Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பொங்கல் பரிசுத் தொகை… சண்டை போட்ட அண்ணன் தம்பி… பறிபோன உயிர்…!!!

தஞ்சை மாவட்டத்தில் தந்தையிடம் பொங்கல் பரிசு தொகையை கேட்டு தகராறு செய்ததால் மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகில் உள்ள சிரமேல்குடி பாலாயி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ராமன்(78) என்பவர். இவருக்கு பாலசுப்பிரமணியம் (50), விஸ்வலிங்கம் (45) என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு திருமணமாகி விவசாயக் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் குடும்பத் தலைவரான ராமன் நேற்று தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகையான […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உனக்கு பணம் தர முடியாது…கூறிய தாய்… மகன் செய்த கொடூர செயல்…!!!

திண்டுக்கல் மாவட்டம் அருகே மது அருந்த பணம் தராததால் தாயை கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தின் அருகே உள்ள தோப்புபட்டியை சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது72). இவருக்கு 2மகள்களும், 2மகன்களும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித் தனியே வாழ்ந்து வருகின்றனர். முத்தம்மாளின் இரண்டாவது மகனான ரத்தினவேல் (40) குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் அவரது தாயிடம் அவர் அடிக்கடி குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். தற்போது ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகையாக ரூ.2500 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அக்காவைக் கொன்ற தம்பி… கள்ளக் காதலால் ஏற்பட்ட கொடூரம்…!!!

சென்னை எண்ணூரில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த அக்காவை, தம்பி அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர் எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் 19வது பிளாக்கை சேர்ந்தவர் விஜயகுமார் என்பவர். இவர் கூலித் தொழில் செய்து வந்துள்ளார்.இவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு பத்து வயது நிரம்பிய ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன்,மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் விஜயகுமார் தனது தாய் வீட்டிற்கு தன் மகளை அழைத்துக்கொண்டு சென்று விட்டார். நேற்று முன்தினம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தற்காப்புக்கு மாமாவை கொலை செய்த பெண்… விடுதலை செய்த போலீஸ்…!!!

சோழவரம் அருகே தற்காப்புக்காக மாமாவை கொலை செய்த பெண்ணை போலீசார் விடுதலை செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அரசு பல்வேறு சட்டங்களை விதித்த போதிலும் அதற்கு எதுவும் அஞ்சாமல், சிலர் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு அச்சப்படுகிறார்கள். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் சோழவரம் அருகே கௌதமி என்ற 19 வயது இளம் பெண்ணை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கடற்கரையில் காணப்பட்ட கை”… விசாரணையில் தெரியவந்த உண்மை… அம்பலமான மனைவியின் கள்ளக்காதல்..!!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வேலங்கிராயன்பேட்டை என்ற இடத்தில் கடந்த 30ஆம் தேதி சடலமொன்று புதைக்கப்பட்டு கை மட்டும் வெளியே தெரியும்படி இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கூறினர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸ் அதிகாரிகள் அந்த மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை செய்தனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்த பெண்… ஆத்திரமடைந்த கணவன் செய்த கொடூரம்…!!!

கோவை மாவட்டத்தில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண்ணை கணவர் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் கள்ளப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்லுக்குழி அருகில் வண்டிக்காரன் தோட்டப் பகுதியில் சுதர்சன் என்ற 26 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சத்யா எனும் மனைவி இருந்துள்ளார்.சுதர்சன் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். பீகார் மாநிலத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவர் இவர்களது வீட்டின் அருகாமையில் வசித்து வந்தார். இந்நிலையில் சத்யாவிற்கும் ரஞ்சித்துக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தவறாக நடக்க முயற்சி செய்ததால்… இளைஞரை கொலை செய்த இளம்பெண்..!!

பொன்னேரி அருகே தவறாக நடக்க முயன்ற இளைஞரை கொலை செய்து விட்டு இளம்பெண் போலீசில் சரணடைந்தார். திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே அல்லிமேடு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் கெளதமி இரவு நேரத்தில் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றார். அப்போது அவரது உறவினரான அஜித்குமார் (25)அவரை பின் தொடர்ந்து சென்று கத்தியை காட்டி மிரட்டி தவறாக நடக்க முயற்சித்தார். உடனே கத்தியை பிடுங்கிய கௌதமி அஜீத்குமாரை சரமாரியாக வெட்டினார். இதில் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலால் பறிபோன உயிர்… மனைவி செய்த கொடூரம்… பரிதவிக்கும் குழந்தைகள்…!!!

சிதம்பரம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அருகில் உள்ள வெலங்கிராயன் பேட்டை கிராமத்தில் சடலம் ஒன்று புதைக்கப்பட்டிருந்தது. சடலத்தின் கை மட்டும் வெளியே தெரிந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மற்றும் தாசில்தார் சுமதி ஆகியோர் உடலைத் தோண்டி எடுத்தனர். அது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் […]

Categories
தேசிய செய்திகள்

2 சிறுவர்கள் கொலை… தந்தை தற்கொலை… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

திருவனந்தபுரம் அருகே ஆட்டோ டிரைவர் ஒருவர் தன் இரண்டு மகன்களையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அருகே சபீர் என்பவர் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வாழ்ந்து வந்தார். சபீர்க்கு திருமணமாகி 2 மகன்கள் இருந்தனர். கணவன்,மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனைவி, கணவர் சபீரை விட்டு பிரிந்து தன் சகோதரர் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார். இதனால் வீட்டில் சபீர் தனியாக இருந்தார். தன் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கள்ளகாதல் விவகாரம்… “இடையூறாக இருந்த கணவன்”… போட்டுத்தள்ளிய மனைவி… சிக்கியது எப்படி..?

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வேலங்கிராயன்பேட்டை என்ற இடத்தில் கடந்த 30ஆம் தேதி சடலமொன்று புதைக்கப்பட்டு கை மட்டும் வெளியே தெரியும்படி இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கூறினர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸ் அதிகாரிகள் அந்த மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை செய்தனர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

துரோகத்தின் விளைவு : உல்லாசத்திற்கு பிறகு கொலை….. நிர்வாணமாக விட்டு சென்ற கள்ளக்காதலன்…. கடலூரில் பரபரப்பு…!!

திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண் நிர்வாணமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கடலூர் மாவட்டத்திலுள்ள புவனகிரி பேருந்து நிலையத்தின் அருகே ஆடிட்டிங் அலுவலகம் ஒன்று ரமேஷ் என்பவருக்கு சொந்தமாக உள்ளது. இந்த அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்திற்கு காவலாளி ஒருவர் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் பணிக்கு சென்று கட்டிடத்தை சுற்றி வந்தபோது ஆடிட்டிங் அலுவலகம் செல்லும் வழியில் பெண் ஒருவர் நிர்வாணமாக உயிரிழந்து கிடந்தார்.  இதனை தொடர்ந்து காவலாளி உடனடியாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்… தலைக்கு ஏறிய போதை… சகோதரர்கள் செய்த கொடூரம்…!!!

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நண்பரை கொலை செய்துவிட்டு அண்ணன் தம்பி தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் மூன்றாவது தெருவில் காதர் (56) என்பவர் வசித்து வீட்டு புரோக்கர் வேலை பார்த்து வந்தார். அவர் தன் மனைவி, குழந்தைகளை பிரிந்து இருக்கிறார். நேற்று முன்தினம் இரவு புத்தாண்டை முன்னிட்டு, காதர் அதே பகுதியில் உள்ள வேறொரு வீட்டில் காவலாளியாக வேலை பார்த்த பழனி என்பவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். பழனியின் அண்ணன் முருகன் என்ற […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…பரிகார பூஜை செய்வதாக கூறி கொலை… தந்திர மந்திரவாதி…!!!

திருப்பூரில் எனக்கு மாந்திரீகம் தெரியும் என்று கூறி கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றது அப்பகுதியில் மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் வெள்ள கோவிலுக்கு அடுத்துள்ள அகலராயபாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்- ஈஸ்வரி தம்பதியினர். இவர்கள் அப்பகுதியிலேயே ஃபர்னிச்சர் கடை ஒன்றை நடத்தி வருகின்றன. இவர்களுக்கு உதயகுமார் என்ற மகன் இருக்கிறார். அவருக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தற்போது உதயகுமார் தனது மனைவியுடன் கோவை மாவட்டத்தில் உள்ளார். அங்கு அவர் பைனான்ஸ் நிறுவனம் […]

Categories
தற்கொலை திருப்பூர் மாவட்ட செய்திகள்

கள்ளக் காதலால் ஏற்பட்ட சோகம்… விடுதியில் கழுத்தை அறுத்து கொலை முயற்சி…!!!

திருப்பூரில் வெங்கடேஷ் என்பவர் காதலித்த பெண்ணை கழுத்தை அறுத்து விட்டு தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர் பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (27) என்பவர். அவர் திருமணமாகி தன் மனைவியைப் பிரிந்து உள்ளார். சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கு எழில்மதி (21) என்னும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பழக்கம் நாளடைவில் கள்ளகாதலாக மாறிவிட்டது. இந்நிலையில் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

தலைக்கேறிய போதை ” ஒன்றரை வயது குழந்தையை கழுத்தை நெரித்து…” தந்தையின் கொடூர செயல்..!!

குடிகார தந்தை ஒருவர் குடித்துவிட்டு வந்து தனது ஒன்றரை வயது மகளை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வசித்து வருபவர் 40 வயதான கௌதம். இவருக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் அதிலிருந்து விடுபட வைத்தியங்களும் எடுத்தும் அவர் அந்த பழக்கத்தை விடவில்லை. சம்பவ தினத்தன்று ஒன்றரை வயது மகள் அழுது கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அவர் குழந்தையை தூக்கி சுவற்றில் எறிந்துள்ளார். இதில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“51 வயது பெண், 26 வயது பையன்” உடன் டும் டும் டும்… சந்தோசம் கிடைக்காததால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!!

வயதான பெண்ணை சொத்துக்காக திருமணம் செய்து கொண்டு அவரை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்த சகா என்பவருக்கு 51 வயது ஆகின்றது. இந்த பெண்ணிற்கு சொந்தமான 10 ஏக்கர் நிலமும், வயதான தாயுடன் வசித்து வருகிறார். வருமானத்திற்காக சொந்தமாக பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். திருமணம் செய்து கொண்டால் தாயை பராமரிக்க முடியாமல் சென்று விடும் என்பதற்காக 51 வயது வரை திருமணம் செய்யாமல் இருந்து வந்துள்ளார். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்ஜோடி… திடீரென ஏற்பட்ட சண்டை… ஆத்திரமடைந்த கணவர் வெறிச்செயல்…!!!

காதல் திருமணம் செய்து கொண்ட சில நாட்களிலேயே கணவன், மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதிக்கு அருகில் உள்ள உச்சிபொத்தை கிராமத்தை  சேர்ந்தவர் வேல்சாமி என்பவர். வேல்சாமி சலவைத் தொழில் செய்து வந்துள்ளார். அவருக்கு 21 வயதுடைய பூங்கோதை என்ற மகள் இருந்துள்ளார். திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் பூங்கோதை வேலை செய்து வந்துள்ளார். அந்த நிறுவனத்திலேயே ஜோகிந்தர் எனும் 27 வயதுடைய ஒடிசா […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அட கடவுளே… பிள்ளைகளுக்கு ஜாக்கெட்… தனக்கு சேலை… பெண்ணின் விபரீத முடிவு..!!

கடலூர் அருகே பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சேர்ந்த ஐயப்பன் ஜேசிபி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந் நிலையில் கணவன் மனைவிக்கு இடையே சமீபகாலமாக தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று மதியம் இருவருக்கும் சண்டை அதிகமாகியுள்ளது. இதையடுத்து ஐயப்பனின் தந்தை மகனின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது சுதா புடவையில் தூக்கில் தொங்கியபடி […]

Categories
தேசிய செய்திகள்

“காதல் எல்லாம் வேண்டாம், நா ஹாக்கியில் சாதிக்கணும்“… ஒரு தலை காதல்… இளம்பெண் எரித்துக் கொலை..!!

ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் ஒரு நபர் ஒரு பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து அவரது உடலுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனந்தபூர் மாவட்டம் தர்மபுரம் மண்டலத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ஊழியராக பணியாற்றி வருபவர் சினேகலதா.  மாவட்ட அளவிலான ஹாக்கி வீராங்கனை சினேகலதா அருகிலுள்ள தர்மவரம் நகரில் செயல்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“10 நாள் கூட கவனிக்க முடியவில்லை”… மாற்றுத் திறனாளி மகனை… தந்தை செய்த கொடூரம்..!!

பெற்ற தந்தையே மாற்றுத்திறனாளி மகனை பராமரிக்கமுடியாமல்  கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் வசிக்கும் தம்பதியினர் தங்கவேல்-. செல்வராணி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். தங்கவேல் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. இந்நிலையில் குடும்ப வறுமை காரணமாக தங்கவேலுவும்  அவரது மகன் கோபியும் கூலி தொழில் செய்து வந்தனர். கடந்த 2011 ஆம் ஆண்டு  ஏற்பட்ட வாகன விபத்தில் கோபியின் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

என்னோட மனைவி போய்ட்டா…! என்னால தனியா முடில…. மகனை கொலை செய்த தந்தை ..!!

திருச்சி  மாவட்டத்தில் மாற்று திறனாளி மகனை கழுத்தை அறுத்து கொன்று செப்டிக் டேங்கில் மூடி வைத்த கொடூர தந்தை கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் லட்சுமிபுரம் சேர்ந்த கூலித் தொழிலாளி தங்கவேலுக்கு கோபி என்ற மாற்றுத்திறனாளி மகன் இருந்தார். கடந்த 9 வருடங்களாக மகனை தங்கவேல் மனைவி செல்வராணி உணவு கொடுத்து பராமரித்து வந்துள்ளார். கடந்த 10 தினங்களுக்கு முன்பு தங்கவேலுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக செல்வராணி வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இதனால் மகனை பராமரிப்பதில்  […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆசிரியை படுகொலை… சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவன்..!!

தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த மனைவியை சரமாரியாக வெட்டிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் அருகே உள்ள தென்னம்பிள்ளை வலசை பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி சிவபாலா ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். காதல் திருமணம் செய்துகொண்ட இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானை விமர்சித்த…. பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

பாகிஸ்தான் இராணுவத்தை விமர்சித்த சமூக ஆர்வலர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பாகிஸ்தானின் ஒரு மாகாணமான பலுசிஸ்தானில் மக்கள் பல கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். இதனால் கரிமா பலோச் என்ற சமூக ஆர்வலர் பாகிஸ்தானின் ராணுவம் செய்த இந்த அட்டூழியங்களை கடுமையாக விமர்சித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வெளிநாட்டில் அடைக்கலமாக இருந்தபோது சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது முதல்முறை அல்ல இது போல் ஏற்கனவே பலுசிஸ்தானிற்க்கு ஆதரவாக இருந்த ஊடகவியலாளர் சாஜித் ஹுசைன் என்பவரும் ஸ்வீடன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பேசிட்டு இருந்த திமுக செயலாளர்…! கத்தியால் குத்தி கொன்ற பிரகாஷ்… நாமக்கல்லில் பரபரப்பு சம்பவம் …!!

தி.மு.க. வார்டு செயலாளர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர்  குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டு பகுதியில் தி.மு.க செயலாளராக இருந்து வந்தார். நேற்று இரவு தனது நண்பர்களுடன் சரவணன் பேருந்து நிலையம் அருகே உள்ள கடையில் பேசிக் கொண்டிருந்தார் அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் அங்கே வந்து  திடீரென சரவணனை கீழே தள்ளிவிட்டு கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரவணனை  […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அம்மிக்கல்லை தலையில் போட்டு கணவன் கொலை; மனைவி ஆத்திரம் …!!

கமுதி அருகே மது போதையில் தினசரி சண்டையிட்டு வந்த கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கிளாமரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த்த பெருமாள், இவரது மனைவி அம்பிகாவதி. இவர் மதுபோதையில் தனது மனைவியுடன் தினசரி தகராறு செய்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மதுபோதையில் இருந்த ஆனந்த பெருமாள் தனது மனைவியிடம் மீண்டும் தகராறு செய்து இருக்கின்றார். இதில் ஆத்திரமடைந்த அவரது மனைவி, […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

உயிர் நண்பனே…”மதுபோதையில் தலையில் கல்லை போட்டு”… விசாரணையில் தெரியவந்த உண்மை..!!

பாவூர்ச்சத்திரம் அருகே தொழிலாளியை கொலை செய்த வழக்கில் அவரது நண்பரை காவல் துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கடையம் அருகே உள்ள கல்யாணிபுரம்  பகுதியை சேர்ந்தவர் 27 வயதுடைய  சுடலைமணி. இவர் பாவூர்சத்திரத்தில் உள்ள இறைச்சி கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 14ஆம் தேதி காலையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.மேலும்  நான்கு  தனிப்படைகள்  அமைத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேண்டாம்…! அது என்னோட மனைவி… நீ இதோட நிறுத்திக்கோ… கழுத்தை அறுத்த கணவன் ..!!

சென்னையில், கள்ளக்காதல் விவகாரத்தில், நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த கூலி தொழிலாளியை எழுப்பி, 3 பேர் கழுத்தறுத்து கொலை செய்த சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்தோஷ்குமாருக்கு, அதே பகுதியை சேர்ந்த இளவரசன் என்பவரின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்து பலமுறை எச்சரித்தும், இளவரசனின் மனைவியை சந்திப்பதை அவர் நிறுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முந்தினம் இளவரசன் வீட்டில் இல்லாதபோது, அவரது மனைவியை பார்க்க சந்தோஷ்குமார் சென்றுள்ளார். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

“ஆனியன் நகி பையா” என்று கூறியவருக்கு… ஏற்பட்ட விபரீதம்… டெல்லியில் அரங்கேறிய சம்பவம்..!!

டெல்லியில் வெங்காயம் தர மறுத்த ஊழியரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் வடக்கு பகுதியை சேர்ந்த ரியாஸ் அலி என்பவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். 30 ஆண்டுகளாக டெல்லியிலேயே தங்கி தினமும் கிடைக்கும் வேலையை செய்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இவர் கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி ஃபத்தீஷ்பூர் பேரி என்ற பகுதியில் உள்ள எஸ்பி பார்ம்ஸ் என்ற நிறுவனத்திற்கு கூலித்தொழிலுக்காக சென்றுள்ளார். அந்த நிறுவனத்தின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சுத்தியலால் அடித்து மனைவி கொலை…! காவல் ஆய்வாளரின் விபரீத முடிவு….!!

லஞ்ச புகார் வழக்கில் அண்மையில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்று ஜாமீனில் வெளிவந்த லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் காவல் ஆய்வாளர் தனது மனைவியை கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வடுகு பட்டியை சேர்ந்தவர்  பெருமாள் பாண்டியர். இவர் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு லஞ்சம் பெற்ற வழக்கில் அரசு மருத்துவரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆபாசமா பேசாதீங்க” கண்டித்த ஊழியர்… போதையில் இளைஞர்கள் செய்த காரியம்… மகன் கண்முன்னே தந்தைக்கு நேர்ந்த சோகம்..!!

கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்ட வாலிபர்களை கண்டித்த ஒப்பந்த ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்டார் . சென்னையில் உள்ள எண்ணுரை  சேர்ந்தவர் 45 வயதுடைய கவியரசன். இவர் தனியார் டயர் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த 13ஆம் தேதி கவியரசன் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது  அவ்வழியே கஞ்சா போதையில் வந்த  3 வாலிபர்கள் கூச்சலிட்டபடி ஆபாசமாக பேசி சென்றுள்ளனர். இதனால் கவியரசன் அவர்களிடம் சென்று பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

“நடத்தையில் சந்தேகம்” மனைவியை கொன்று… நாடகமாடிய கணவன்..!!

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், மைசூர் மாவட்டம், ஹொன்னம்மனகட்டே கிராமத்தை சேர்ந்த நயீம் பாஷா. இவருடைய மனைவி சல்மா. நயீம் பாஷாவுக்கு தன் மனைவி சல்மாவின் நடத்தையின் மீது சந்தேகம் இருந்தது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சம்பவ தினத்தன்று சல்மான் வீட்டில் வேலை பார்த்து வந்த போது சுவற்றில் தலையை மோதி மோதி கொலை செய்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

“பண தகராறு” உறவினரை கொன்று…. விலங்குகளுக்கு உணவாகிய கொடூரம்….!!

உறவினரை பணத்திற்காக கொன்று உடலை துண்டாக்கி விலங்குகளுக்கு இரையாக்கிய நபரால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.  பிரிட்டனை  சேர்ந்த டேனியல் வால்ஸ் (30).  இவரது உறவினரான கிரஹாம் ஸ்நெல் என்பவரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் காவல்துறை விசாரிக்கும் முன்பே கடந்த வருடம் ஜூன் மாதத்தில் ஸ்நெல் என்பவரை வால்ஸ் கொலை செய்தார். மேலும் அவரது உடலை காரில் எடுத்துச் சென்று துண்டுகளாக வெட்டி பேட்ஜர் என்று கூறப்படும் ஒருவகையான விலங்கிற்கு இறையாக்கியுள்ளார். மீதமுள்ள உடல் பகுதிகளை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மனநல பாதிப்பு…. தாயை கொன்ற மகன்… பின் எடுத்த முடிவு….!!

தாயை  கொன்று விட்டு மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் அருகேயுள்ள செருகுடியை சேர்ந்த தம்பதியினர் சுப்பிரமணியன்-மலர்கொடி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்களின் மூத்த மகன் பாலகிருஷ்ணன் சற்று மனநலம் குன்றியவர். நேற்று முன்தினம் இரவு பாலகிருஷ்ணன் தனது தாய் மலர்கொடியை  அரிவாளால் தலையில்  வெட்டியுள்ளார். பின்பு அவர் வீட்டில் உள்ள  மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று  காலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் மலர்கொடியின் மற்ற 2 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

 கர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவர்… இரு உயிரைப் பறித்த பரிதாபம்…!!!

 மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் கர்ப்பிணி என்றும் பாராமல் கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் சுரேஷ் மற்றும் அவரது மனைவி கற்பகவள்ளி ஆகியோர் வசித்து வந்தனர். மனைவியிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்தவர் மனைவியின் நடத்தையில் சந்தேகமிட்டார். இதை அடுத்து அடிக்கடி தகராறு ஏற்பட்டதில் அவரது மனைவியை 6 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் கடந்த 2015ஆம் ஆண்டு சுரேஷ் கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தால் வயிற்றில் இருந்த குழந்தையும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உறவு முறையை மீறிய காதல்…. கணவன் மனைவியான அண்ணன் தங்கை…இறுதியில் நடந்த சோகம்….!!

உறவு முறை மாறி நடந்த காதல்  திருமணத்தால் இரண்டு உயிர்கள் பறிபோன  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டையை சேர்ந்தவர் சுடலை ராஜ். இவரது மகன் காளிராஜ். அவரது தாய் இறந்துவிட, தந்தையின் சகோதரர் இசக்கிமுத்து என்பவரது வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் காளிராஜ்ஜிற்கு  இசக்கி  முத்துவின் மகளுடன் காதல் ஏற்பட்டது. இதனால் இருவரும் அடிக்கடி ஒன்றாக வெளியே சென்று வந்துள்ளனர். அண்ணன், தங்கை என்பதால் உறவினர்களும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இவ்விருவரும் கடந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடிக்கடி தகராறு… கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடுமை… அதிர்ச்சியில் கிராம மக்கள்…!!

மனைவி தலையில் கணவன் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மதுரை பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் வேலாயுதம்-அஞ்சனாதேவி. இவர்களுக்கு திருமணமாகி   ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வேலாயுதம் பெட்டி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் தம்பதிக்கு  இடையே அடிக்கடி  தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று  வழக்கம்போல்  பணி முடித்து விட்டு  வீட்டிற்கு வந்த வேலாயுதம்  உறங்கிக்கொண்டிருந்த மனைவியின் தலையில் கிரைண்டர் கல்லை தூக்கி போட்டுள்ளார். இதில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அழுகிய நிலையில் கிடந்த தாய், மகள்”… ஓட்டம் பிடித்த கணவன்… விசாரணையில் அம்பலமான உண்மை..!!

சென்னை அருகே தாயும் மகளும் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, தரமணி பள்ளிப்பட்டு பகுதியில் வசித்து வந்த தம்பிக்கு கீத கிருஷ்ணன்-கல்பனா அவர்களுக்கும் குனாளிஸ்ரீ(14) மானசா(4) என்று இரண்டு மகள்கள் இருந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அவர்களின் வீடு பூட்டி இருந்தது. மேலும் அங்கிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இந்நிலையில் சந்தேகமடைந்த உரிமையாளர் கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நாய் செய்த தவறு…. உரிமையாளருக்கு கிடைத்த தண்டனை…. அரியலூரில் நடந்த கொடூரம்….!!

வீட்டில் நாய் அசிங்கம் செய்ததால்,வியாபாரியை  கொலை செய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அரியலூரில் உள்ள ஒப்பில்லாத அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பெரியசாமி. வியாபாரியான இவர், வீட்டில் நாய் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது வீட்டிற்கு இவரது நாய் அடிக்கடி சென்று அசிங்கம்  செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவீட்டாருக்கும் இடையே  தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில்,   பெரியசாமியின் நாய் நேற்றும் ராஜா வீட்டிற்கு சென்று அசிங்கம் செய்துள்ளது. இதனைக் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“பிரியாணி சாப்பிட என்னை ஏன் கூப்பிடல”… ஆத்திரத்தில் பேரன் செய்த காரியம்..!!

பிரியாணி சாப்பிட அழைக்காத பாட்டியை பேரன் ஆத்திரத்தில் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மோடி குப்பம் பகுதியை சேர்ந்த கண்ணன் ராஜேஸ்வரி தம்பதி கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்தது, கண்ணன் ராஜேஸ்வரிக்கு மகன் மற்றும் மகள் வழியில் ஏராளமான பேத்திகள் பேரன்கள் இருந்துள்ளன. மூத்த மகன் பாபுவுக்கு ராகேஷ் என்ற மகன் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“தகாத உறவுக்கு தடை” கணவன் மற்றும் பிள்ளைகளுக்கு… நெஞ்சை பதறவைத்த சம்பவம்..!!

திருப்பத்தூர் அருகே தகாத உறவுக்கு தடையாக இருந்த கணவன் மற்றும் பிள்ளைகளை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனைவியை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி உள்ள எல்லாபள்ளி பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவரின் மனைவி பிரியா. இந்த தம்பதி கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 11 வயதில் மகனும், 9 வயதில் மகளும் உள்ளனர். குடும்பத் தலைவரான சசிகுமார் துபாயில் வேலை பார்த்து வருகிறார். அவ்வப்போது விடுமுறை கிடைக்கும் சமயங்களில் ஊருக்கு […]

Categories
உலக செய்திகள்

100 க்கு அதிகமான துப்பாக்கி குண்டுகள்… போதைபொருள் கடத்தல் மன்னனின் அராஜகம்… கொலை செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி..!!

மெக்சிகோவில் போதை பொருள் கடத்தல் கும்பலால் போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்ஸிகோவை சேர்ந்த பிரபல கடத்தல் மன்னன் எல் சாப்போ மெக்சிகோ நாட்டில் தனியாக ஒரு போதைப்பொருள் சாம்ராஜ்யத்தையே நடத்தி வருகிறார். இவர் அமெரிக்காவிலும் போதை பொருள் விற்பனை செய்துவந்தார். மெக்சிகோவில் பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இருப்பினும் சுரங்கப்பாதை வழியாக பலமுறை தப்பிச் சென்றுள்ளார். 2017 ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டு உயர் பாதுகாப்புடன் […]

Categories
தேசிய செய்திகள்

9 வயது சிறுவன்… அழைத்துச் சென்ற பக்கத்துவீட்டுக்காரன்… சிறுவனுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்..!!

9 வயது சிறுவனை பக்கத்து வீட்டுக்காரர் கூட்டி சென்று கொலை செய்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் வசிக்கும் விஷால் கெஜ்ஜ் மற்றும் அவரது நண்பர் ஸ்வப்னில் வசந்த் சோனவனே ஆகிய இருவரும் தங்கள் வேனில் காய்கறி விநியோகம் செய்து வருகின்றனர். அவர்கள் தங்கள் வேனில் பக்கத்துவீட்டு ராம்ஜி என்ற சிறுவனை அழைத்து சென்று வியாபாரம் செய்தனர். வேனில் செல்லும் போது, அவர்களுடன் வந்த ஒருவரிடம் இருந்து 4 ஆயிரம் ரூபாய் பணத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சொத்து தரல… அதனாலதான் இப்படி பண்ணேன்… குழந்தை என்றும் பாராமல் பெரியம்மா செய்த காரியம்..!!

சொத்து தகராறு காரணமாக குழந்தையின் பெரியம்மாவே குழந்தையை கிணற்றில் வீசி சென்ற நிகழ்ச்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டையை அடுத்த செட்டிதாங்கல் கிராமத்தை சேர்ந்த காந்தி என்பவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு தனுசு, கோபிகா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று பகல் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கோபிகா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் குழந்தையை தேடியுள்ளனர். பின்னர் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

சூதாட்ட மோகம்… துரத்திய கடன்… தாய் மற்றும் தங்கையை பலிகொடுத்த மாணவன்..!!

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஏற்பட்ட கடனை அடைக்க தாய் மற்றும் தங்கையை கொலை செய்த மாணவரை போலீசார் கைது செய்தனர். ஹைதராபாத் மெட்ச்சல் பகுதியை சேர்ந்த சாய்நாத் என்பவர் எம்.டெக். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் படித்துக்கொண்டே வாகன விற்பனை ஷோரூம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்து விட்டார். இதையடுத்து தந்தையின் சேமிப்பு மற்றும் காப்பீட்டு தொகையாக 40 லட்சம் தாய் சுனிதாவின் பெயருக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவிக்கு பதில்… அப்பாவி பெண்ணை கொன்று… ஆள்மாறாட்டம் செய்த வழக்கு… அதிரடியாக தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..!!

கோவை அருகே ஆள்மாறாட்டம் செய்ய ஒரு பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிக்கிய தம்பதியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கோவை, சுந்தராபுரம் சிட்கோ பகுதியில் வசித்து வரும் தம்பதி ராஜவேல்-மோகனா. இவர்கள் இருவரும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு இவர்கள் மீது நிதி நிறுவன மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து தப்ப எண்ணிய ராஜவேல் தன் மனைவி இறந்து விட்டதாக போலி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடத்தையில் சந்தேகம்… ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து… கணவனின் வெறிச்செயல்..!!

சென்னை, பூந்தமல்லி அருகே மனைவியின் மீது சந்தேகப்பட்டு அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பூந்தமல்லி சேர்ந்த நூரூதீன் என்பவருக்கும், ஹசீனா பேகம் என்பவருக்கும், திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிறது. அல்தாப் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். நூறுதீன் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். அவரது மகன் அல்தாபும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இந்நிலையில் கடந்த 19 ஆம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மகன் பிறந்தநாளை மாமியார் வீட்டில் கொண்டாடியதால்… நடந்த விபரீதம்… கணவனின் வெறிச்செயல்..!!

செஞ்சி அருகே மகன் பிறந்தநாளை மாமியார் வீட்டில் கொண்டாடியதால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை அடித்துக் கொலை செய்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஏதாநெமிலி கிராமத்தை சேர்ந்த கோபால் என்பவர் நந்தினி என்பவரை 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் நந்தினி தனது இரண்டாவது மகன் கிரித்திசின் பிறந்தநாளை தனது தாய் வீட்டில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். விழா முடிந்ததும் இரவு தனது வீட்டிற்கு சென்றார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பூபதி வண்டில எப்படி ஏத்தல்லாம் ? அடித்து கொல்லப்பட்ட தொழிலாளி… நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!

  தூத்துக்குடியில் கட்டிட தொழிலாளியின்  கொலை வழக்கில் நீண்டநாளுக்குப் பின் கொலையாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து  நீதிபதி உத்தரவு  பிறப்பித்துள்ளார்  விளாத்திகுளதில்  உள்ள பல்லாகுளத்தில்  வசித்து வந்தவர் லட்சுமணன். இவரது மகன் மாரிச்சாமி. 30 வயதுடைய இவர் கட்டிட தொழிலாளி ஆவார். மாரிச்சாமி கடந்த 2014.செப்.8-ம் தேதி அன்று அதே பகுதில்  வசித்த  பூபதியின்  டிராக்டரில், வீட்டின் அருகில்  உள்ள  குப்பைகளை உரத்துக்காக அள்ளிக் கொண்டிருந்திருக்கிறார். அந்த நேரத்தில்  மாரிச்சாமியின் உறவினர்  முனியசாமி அங்கு வந்து  உள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தலைக்கேறிய போதை… ஆத்திரத்தில் தாயென்றும் பாராமல் மகன் செய்த காரியம்..!!

நெற்குன்றத்தில் மதுபோதையில் தாயை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை நெற்குன்றம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த ஆதி அம்மாள் என்பவரின் மகன் மகேஷ். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதால், குடித்துவிட்டு வந்து அடிக்கடி அவரது தாயாரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் குடித்துவிட்டு வந்து அவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த மகேஷ் வீட்டில் இருந்த இரும்பு பைப்பை எடுத்து ஆதி அம்மாள் தலையில் ஓங்கி அடித்து உள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

‘இவர் உயிரோடு இருந்தா நம்மள வாழ விட மாட்டாரு’ கள்ளக்காதலனுடன் திட்டம்போட்டு மனைவி செய்த காரியம்..!!

கட்டிட தொழிலாளி மர்ம சாவு வழக்கில் மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்தது தெரிய வந்தது. சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா தொட்டஹட்டி கிராமத்தை சேர்ந்த 32 வயது பிரதீப் கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ரோகிணி என்ற மனைவியும், பத்து வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர் நேற்று இரவு முன்தினம் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுபற்றிய தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்று கொலையான […]

Categories

Tech |