் வீட்டில் இருந்து நேற்று முன்தினம் கரும்புகை வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பிரியாணி விற்பனை”10 வருடங்களுக்கு முன்பு நடந்தது போல்….. மீண்டும் ஒரு கொடூரம்…!!

புதிதாக பிரியாணி கடை திறந்த திருநங்கை பத்து வருடங்களுக்கு முன்பு நடந்தது போல் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் திருநங்கைகள் சங்கத்தின் தலைவராக இருந்து வந்தவர் சங்கீதா இவர் பல வருடங்களாக பிரியாணி விற்பனை செய்து வந்தார். கடந்த மாதம் ஆர்எஸ் புரத்தில் புதிதாக ட்ரான்ஸ் கிட்சேன் பிரியாணி என்ற கடையை ஆரம்பித்தார். அதோடு அதில் 10 திருநங்கைகளுக்கு வேலையும் கொடுத்தார். புதிதாக தொடங்கப்பட்ட இந்த ஹோட்டலுக்கு மக்களின் வரவேற்பும்  ஆதரவும் அதிகமாக இருந்தது. […]

Categories
உலக செய்திகள்

பதறவைத்த வீடியோ….. ஆற்றில் வீசப்பட்ட குழந்தைகள்…. தாயின் கொடூர செயல் ….!!

பெற்ற தாயே தனது 2 குழந்தைகளை ஆற்றில் வீசி கொலை செய்த சம்பவம் காணொளியாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கில் பெண் ஒருவர் தனது கணவருடன் விவாகரத்து தொடர்பாக ஏற்பட்ட தகராறினால் தனது மூன்று வயது மற்றும் ஒரு வயதே ஆன இரண்டு குழந்தைகளை ஆற்றில் வீசி கொலை செய்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியானது. பாலத்தின் மீது நின்று டைக்ரிஸ் ஆற்றில் இரண்டு குழந்தைகளையும் தாய் வீசும் காட்சி அந்த காணொளியில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“முன்விரோதம்” மது போதையில் நண்பர்கள்…. பின் நடந்த கொடூரம்…!!

முன்விரோதத்தில் காய்கறி வியாபாரியை  நண்பர்களே உயிருடன் எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் இருக்கும் உமச்சிகுளம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். காய்கறி வியாபாரம் செய்து வரும் இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அரசு மதுபான கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது நண்பர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கைகலப்பு ஏற்பட்டு மணிகண்டனின் நண்பர்கள் அவர் மீது தாங்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டனர். உடல் முழுவதும் […]

Categories

Tech |