Categories
தேசிய செய்திகள்

20வயது மனைவி…! தூங்காமல் புலம்பல்…. வேதனையில் கணவன் எடுத்த முடிவு …!!

திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில் கணவன் மனைவியை கொலை செய்த கொடூர சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது . கேரளாவின் கோழிக்கூடு பகுதியை சேர்ந்த ஜாஹிர் என்பவருக்கும், முசிலா (20) என்ற பெண்ணிற்கும் ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன் ஜாஹிர் வெளிநாட்டில் வேலை புரிந்து வந்துள்ளார். கொரோனா  காரணமாக கடந்த  8 மாதத்திற்கு முன்பு தன் சொந்த ஊருக்கு திரும்பினார். இதற்குப்பின் ஜாஹிர் தன் சொந்த ஊரிலே பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். ஜாஹிர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

BREAKING: 7 நாட்களே ஆன குழந்தை… தலையணையால் அமுக்கி கொடூர கொலை… தமிழகத்தை உலுக்கும் சம்பவம்…!!!

உசிலம்பட்டி அருகே பிறந்து ஏழு நாட்களே ஆன குழந்தையை தலையணையால் அமுக்கி கொடூரமாக கொலை செய்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கே.பாறைப்பட்டி அப்பகுதியில் சின்னசாமி மற்றும் சிவப்பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 8 மற்றும் மூன்று வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி சிவ பிரியாவுக்கு அங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

“ஆந்தை” போல் முழித்துக் கொண்டிருந்த கணவர்… 6மாத “புது பெண்ணுக்கு” நேர்ந்த சோகம்… கேரளாவில் பரபரப்பு…!

கேரளாவில் திருமணமான 6 மாதங்களில் கணவன், மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவின் கோழிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஜாகீர் என்பவர். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முசிலா என்ற 20 வயதுடைய இளம் பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஜாகீர் திருமணத்திற்கு முன்னர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார்.கொரோனா காரணமாக 8 மாதத்திற்கு முன் கேரளாவிற்கு வந்துள்ளார். திருமணத்திற்குப் பின் கேரளாவில் பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். திருமணமான ஆரம்ப கட்டத்திலேயே ஜாகீர் […]

Categories
உலக செய்திகள்

சொத்துக்காக கணவர் செய்த காரியம்… முன்னாள் மனைவிக்கு நேர்ந்த சோகம்… சிசிடிவி காட்சியில் தெரியவந்த உண்மை…!

இங்கிலாந்தில் சொத்துக்காக தன் முன்னாள் மனைவியை கொன்ற நபர் சிசிடிவி காட்சியின் மூலம் வசமாக சிக்கிக்கொண்டார். இங்கிலாந்தில் வசிக்கும் 40 வயதுடைய பால்விந்தர் கஹிர் என்ற பெண்ணுக்கும், இவரது முன்னாள் கணவரான ஜஸ்பீந்தர் கஹிர்க்கும் சொந்தமான ஒரு வீட்டின் உரிமையை யார் கைப்பற்றுவது என்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஜஸ்பீந்தர் அதைத்தான் சம்பாதிப்பதால் முன்னாள் மனைவிக்கு விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டுள்ளார். இந்நிலையில் ஒருநாள் தன் வீட்டில் பால்விந்தர் கஹிர் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து மருத்துவ உதவி குழுவினர் வந்து பார்க்கும்போது […]

Categories
உலக செய்திகள்

“15வது கொடூர சம்பவம்” பயணி ஏன் இப்படி செய்யனும்…. ஓட்டுநருக்கு ஏற்பட்ட நிலை….!!

வடக்கு லண்டனில் டாக்சி ஓட்டுநர் பயணி ஒருவரால் குத்தி  கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனின் வடக்கு பகுதியான டோட்டன்ஹாமில் அமைந்துள்ள பள்ளியின்  வெளியே  டாக்சி ஓட்டுநர்  தனது பயணிகளில் ஒருவரால் குத்திக் கொல்லப்பட்டு ரத்தவெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டார். ருமேனியரான  37 வயது கேப்ரியல் பிரிங்கி கடந்த 13 ஆண்டுகளாக பிரிட்டனில்  வசித்து வருகிறார். கடந்த 2015ல் இருந்தே இவர் டாக்சி ஓட்டுநராக  பணியாற்றி வந்தார். இவர் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் […]

Categories
உலக செய்திகள்

துடிக்கத்துடிக்க நடந்த பயங்கர படுகொலை… மதவாதிகளின் கொடுஞ்செயல்… மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு…!

அமெரிக்க குடியுரிமை பெற்ற ஒருவரை துடிக்கத் துடிக்க வெட்டிக் கொன்ற 5 மதவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வங்காள தேசத்தில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்றவர் அவிஜித் ராய் என்பவர். 42 வயதுடைய இவர் வங்காளதேசத்தில் மத அடிப்படை வாதத்திற்கு எதிராக கட்டுரைகளை வலைதளத்தில் எழுதி வந்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டாக்கா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தார். கண்காட்சியை பார்த்துவிட்டு வெளியே வந்த அவிஜித் ராயை மத அடிப்படைவாத அமைப்பினர் கும்பல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நீ இல்லாத வாழ்க்கையை என்னால் வாழ முடியாது”… குழந்தைகளை கழுத்தை நெறித்துக் கொன்று, தந்தை தற்கொலை..!!

மனைவி பிரிந்து சென்று தற்கொலை செய்து கொண்டதால் கணவன் இரண்டு குழந்தைகளையும், கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொருக்குப்பேட்டை சேர்ந்த வினோத் என்பவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு கவின், பிரவீன் என்று இரு மகன்கள் இருந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு மனைவி கவிதா தன் குழந்தைகளை கூட்டிக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மன உளைச்சலில் […]

Categories
உலக செய்திகள்

பிஞ்சுக் குழந்தைகள் என்றும் பாராமல்… தந்தை செய்த கொடுஞ்செயல்… தீக்கிரையான குடும்பம்… ஜெர்மனில் பரபரப்பு…!

நபர் ஒருவர் குடும்பத்தாரை கொலை செய்துவிட்டு வீட்டை எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனில் ஒரு குடியிருப்பில் வசித்து வரும் நபர் ஒருவர் தன் 41 வயதான மனைவி, 77 வயதான மாமியார் மற்றும் இரண்டு குழந்தைகளை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு வீட்டிற்கு தீ வைத்து தானும் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீடு திடீரென தீப்பிடித்து எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
தேசிய செய்திகள்

“வரதட்சணை கொடுமை”… திருமணமான 6 மாதத்தில்… மருமகளை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்த குடும்பம்..!!

வீடு வாங்க காசு இல்லாமல் இருந்ததால் மருமகளை தொடர்ந்து தொந்தரவு செய்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி பகுதியில் வாழ்ந்து வருபவர் பிந்து. இவர் மென்  பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு வயது 25.  இவரின் கணவர் பானுசாய்  இருவருமே மென்  பொறியாளர்கள். ஹைதராபாத்தில் ஒரு நிறுவனத்தில் இவர் பணியாற்றி வருகிறார். ஊரடங்கு காரணமாக அலுவலகம் செல்ல தேவை இல்லாததால் வீட்டிலிருந்தபடியே பணியாற்ற தொடங்கியுள்ளனர். இதனால் பானுசாய் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பரோட்டாவுக்கு குருமா கேட்டவர் கொலை… கோவை அருகே பரபரப்பு…!!!

கோவை அருகே பரோட்டாவுக்கு கூடுதல் குருமா கேட்ட நபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் எடுத்த முத்து கவுண்டர் புதூர் என்ற பகுதியை சேர்ந்த ஆரோக்கிய ராஜ், அப்பகுதியில் உள்ள கருப்பசாமி என்பவரின் உணவகத்தில் பரோட்டா வாங்கியுள்ளார். அப்போது கூடுதலாக ஆரோக்கியராஜ் குருமா கேட்டுள்ளார். ஆனால் கூடுதல் குருமா தர மறுத்த கருப்பசாமி, அவரே ஆபாசமான வார்த்தையில் திட்டியுள்ளார். அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடி அளவுக்குப் போனது. […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“கஞ்சா மற்றும் மது அருந்த பணம் வேணும்”… நச்சரித்த மகன்… கத்தியால் குத்தி, கல்லால் அடித்து கொலை செய்த தந்தை..?

கஞ்சா மற்றும் மது அருந்த தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டியதால் ஆத்திரமடைந்த தந்தை கத்தியால் குத்தியும் , கல்லால் அடித்து மகனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருத்தணி, செட்டிகுளம் தெருவில் வசித்து வருபவர் பழனி. திருத்தணி ம.பா.சி சாலையிலுள்ள மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகன் கோகுல். கடந்த சில மாதங்களாகவே கோகுல் கஞ்சா மற்றும் மது பழக்கத்திற்கு ஆளாகி உள்ளார். மதுபோதைக்கு அடிமையான கோகுல், அடிக்கடி தந்தையிடம் பணம் […]

Categories
தேசிய செய்திகள்

“குடிபோதையில் ஊர் சுற்றிய தாய்”… கண்டித்த மாமனார்… ஆத்திரத்தில் 2 வயது குழந்தை கொடூரக் கொலை..!!

குடிபோதையில் தனது இரண்டு வயது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தாயை போலீசார் கைது செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலத்திலுள்ள ரெங்காரெட்டி செவெல்லாவில் உள்ள ரமணகுடா வசித்து  வருபவர் பரமேஸ்வரிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. கணவர் இசைத் துறையில் வேலை பார்த்து வருகிறார். பரமேஸ்வரி கடந்த சில ஆண்டுகளாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். கடந்த செவ்வாய்க்கிழமை ஊர் சுற்றிவிட்டு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த பரமேஸ்வரி அவரது மாமனார் உடன் சண்டை போட்டுள்ளார். கணவர் வெளியே வேலை […]

Categories
தேசிய செய்திகள்

“மனைவி இருக்கும்போது… மாணவியுடன் கள்ளக்காதல்”…. விடுதியில் நடந்த விபரீதம்..!!

மனைவியை விட்டுவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்திய கல்லூரி மாணவியை கொலை செய்துவிட்டு, இளைஞர்  தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மைசூரு, மண்டியா மாவட்டம் நாகமங்களா கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இவருக்கும் அஞ்சட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்த அமுல்யா என்ற கல்லூரி மாணவிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஊர் சுற்றுவது நெருக்கமாக இருப்பது போன்று இருந்து வந்துள்ளன. லோகேஷ்  […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குடிகார மருமகனால் தொல்லை…! கதறி அழுத மகள், பேத்தி….. போட்டு தள்ளிய மாமனார் …!!

ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் அருகே மகள் பேத்திகளை நிம்மதியாக வாழ விடாத மருமகனை மாமனாரே வெட்டி கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எமனேஸ்வரம் அருகே உள்ள கேணிக் கரையை சேர்ந்த நாகநாதனுக்கும் பொதுவை குடியை சேர்ந்த கருப்பையாவின் மகள் சங்கீதாவிற்கு பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த இணையருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் . பரமக்குடி அருகே உள்ள அங்கன்வாடியில் சங்கீதா சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். ஆனால் குடும்பத்தை கவனிக்காமல் நாக நாதன் நாள்தோறும் […]

Categories
தேசிய செய்திகள்

குடிபோதையில் தாய் செய்த கொடூரம்… 2 வயது குழந்தை துடிதுடிக்க கொலை…!!!

தெலுங்கானா மாநிலத்தில் குடிபோதையில் தாயே தனது இரண்டு வயது மகனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ரெங்கா ரெட்டி பகுதியில் பரமேஸ்வரி(22) என்ற பெண்ணுக்கு குடிப்பழக்கம் உள்ளது. அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. அவரது கணவர் இசைத் துறையில் பணியாற்றி வருகிறார். தன் மாமனாரின் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கண்டித்த பரமேஸ்வரி கள் குடித்து வந்துள்ளார். அதனால் மாமனார் மற்றும் மருமகள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் ஆத்திரமடைந்த பரமேஸ்வரி தனது இரண்டு வயது […]

Categories
தேசிய செய்திகள்

வாய்க்காலில் வீசப்பட்ட சடலம்… கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பின்னணி… ஹரியானாவில் பரபரப்பு…!

ஹரியானாவில் தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் தினேஷ் என்பவர். இவரது மனைவிக்கும் நித்தின் என்பவருக்கும் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த தினேஷ் தன் மனைவியை பலமுறை கண்டித்துள்ளார்.அதனால் தனது தொடர்புக்கு தடங்களாக இருக்கும் கணவரை மனைவி கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி நிதின் உதவியுடன் 3 நண்பர்களை சேர்த்து கொண்டு மனைவி கடந்த ஜனவரி 12-ஆம் தேதி தினேஷை கட்டையால் தலையில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

BREAKING: தமிழகத்தில் கொடூரம்… லாரியை ஏற்றி போலீஸ் அதிகாரி கொலை…!!!

தூத்துக்குடி மாவட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் மினி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாலு வாகனம் ஏற்றி கொல்லப்பட்டார். கொற்கையில் ரோந்து பணியில் இருந்தபோது குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட முருகவேல் என்பவரை எஸ்.ஐ பாலு திட்டி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகவேல் எஸ்ஐ பாலு மீது சரக்கு லாரியை ஏற்றி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார். முருகவேலை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஏரலில் மினி லாரி ஏற்றி எஸ்.ஐ. கொலை – பரபரப்பு தகவல் …!!

ஏரல் பகுதியில் மினி லாரியை ஏற்றி எஸ்.ஐ கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே இருக்கக்கூடிய காவல் நிலையத்துக்கு உட்பட்ட கொற்க்கை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஏரல் பகுதி காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர் பாலு என்பவர் அப்போது மதுபோதையில்  டாட்டா ஏசி வாகனத்தை ஓட்டி வந்த முருகவேல் என்பவரை பிடித்து விசாரித்தார். முருகவேல் அருகில் இருக்கக்கூடிய கடையில் மது போதையில் பிரச்சினை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

100 ரூபா தர மாட்டியா….? நண்பன் கொலை…. நீதிமன்றம் கொடுத்த தண்டனை….!!

நீலகிரியில் நண்பன் குடிக்க பணம் தர மறுத்ததால் அடித்துக் கொலை செய்த கொலையாளிக்கு நீதிமன்றம் 14 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மருத்துவர்கள் குடியிருப்பு கட்டுவதற்காக வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களில் புதுக்கோட்டையைச் சேர்ந்த தர்மதுரை, தங்கவேல் ஆகியோர் ஒரே அறையில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்தனர். ஒருநாள் தர்மதுரை தனது நண்பன் தங்கவேலுவிடம் மது அருந்துவதாக 100 ரூபாய் கேட்டார். அதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

24 வருடங்களில் 18 பெண்கள்… மனைவியின் மீது கொண்ட கோபம்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!

தெலுங்கானாவில் 18 பெண்களை கற்பழித்து கொலை செய்த கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர். தெலுங்கானாவில் கடந்த ஜனவரி 24ஆம் தேதி ஒரு பெண்ணின் சடலத்தை போலீசார் கண்டுபிடித்தனர். அந்தப் பெண் காணாமல் போனதாக காவல் துறைக்கு மூன்று நாட்களுக்கு முன்பு புகார் வந்தது. பின் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு சில சிசிடிவி காட்சிகள் ஆதாரங்களாக கிடைத்தது. அதனை ஆய்வு செய்ததில் கடந்த டிசம்பர் மாதம் அடையாளம் தெரியாத பெண்ணை கொலை செய்த […]

Categories
உலக செய்திகள்

உயிருக்கு போராடி இறந்த இளம்பெண்…! போலீசிடம் சிக்கிய இளைஞன்… வெளியான பரபரப்பு தகவல்…!!

கனடாவில் உயிரிழந்த பெண்ணின் கொலை வழக்கில் இளைஞரை ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கனடாவின் நார்த் பே நகரை சேர்ந்தவர் ஸ்ட்ஜீன். இவர் சில நாட்களாக ரொறன்ரோவில் வசித்துவந்தார். இந்நிலையில் அவர் கடந்த வியாழனன்று உடம்பில் படுங்காயங்களுடன் இருந்துள்ளார். இதனை அறிந்த போலீசார் அவசர உதவி குழுவினருடன் அவர் இருந்த இடத்திற்கு சென்றனர். ஆனால் அவரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. அதன்பின் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ஸ்ட்ஜீன் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் […]

Categories
உலக செய்திகள்

நாம அப்படி இருந்ததை சொல்லாத…! காதலிக்கு தெரிய கூடாது… கோடீஸ்வரரின் மகன் செய்த செயல்….!!

பிரிட்டனில் 15 வயது சிறுவனை கொடூரமாக அடித்து கொலை செய்த குற்றத்திற்காக 19 வயது இளைஞனுக்கு  நீதிபதிகள் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டனர். பிரிட்டனில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த Alex Rodda என்ற  15 வயது சிறுவனின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். இந்த கொலை குறித்து காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கோடீஸ்வரர் ஒருவரின் மகனான Matthew Mason(19)-னும் […]

Categories
தேசிய செய்திகள்

” இனி என்ன பார்க்க வராத”… ஆத்திரத்தில் காதலன் செய்த காரியம்…. ஒருதலைக் காதலால் ஏற்பட்ட விபரிதம்..!!

பெண் ஒருவர் காதலை ஏற்க மறுத்ததால் இளைஞன் ஒருவன் பெண்ணை சுட்டு விட்டு, தானும் சுட்டு  கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள தேவ்கினந்தன்புரா கிராமத்தில் வசிக்கும் இளம்பெண் பிரியங்கா. அவரது உறவினர் கன்ஷ்யம்.  பிரியங்காவிற்கு திருமணம் ஆன நிலையில் அவரின் உறவினரான கன்ஷ்யம் அவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பிரியங்காவை சந்திக்க அடிக்கடி வீட்டிற்கு சென்றதால் பிரியங்கா குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டது. இனிமே வீட்டிற்கு வர வேண்டாம் என்று அவரை […]

Categories
தேசிய செய்திகள்

“மூடநம்பிக்கையின் உச்சம்”…. பெற்ற மகள்களையே நிர்வாணமாக்கி… பலி கொடுத்த தம்பதிகள் ..!!

பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளை நிர்வாணமாக கொலை செய்து நரபலி கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் புருஷோத்தம நாயுடு – பத்மஜா. புருஷோத்தம நாயுடு அங்குள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் துணை முதல்வராகவும், அவருடைய மனைவி தனியார் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு அலேக்யா(24), சாயி திவ்யா(22) என்று இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். அவர்கள் இருவரும் கல்லூரியில் படித்து வந்துள்ளனர். தற்போது கொரோனா காலம் என்பதால் […]

Categories
உலக செய்திகள்

ஒழுங்கா அரெஸ்ட் ஆகிடுங்க…. அதிகாலையில் நடந்த பயங்கர தாக்குதல்…. உயிரிழந்த 13 போலீசார்….!!

பிலிப்பைன்ஸில் குற்றவாளிகளை பிடிக்கச் சென்ற 13 காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸ் காவல்துறையினர், கொலை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்வதற்காக அதிகாலை 3மணிக்கு சென்றனர். அப்போது காவல்துறையினர் மீது குற்றவாளிகள் கடுமையான தாக்குதல்களை நடத்தினர். குற்றவாளிகள் தாக்கியதில் காவலளர்கள் 13 பேர் உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்பின் தாக்குதல் நடைபெற்ற இடத்திலிருந்துஆறு எம் 16 ரக துப்பாக்கிகள், இரண்டு 45 காலிபர் கைத்துப்பாக்கிகள், வீட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எனக்கு சொத்து முக்கியம்…! மாமனார் கழுத்தை அறுத்த மருமகன்… சென்னையில் கொடூரம் …!!

சொத்து தகராறில் மாமனாரின் கழுத்தை மருமகன் கொடூரமாக அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் வசித்து வருபவர் குமார். இவரின் மனைவி ஹேமலதா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்களுடன் ஹேமலதாவின் தந்தையான 82 வயதான ஜெகநாதனும் வசித்து வந்தார். வேலைக்கு செல்லாமல் இருந்து வந்த குமார் ஜெகநாதனின் பென்சன் பணத்தில் குடும்பத்தை நடத்தி வந்ததாக தெரிகிறது. இதனிடையே மாமனார் பெயரில் உள்ள வீட்டை தனது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கஞ்சா போதையில் எல்லை மீறிய மகன்…! நாற்காலியால் அடித்து கொலை… கடலூரை அதிரவைத்த சம்பவம்…!!

கடலூர் அருகே கஞ்சா போதையில் தந்தையை மகனே நாற்காலியால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் முதுநகர் மோகன் சிங் தெருவை சேர்ந்தவர் பரசுராமன். 55 வயதான இவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள். இதில் இளைய மகன் சக்திவேல் கஞ்சா போதைக்கு அடிமையானவர் என தெரிகிறது. தொடர்ச்சியாக கஞ்சாவை பயன்படுத்தி வந்த அவர், மன உளைச்சலில் இருந்ததாகவும் தெரிகிறது. இதற்கிடையே தன் தந்தையுடன் வீட்டிலிருந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் முன்விரோததால் வீபரீதம்… கதிரிகோலால் இளைஞர் குத்தி கொலை…!!

மதுரையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை கத்திரிக்கோலால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள ராமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ரகு ராஜ் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இவர் தன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து உள்ளது. பின்னர் தங்களிடம் இருந்த கத்திரிக்கோலை வைத்து ராகு ராஜை குத்தி விட்டு அந்த கும்பல் தப்பி ஓடி உள்ளது. இதில் படுகாயமடைந்த ரகுராஜ் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முதல் மனைவியுடன் உறவு…. 2ஆவது மனைவியை கொன்ற கணவன்… சென்னையில் பரபரப்பு சம்பவம் …!!

முதல் மனைவியுடன் உறவை துண்டிக்காததால் ஏற்பட்ட சண்டையில் இரண்டாவது மனைவியை கணவன் இரும்பு பைப் மூலம் அடித்துக் கொலை செய்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். சென்னை ஆவடி அடுத்த மேல்பாக்கம் பஜனை கோவில் தெருவில் வசித்த சரிதா, தனது முதல் கணவரை விட்டுவிட்டு மதன் என்பவரை கடந்த 3 ஆண்டுக்கு முன் திருமணம் செய்துள்ளார். மதனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, மகன், மகள் உள்ளனர். சரிதா தனது முதல் கணவருக்கு பிறந்த மகள் ஷர்மிலியை தன்னுடனேயே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாமியார் செய்த செயல்…! பறிபோன மருமகன் உயிர்… 1வருட டிமிக்கிக்கு பின் ஜெயில் …!!

சென்னையில் மருமகன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மாமியார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு போலீசாரிடம் சிக்கினார். சென்னை திருவல்லிக்கேணி அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் என்பவர். இவர் பெயிண்டர் ஆக பணிபுரிந்து வந்தார். சென்னை மற்றும் மதுரையில் இவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், ஆவடி அடுத்த காட்டூர் அந்தோணி நகரில் உள்ள காலி மைதானத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி பிரகாஷை மர்ம நபர்கள் சிலர் வெட்டிக் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் […]

Categories
தேசிய செய்திகள்

“19 வயது காதல் மனைவியை… குத்திக் குத்திக் கொன்ற 17 வயது சிறுவன்”… போலீஸ் வலைவீச்சு..!!

19 வயது காதல் மனைவியை 17 வயது சிறுவன் ஒருவன் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம்,சித்தூர் மாவட்டம் துரு பள்ளியை சேர்ந்த காயத்ரி என்பவர் கல்லூரியில் படித்து வருகிறார். சீத்தமாகுள பள்ளியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவனும், காயத்ரி என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு அவரது வீட்டில் இருந்து வந்துள்ளனர். இது இருவரின் வீட்டிற்கு தெரிய வரவே […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அண்ணியுடன் தகராறு… கொழுந்தன் செய்த கொடூர செயல்…திருவாருரில் பரபரப்பு…!

திருவாரூர் மாவட்டத்தில் சொந்த அண்ணியை கழுத்தை அறுத்து கொன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் ஈவிஎஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி என்பவர். திருமணமாகிய இவர் தன் மனைவி மற்றும் சகோதரனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், சுந்தர மூர்த்தியின் மனைவி சொர்ண பிரியாவுக்கும் அவரது தம்பி ராஜகோபாலுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. சண்டையின் போது ஆத்திரமடைந்த ராஜகோபால் அண்ணி என்றும் பார்க்காமல் சொர்ண பிரியாவின் கழுத்தை அழுதுள்ளார். ரத்தவெள்ளத்தில் கிடந்த சொர்ண பிரியா  […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தாயுடன் கள்ளக்காதல்…”தொடர்ந்து மகள்களுக்கும் பாலியல் தொல்லை”… ஆத்திரத்தில் தாய் செய்த காரியம்..!!

திருப்பத்தூர் அருகே தனது கள்ளக் காதலனை கொலை செய்து அவரை மூட்டையில் கட்டி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வெள்ளகுட்டை விவசாய கிணற்றில் ஒரு ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் கொலையானவர் ஆலங்காயம் புதூரை சேர்ந்த நாகராஜ் என்பது கண்டறியப்பட்டது. பின்னர் அவரின் செல்போனை ஆய்வு செய்து பார்த்தபோது கோகிலா என்ற பெண்ணுடன் அடிக்கடி பேசி வந்தது தெரிய வந்தது. கணவனை இழந்த கோகிலா இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

பெற்ற மகளையே…”கூலிப்படையை ஏவி கொலைத் திட்டம்”… காரணம் என்ன தெரியுமா..?

பெற்ற மகள் என்று கூட பார்க்காமல் கூலிப்படையை ஏவி கொலை செய்த தாயை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓடிஸாவை சேர்ந்த சுகிரி என்பவரது மகள் ஷிவானி நாயக் இவருக்கு திருமணமாகி தாயின் வீட்டின் அருகே வசித்து வருகிறார். ஷிவானி சட்டவிரோதமாக மது விற்கும் தொழிலை செய்து வந்துள்ளார். இதனால் தாய் மற்றும் மகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தனது மகளை கொலை செய்ய திட்டமிட்ட சுகரி கூலிப்படை மூலம் 50 […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஆட்டுக்கு பணம் கேட்டது குத்தமா..? அதுக்கு இப்படியா பண்றது… அரியலூர் அருகே பரபரப்பு..!!

அரியலூர் அருகே கறி ஆடுகள் விற்பனை செய்யும் நபரை ஆடுகள் வாங்கும் நபர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மேலவண்ணம் கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் ஆடுகளை வளர்த்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். அவரிடம் அதே கிராமத்தை சேர்ந்த பழனிவேல் என்பவர் பண்டிகை நாட்களில் ஆடுகளை வாங்கி விற்பனை செய்துள்ளார். கடந்த தீபாவளி பண்டிகையின் போது இதேபோன்று ஆடுகளை வாங்கி அதன் இறைச்சியை விற்பனை செய்துவிட்டு இதற்கு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குடும்பத் தகராறு… “துடிக்கத் துடிக்க தம்பி மனைவியை”…. அண்ணன் கைது..!!

குடும்பத் தகராறில் தம்பி மனைவியை கொலை செய்த நர்சரி பள்ளியின் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் ஈவிஎஸ் நகரை சேர்ந்த ராஜகோபால் என்பவர் திருக்கண்ணமங்கையில் நர்சரி பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இவரது தம்பி சுந்தரமூர்த்தி. இவர் பெங்களூரில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சொர்ணபிரியா. இருவரும் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு இரு மகன்கள் உள்ளனர். ஊரடங்கு காரணமாக திருவாரூரில் அண்ணன் வீட்டில் தங்கி இருவரும் வேலை பார்த்து […]

Categories
தேசிய செய்திகள்

ஐயா.! அது துப்பாக்கி இல்லை… வெறும் சிகரெட் லைட்டர் தான்… நீதிமன்றத்தில் அரங்கேறிய டுவிஸ்ட்…!

மும்பையில் கொலை வழக்கில் சிக்கியவர் ஜாமினில் இன்று வெளிவந்தார். சினிமாவை மிஞ்சும் நிஜ சம்பவம் மும்பையில் நிகழ்ந்துள்ளது. மும்பை பாந்தரா பகுதியை சேர்ந்தவர் சையது. கட்டுமான ஊழியர் ஒருவரை சுட்டுக் கொன்றதாக போலீசார் சையதை கடந்த 29 ஆம் தேதி கைது செய்தனர். அதன்பின் அவரிடமிருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் இவ்வழக்கு இன்று மும்பை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சையது தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. அவரது தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், போலீசார் பறிமுதல் செய்த துப்பாக்கி […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அடப்பாவிங்களா அத போயாடா அறுப்பீங்க… வித்தியாசமாக திருடிய கொள்ளையர்கள்…!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மூக்கை அறுத்து கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொள்ளை சம்பவங்கள் அதிக அளவு நடந்து கொண்டிருக்கின்றன. கொள்ளையர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் கொள்ளையர்கள் சிலர் மூக்கை அறுத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பாலூரில் அரசு மதுபான கடை ஒன்று உள்ளது. அந்தக் கடை மேலாளரின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மதுபோதையில் கைகலப்பு, அடிதடி…. நவீன்னுக்கு நேர்ந்த சோகம்… தேனியை பரபரப்பாக்கிய கொலை …!!

தேனி மாவட்டத்தில் இளைஞரை 7 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன்குமார் என்பவர். இவர் நேற்று குள்ளப்புரம்  கிராமத்தைச் சேர்ந்த செல்வம்,பிரபு ஆகியவர்களுடன் மது அருந்தியுள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை ஏற்பட்டது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சண்டையிட்ட அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். நவீன் குமார் நேற்று […]

Categories
உலக செய்திகள்

உடல் முழுவதும் மிளகாய் போடி…. சடலமாக கிடந்த பெண்…. கணவரிடம் தொடரும் விசாரணை…!!

உடல் முழுவதும் மிளகாய் பொடியுடன் சடலமாக கிடந்த பெண் தொடர்பாக அவரது கணவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது பிரிட்டனில் வசிக்கும் இந்தியாவை சேர்ந்த குர்பிரீத் சிங் என்பவர் மிகப்பெரிய தொழிலதிபர் ஆவார். இவரது இரண்டாவது மனைவி கவுர். இத்தம்பதியினர் வல்வேர்ஹோம்ப்டன் நகரில் வசித்து வந்த நிலையில் கடந்த 2018 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் கவுர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அதோடு அவரது உடல் முழுவதும் மிளகாய் பொடி போடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட […]

Categories
தேசிய செய்திகள்

“திருமணம் செய்ய மறுப்பு”… கணவனைக் கொன்றுவிட்டு… மாமியாருக்கே போன் செய்து கூறிய மருமகள்..!!

ஊரறிய திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொள்ளாததால் கணவனை கொலை செய்துவிட்டு மாமியாருக்கு போன் செய்து கூறியுள்ளார் மருமகள். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் மலக்கப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பவானி என்பவர், தாலப்புடி கிராமத்தை சேர்ந்த தாத்தாஜி என்பவரை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். பின்னர் பவானி ஒரு மாதத்திற்கு முன்பாக ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். ஊரறிய திருமணம் செய்து கொள்ள பவானி வற்புறுத்தியபோது அதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். சம்பவ தினத்தன்று இருவரும் […]

Categories
தேசிய செய்திகள்

“ஊரறிய என்னை திருமணம் செய்து கொள்”… மறுப்பு தெரிவித்ததால்… காதலனுக்கு நேர்ந்த கொடுமை..!!

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் மலக்கப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பவானி என்பவர், தாலப்புடி கிராமத்தை சேர்ந்த தாத்தாஜி என்பவரை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். பின்னர் பவானி ஒரு மாதத்திற்கு முன்பாக ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். ஊரறிய திருமணம் செய்து கொள்ள பவானி வற்புறுத்தியபோது அதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். சம்பவ தினத்தன்று இருவரும் இருசக்கர வாகனங்களில் பல இடங்களுக்கு சென்று விட்டு பவானி அவர் வீட்டில் விட்டு சென்றுள்ளார். அப்போது மறைத்து வைத்திருந்த […]

Categories
தேசிய செய்திகள்

“காதலனோடு உல்லாசமாக இருந்ததை பார்த்த… மற்றொரு காதலன்”… பின்னர் நேர்ந்த கொடூரம்..!!

கணவனை இழந்த பெண் ஒருவருக்காக இரு இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு சண்டை இட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் கெரி மாவட்டத்தை சேர்ந்த சர்ஜித்குமார் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். இதையறிந்து அங்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரின் செல்போனை பரிசோதனை செய்தபோது, அவர் அடிக்கடி ஒரு பெண்ணிடம் பேசி இருந்தது தெரியவந்தது. அந்தப் பெண்ணை விசாரித்ததில் பல உண்மைகள் வெளிவந்தது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“9 மணிக்கு வந்து விடுவேன்”… கடைசியாக பேசிய மகள்… பின் புதருக்குள் சடலமாக கிடந்த அவலம்..!!

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தென்னம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அருகிலுள்ள நூற்பாலையில் வேலை செய்து வருகிறார். கடந்த ஆங்கில புத்தாண்டு அன்று வேலைக்கு சென்ற ஜெயஸ்ரீ நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர்கள் அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது ஒன்பது மணிக்கு வந்து விடுவேன் என்று கூறியுள்ளார். அருகில் ஒரு ஆண் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“காதல் விவகாரம்” வாலிபருக்கு கத்திக்குத்து…. தந்தை உட்பட 5 பேர் கைது…!!

காதல் விவகாரத்தில் சலூன் கடைக்காரர் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு தெருவைச் சார்ந்தவர் ஜெயராம். இவரது மகன் ஹரிஹரன் மாரியம்மன் கோயில் தெருவில் சலூன் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். கோவிலின் முன்பு அந்தப் பெண்ணுடன் பேச முயன்றபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இத்தகவல் அறிந்த அந்த பெண்ணின் உறவினர்கள் ஹரிஹரனை கத்தியால் குத்திவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து காயமடைந்த ஹரிஹரனை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதலால் நடந்த சோகம்…… திருமணம் செய்துகொள்… காதலியை கொன்ற காதலன்…!!

காதலித்த பெண் திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தியதால் தன் நண்பனோடு சேர்ந்து அவளைக் கொலை செய்த காதலனை காவல் துறையினர் சிறைபிடித்தனர். திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அருகில் இரண்டு நாட்களுக்கு முன்பதாக அழுகிய நிலையில் ஒரு இளம்பெண்ணின் சடலம் கிடைத்தது. அது  குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர் தென்னம்பட்டி யை சேர்ந்த ஜெயஸ்ரீ என்று தெரியவந்தது. ஜெயஸ்ரீ தனியார் மில் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவர் உடலை ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வேற்று சமூக பெண் மீது காதல்…” கோவிலுக்கு வரவழைத்து ஆணவப்படுகொலை”… போலீசார் அதிரடி..!!

கரூரில் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததால் இளைஞர் ஒருவர் கல்லால் தாக்கப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் சலூன் கடை நடத்தி வருகிறார். கடந்த 4 ஆண்டுகளாக அதே பகுதியை சேர்ந்த வேலன் என்பவர் மகள் மீனாவை காதலித்து வந்துள்ளார். காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வரவே கடந்த ஆறு மாதங்களாக பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. மீனாவும் ஹரிஹரன் இடம் சரியாக பேசவில்லை என்பதால் ஹரிஹரன் மீனாவை தொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள்

அண்ணன் முறை உள்ளவரோடு உல்லாசம்…”நேரில் பார்த்த தம்பி”… பின்னர் நடந்த கொடூரம்..!!

திருமணத்திற்குப் பின்பு அண்ணனோடு உல்லாசமாக இருந்த பெண்ணை தம்பி கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்துள்ளார். எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த கூலி தொழிலாளி விஜயகுமார். இவருக்கும் சுப்புலட்சுமி என்பவருக்கும் திருமணம் நடைபெற்று பத்து வயதில் ஒரு மகள் உண்டு. மனைவியின் நடத்தை சரியில்லாத காரணத்தினால் விஜயகுமார் தனது மகளுடன் வண்ணாரப்பேட்டையில் தாய் வீட்டில் வசித்து வருகிறார் இதனால் சுப்புலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று இரவு வண்ணாரப்பேட்டையில் உள்ள சுப்புலட்சுமியின் தம்பி அக்காவை பார்க்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலனுடன் வாழ தடையாக இருந்ததால்…” பெற்ற குழந்தையையே கொன்ற தாய்”… கண்ணீருடன் நாடகம்..!!

கள்ளக்காதலனுடன் வாழ இரட்டைகுழந்தைகள் இடையூறாக இருந்த காரணத்தினால் குழந்தையை கொன்றுவிட்டு நாடகம் ஆடுவதாக அவரது தாயார் போலீசில் புகார் அளித்தார். சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த வள்ளி என்பவர் மகள் கீர்த்திகா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணி என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கீர்த்திகா விற்கு ஒரே பிரசவத்தில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கணவனுடன் கருத்து வேறுபாடு காரணமாக கீர்த்திகா தனது இரண்டு குழந்தைகளுடன் […]

Categories
தேசிய செய்திகள்

“நா என்னோட புருஷன கொன்றுவிட்டேன்”… பேஸ்புக்கில் பதிவிட்ட மனைவி… என்ன நடந்தது..?

பேஸ்புக்கில் தன் கணவனை கொலை செய்து விட்டதாக மனைவி பதிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த 36 வயது பெண் தன் கணவனுடன் டெல்லி சத்தார்பூர் பகுதியில் வசித்து வருகிறார். இருவரும் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் வேறு பதவிகளில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் அந்தப் பெண் தன் கணவரை குத்தி கொலை செய்து விட்டதாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் வீட்டின் உரிமையாளருக்கு […]

Categories

Tech |