Categories
தேசிய செய்திகள்

மது அருந்த பணம் கொடுக்காததால்…” தாயை கொடூரமாக கொலை செய்த மகன்”…. பரபரப்பு சம்பவம்..!!

மது வாங்க பணம் கொடுக்காததால் தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் கலபுராகி மாவட்டத்தைச் சேர்ந்த பீமாபாய் என்பவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இளையமகன் யெல்லப்பா பூசாரி. இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இன்று காலை மூத்த மகன் வெளியே சென்றிருந்த போது யெல்லப்பா தாயிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்ததால் கல்லை தூக்கி தலையில் நான்குமுறை எறிந்து கொலை செய்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

பெரும் பரபரப்பு…!! பத்திரிக்கையாளர் சுட்டுக்கொலை… குற்றச்சாட்டை முன்வைக்கும் ஊடகவியலாளர்கள்…!!

பாகிஸ்தானில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி பத்திரிக்கையாளரை கொன்றுள்ளனர். பாகிஸ்தானில் பத்திரிக்கையாளராக பணிபுரிந்த அஜய் லால்வானி என்பவர் மார்ச் 18ஆம் தேதி சுக்கூரில் உள்ள முடிதிருத்தும் கடையில் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென்று 2 இரு சக்கர வாகனங்களிலும், 1 காரிலும் வந்த மர்ம நபர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பி சென்றனர். பின்னர்  உடனடியாக அஜய்  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள்

5 இல்ல 16 கொலை…. நாடு முழுவதும் தேடப்பட்ட குற்றவாளி…. வாக்குமூலத்தில் அதிர்ந்த காவல்துறை…!!

அமெரிக்காவை சேர்ந்த நபர் 5 கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட நபர் தாம் 16 கொலை செய்ததாக கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூஜெர்சி பகுதியை சேர்ந்த 47 வயதான சீன் மைக்கேல் லானன் என்பவர் மனைவி உட்பட 5 பேரை கொலை செய்த வழக்கில் நாடு முழுவதும் தேடப்பட்டு கடந்த 8 நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். ஆனால் அவரை விசாரித்ததில் அவர் இதுவரை 16 கொலை செய்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி..!! 17 வயது மாணவியை கொலை செய்த 19 வயது மாணவன்… என்ன காரணம்…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!

கனடாவில் பள்ளி மாணவியை கொலை செய்த 19 வயது மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  கனடாவில் உள்ள ஆல்பர்ட்டா என்ற பகுதியில் Chris The King என்ற பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 17 வயதான ஜெனிஃபர் விங்க்ளர் என்ற மாணவி படித்து வந்தார். அதே பள்ளியில் படிக்கும் 19 வயதான டைலன் தாமஸ் என்ற மாணவன் வகுப்பறைக்குள் புகுந்து ஜெனிஃபரை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளான்.  உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெனிஃபர் ஏர் ஆம்புலன்ஸ்  மூலம் சிகிச்சைக்காக […]

Categories
உலக செய்திகள்

இரண்டு வீடு, மூன்று சம்பவம்…. கொலையாளி யார்….? தேடுதல் வேட்டையில் இறங்கிய காவல்துறை…!!

வட அயர்லாந்தில் அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் கத்திக்குத்து நடைபெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட அயர்லாந்தில் நியூடௌணப்பேய் என்ற குடியிருப்பு பகுதிக்கு சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த இரண்டு வீடுகளில் கத்திக்குத்து சம்பவம்  நடத்தியுள்ளனர். இது குறித்து அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தாக்குதல் நடத்திய இரண்டு வீடுகளில் சென்று பார்த்தபோது அங்கு ஒரு ஆணும், ஒரு பெண்ணும் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதையும், ஒரு பெண் […]

Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில் இருவரை பள்ளத்தில் தள்ளிவிட்ட வழக்கு..போலீசார் விசாரித்ததில் முக்கிய திருப்பம் .!!

சுவிட்சர்லாந்தில் இருவரை பள்ளத்தில் தள்ளிவிட்ட வழக்கு ஒன்று போலீசாரால்  விசாரிக்கப்பட்டு தற்போது கொலை வழக்காக மாறியுள்ளது. சுவிட்சர்லாந்தில் பெர்ன் மண்டலத்தில் கண்டெர்தல் பகுதியில் அமைந்துள்ள பள்ளத்தாக்கில் இரண்டு நபரை 63 வயது தக்க நபர் தள்ளிவிட்ட வழக்கு தற்போது கொலை வழக்காக மாறியுள்ளது. கடந்த 2019 நவம்பர் 5 ஆம் தேதி இளைஞன் ஒருவனை நபர் ஒருவர் அழைத்து சென்று பள்ளத்தாக்கில் தள்ளி விட்டுள்ளார்.பிறகு அவர் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் தப்பியதாக அதிகாலை வந்த வாகன ஓட்டுநரிடம் இளைஞன் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கோவில் திருவிழாவில் கொல்லப்பட்ட வாலிபர்… நண்பர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…!!

கோவில் திருவிழாவின் போது  ஏற்பட்ட தகராறில் வாலிபர் உயரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் வேளாண் தெருவில் மூக்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆறுமுகம் என்ற மகன் இருந்தார் (வயது 20). கடந்த சில நாட்களுக்கு முன்பு  அப்பகுதியில் விருத்தபுரீஸ்வரர் கோவில் திருவிழா நடைப்பெற்றது. அத்திருவிழாவின் போது ஆறுமுகத்துக்கும், அப்பகுதியில் உள்ள கலைஞர் காலனியில் வசிக்கும் பாலமுருகன் உட்பட 6 நபருக்கும்  பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பால முருகனின்  நண்பர்கள் ஒன்று சேர்ந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தமிழகத்தை உலுக்கும் சம்பவம்… காதல் தகராறில் 8 மாத குழந்தை வெட்டிக்கொலை…!!!

நெல்லையில் காதல் தகராறில் போது 8 மாத குழந்தை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மகிழடியில் செவிலியர் ரோஸ்பிளசி என்பவர் வசித்துவருகிறார். அவரும் பணகுடி சிவசங்கரன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து சிவசங்கரன் தனது காதலியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். அதனால் அங்கு தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தவறின் போது பெண்ணின் தந்தை ரசல்ராஜை அரிவாளால் வெட்ட சிவசங்கரன் முயற்சி செய்துள்ளார். அப்போது ரசல் ராஜ் தனது மற்றொரு மகளின் குழந்தையை வைத்து […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவில் தாயே மகனை பெட்ரோல் ஊற்றி தீவைத்த கொடூரச்செயல் ..!!காரணம் என்ன ?போலீசாரால் கைது .!!

ரஷ்யாவை சேர்ந்த பெண்  ஒருவரை  பார்ப்பதற்கு அவரது காதலன் வந்ததை அப்பெண்ணின் மகன் தகப்பனிடம் சொன்னதால் தாய் மகனையே கொடூரமாக தீவைத்து எரித்துள்ளார். ரஷ்ய வங்கி ஒன்றில்  காசாளராக பணிபுரிந்து வருகிற 31 வயதான அனஸ்தசியா பவுலினா அவரின் மகனான ஆண்ட்ரே தாயைப் பார்க்க அவரது காதலர் வந்ததே 35 வயதான பவெல் பவுலின்னான என்ற தனது  அப்பாவிடம் கூறியுள்ளான். இதனால் பவெல்லுக்கும் அனஸ்தசியாவிற்கும்  பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆத்திரமடைந்த அனஸ்தசியா இறக்கமேயில்லாமல் தனது மகனான ஆண்ட்ரேவின் […]

Categories
உலக செய்திகள்

6 வயது சிறுமியை கொன்ற 14 வயது சிறுவன் ..!!வெளியான பிரேத பரிசோதனை முடிவுகள் ..!போலீசால் கைது .!

அமெரிக்காவில் 14 வயது சிறுவனால்  கடத்தி கொலை செய்யப்பட்ட  6 வயது சிறுமியின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் இண்டியானாவை  சேர்ந்த 6 வயது சிறுமியான கிரேஸ் ரோஸ் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திடீரென காணாமல் போயுள்ளார். தகவலறிந்த போலீசார் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர் .சிறுமி  காணாமல் போன 2 மணி நேரத்திலே அவர் உயிரிழந்து உடல் மரங்கள் அடர்ந்த பகுதியில் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது .இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. […]

Categories
தேசிய செய்திகள்

28 வயது பெண்ணை திருமணம் செய்த 65 வயது முதியவர்…. வித்தியாசமாக தீர்த்துக்கட்டிய மணப்பெண்..!!

65 வயதில் ஐந்தாவதாக திருமணம் செய்து ஏமாற்றிய வயதான கணவரை கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வசித்து வருபவர் லட்சுமணன் ராம்லால் மாலிக். இவருக்கு 65 வயது ஆகிறது. இவருக்கும் 28 வயது பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இதற்கிடையில் இவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை வந்த நிலையில் லட்சுமணன் கோபித்துக் கொண்டு வேலை செய்யும் அலுவலகத்தின் அருகே உள்ள நண்பன் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது தான் இவர்களுக்கு ஏற்கனவே நான்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை உலுக்கும் பெரும் அதிர்ச்சி சம்பவம்… பெற்றோர்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டால் மனநிலை பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர் பாட்டியை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையை செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியோர் வரை செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெற்றோர்கள் குழந்தைகள் தங்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கக் கூடாது என்பதற்காக சிறுவயதிலிருந்தே விளையாட்டு பொருட்களுக்கு பதிலாக செல்போனை கொடுத்து விடுகிறார்கள். அதனால் ஏற்படும் விளைவுகள் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே அடியில் தாய் கொலை…. மகனின் வெறிச்செயல்…. கண்டனங்களை குவிக்கும் காணொளி…!!

பெற்ற தாயை மகன் அடித்து கொலை செய்த காணொளி சமூகவலைத்தளத்தில் வைரலாகி கண்டனங்கள் எழுந்து வருகின்றது. டெல்லியை சேர்ந்த பெண்மணி (76 வயது) தனது மகனுடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று அந்த பெண்மணி தனது மகன் மற்றும் மருமகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கோபமடைந்த அவருடைய மகன் அவரை ஓங்கி அடித்துள்ளார். இதனால் அந்தப் பெண்மணி மயக்கமடைந்து கீழே சுருண்டு விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மருமகள் அந்த பெண்மணியை எழுப்ப முயற்சித்துள்ளார். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

தாய் என்றும் பார்க்காமல்…” சுத்தியலால் போட்டுத்தள்ளிய 19 வயது மகள்”… அதிர்ச்சி சம்பவம்..!!

சாகுல் பூர் என்ற கிராமத்தில் சொந்த மகளே தாயை சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில், சாகுல் பூர் கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் தனது தாயை சுத்தியலால் அடித்து கொலை செய்தார். அச்சமயத்தில் வீட்டில் மிகவும் சத்தமாக பாட்டு ஓடிக்கொண்டே இருந்ததால் அக்கம் பக்கத்தினருக்கு தாயாரின் கதறல் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. தாயை கொலை செய்த மகள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார். பின்னர்  […]

Categories
தேசிய செய்திகள்

65 வயதில் 5வது திருமணம்… அதுவும் 28 வயது பெண்ணை… முதியவரை வித்தியாசமாக கொலை செய்த மணப்பெண்..!!

65 வயதில் ஐந்தாவதாக திருமணம் செய்து ஏமாற்றிய வயதான கணவரை கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வசித்து வருபவர் லட்சுமணன் ராம்லால் மாலிக். இவருக்கு 65 வயது ஆகிறது. இவருக்கும் 28 வயது பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இதற்கிடையில் இவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை வந்த நிலையில் லட்சுமணன் கோபித்துக் கொண்டு வேலை செய்யும் அலுவலகத்தின் அருகே உள்ள நண்பன் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது தான் இவர்களுக்கு ஏற்கனவே நான்கு […]

Categories
தேசிய செய்திகள்

என்னை கொலை செய்ய திட்டம்… மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு..!!

என்னை கொலை செய்ய திட்டமிடுவதாக மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இந்தியாவில் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் பரபரப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நாற்காலியில் அமர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். தற்போது மம்தா பானர்ஜி ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித்ஷாவின் […]

Categories
உலக செய்திகள்

எனக்கு இன்சூரன்ஸ் பணம் வேணும்… குடும்பத்தையே கொலை செய்த நபர்… 212 ஆண்டுகள் சிறை தண்டனை…!!!

அமெரிக்காவில் இன்சூரன்ஸ் பணத்திற்காக குடும்பத்தையே ஒரு நபர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில்அலிஎப்எல்மேசாயென் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகன்கள் உள்ள நிலையில்,இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இன்சூரன்ஸ் காப்பீடு திட்டத்தில் சுமார் 8கு மேற்பட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் 3 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான விபத்து காப்பீடு திட்டங்களை அவர் எடுத்துள்ளார்.மேலும் அந்த இன்சூரன்ஸ் சந்தா தொகையை தவறாமல் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளில் பலமுறை […]

Categories
Uncategorized உலக செய்திகள்

தாயின் கண்முன்னே குழந்தையின் தலை துண்டித்து கொலை.. பயங்கரவாதிகளின் கொடூரச்செயல்..!!கோர சம்பவம் குறித்து வெளியிட்ட அமைப்பு..!!

மொசாம்பிக்கில்  11 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் தலையை துண்டித்து ஐ.எஸ் போராளிகள் படுகொலை செய்ததாக ‘சேவ் தி சில்ட்ரன்’ அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. கிழக்கு ஆபிரிக்க நாடான மொசாம்பிக்கின் வடக்கு மாகாணமான கபோ டெல்காடாவில் ஐ.எஸ் போராளிகள் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தலை துண்டித்து கொலை செய்கின்றனர். 2017ல் இஸ்லாமிய எழுச்சி தொடங்கப்பட்டதிலிருந்து 2,500க்கும் மேற்பட்டவர்கள்  கொல்லப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து7,00,000 பேர் தங்களின் வீடுகளை விட்டும்  வெளியேறி உள்ளனர். இச்சம்பவங்கள் குறித்து அப்பகுதியை விட்டு வெளியேறியவர்கள் ‘சேவ் தி […]

Categories
உலக செய்திகள்

பரபரப்பு…!! “கத்தியால் குத்தி” கொடூரமாக கொல்லப்பட்ட பள்ளி மாணவி… தலைமறைவான சக மாணவன் கைது…!!

கனடாவில் பள்ளி மாணவியை சக மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான். முன்பெல்லாம் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இடையே பிரச்சனை ஏதும் வந்தால் அது பள்ளியிலே முடிந்துவிடும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அப்படி இல்லை.  இரண்டு மாணவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டால் அது பள்ளியிலேயே முடிவதில்லை. ஒருவர் மற்றொருவரை  இணையம் மூலம் மிரட்டுவது வீட்டை விட்டு வெளியே வரச்சொல்லி கொலை செய்வது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பிரான்சில் […]

Categories
தேசிய செய்திகள்

“நம்ம விஷயம் என் கணவனுக்கு தெரிஞ்சு போச்சு”… அவன கொன்னுடு… காதலன் மூலம் கணவனை போட்டுத் தள்ளிய மனைவி..!!

 டெல்லி மாநகரின் கணவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த அவரது மனைவி மற்றும் 23 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். தெற்கு டில்லியில் ராணுவ காலனி பகுதியை சேர்ந்த பஸ் டிரைவர்  பீம்ராஜ் (வயது 45) இவர் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு காரில்  அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்த ஒருவர் இவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ,துப்பாக்கியால் தாக்கப்பட்டதில்  அவர் கழுத்தில் குண்டு பாய்ந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

4 வயது சிறுமியை… ” பாலியல் பலாத்காரம் செய்து துண்டு துண்டாக வெட்டி”…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!!

குஜராத்தில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். குஜராத்தின் தாத்ரா நகர் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போனதாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் அந்தத் தெருவில் இருந்த திருமணமாகாத நபரின் வீட்டை சோதனை செய்தபோது அவர் வீட்டின் கழிவறையில் […]

Categories
தேசிய செய்திகள்

முதல் கணவனின் மகளிடம் தவறாக நடக்க முயன்றதால்… கணவனை கொளுத்திய மனைவி… அதிர வைத்த சம்பவம்..!!

ஹைதராபாத்தில் மகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்த கணவரை கொலை செய்துவிட்டு அவரை எரித்து குழிதோண்டிப் புதைத்த மனைவியை போலீசார் கைது செய்தனர். ஹைதராபாத் வனஸ்தலிபுரம் பகுதியை சேர்ந்த அகர்வால் என்பவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக நவுசீன் பேகம் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். நவுசீன் பேகம் தன்னுடைய முதல் கணவரை விவாகரத்து செய்து தனது 5 குழந்தைகளுடன் இரண்டாவதாக அகர்வாலை திருமணம் செய்து கொண்டார். ஒரு வருடத்திலேயே இவர்களுக்குள் விரிசல் […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் வீட்டில் கொடூரமாக அடித்து கொலை செய்ப்பட்ட இளைஞன்..உடம்பில் பலத்த காயங்கள் .!!போலீசார் விசாரணை ..!!

கனடாவிலுள்ள வின்னிப்பெக் நகரில்  வீட்டில்  இளைஞர்  ஒருவர் சரமாரியாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கனடாவில் 30 வயதான ருசல்ட் கிபல்ட் என்ற நபர் கொடூரமாக அடித்து உடம்பில் காயத்துடன்  வீட்டில் கிடந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அளவில் நடந்துள்ளது. சம்பவம் குறித்து போலீசாருக்கு  தகவல் வந்த நிலையில் உடனே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வீட்டில் இளைஞர் படுகாயத்துடன் மயக்க நிலையில் கிடப்பதை கண்டுள்ளனர். உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ருசல்ட் […]

Categories
தேசிய செய்திகள்

“நீ மட்டும் போதும்… வயிற்றில் வளரும் குழந்தை வேண்டாம்”… காதலன் செய்த கொடூர காரியம்..!!

காதலி கர்ப்பம் ஆனதால் வயிற்றில் இருக்கும் குழந்தையை அழிக்க முடிவு செய்து காதலியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் பலமு மாவட்டத்தை சேர்ந்த 17 வயதான பெண் ஒருவர், அதே பகுதியில் வசிக்கும் 18 வயது இளைஞனைக் காதலித்து வந்துள்ளார். அந்த பெண் அந்த இளைஞனுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்ததால் கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து தன்னை கல்யாணம் செய்து கொள்ளுமாறு அந்த இளைஞனுடன் கேட்டுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞன் தற்போது […]

Categories
உலக செய்திகள்

“கத்தியால் குத்தி” கொடூரமாக கொல்லப்பட்ட 16 வயது சிறுமி… போலீசின் தேடுதல் வேட்டையில் சிக்கிய குற்றவாளி…!!

பிரிட்டனில் 16 வயது சிறுமியை கொலை செய்த குற்றவாளியை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். பிரிட்டனிலுள்ள வேல்ஸ்  என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை வின்ஜிங் லின் என்ற 16 வயது சிறுமியை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் . இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் கொலை குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இந்த கொலை  தொடர்பாக சுன் ஜு என்ற 31 வயது மதிக்கத்தக்க  […]

Categories
தேசிய செய்திகள்

“இது என் மகளின் தலை… என்கிட்ட இருக்கு… உடம்பு வீட்டில இருக்கு”… தந்தை அளித்த பகீர் வாக்குமூலம்…!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் தனது மகளின் தலையை துண்டாக வெட்டி அதனை கையில் எடுத்துக்கொண்டு சாதாரணமாக ரோட்டில் நடந்த தந்தையால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் ஹர்தாய் மாவட்டம் பண்டதரா பகுதியை சேர்ந்த சர்வேஷ் குமார் என்பவர் தனது 17 வயது மகளின் தலையை துண்டாக வெட்டி அதனை கையில் வைத்துக்கொண்டு ரோட்டில் எந்தவித பதட்டமும் இன்றி நடந்து வந்துள்ளார். இதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் அனுப்பினார். காவல்துறையினர் அங்கு வந்து அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சக தொழிலாளர் செய்த காரியம்…. ரயில் நிலையத்தில் கொடூர கொலை…. சென்னையில் பரபரப்பு….!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சக தொழிலாளியை கொலை செய்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பலர் சுமைதூக்கும் பணியை செய்து தங்களது வருமானத்தை ஈட்டி வருகின்றனர். இந்நிலையில் அப்படி சுமை தூக்கும் தொழிலாளியான ராஜா என்பவருக்கும் குமார் என்பவருக்கும் இடையில் சுமை தூக்குவது தொடர்பாக ஏதோ தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜாவின் மீது குமார் பயங்கர கோபமாக இருந்துள்ளார். இந்நிலையில் ராஜா ரயில் நிலையத்தில் மது போதையில் […]

Categories
உலக செய்திகள்

மியான்மரில் தொடரும் கொடூரம்…. மக்களுக்கு எங்கள் ஆதரவு…. கண்டனம் தெரிவித்த அமெரிக்கா….!!

மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதால் அங்குள்ள மக்கள் ராணுவத்தின் அடக்குமுறையால் கடும் வேதனைக்கு ஆளாகியுள்ளனர். மியான்மரில் பிப்ரவரி 1 முதல் ராணுவ ஆட்சி முறை அமல்படுத்தப்பட்டதோடு அனுமதியின்றி விமானங்களை இயக்கவும் இணையதள சேவையை முடக்கியும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தியும் ராணுவத்தினர் மக்களை வன்கொடுமை செய்து வருகின்றனர். தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது எனக்கூறி அதிபர் வின் மைண்ட் அரசு ஆலோசகர் ஆங் சான் சுகி உள்ளிட்டோரை தடுப்புக் காவலில் […]

Categories
தேசிய செய்திகள்

என் கூட வா… “என் பொண்ண நான் கல்யாணம் பண்ணி தரேன்”… நம்பி சென்ற இளைஞனுக்கு… நேர்ந்த கொடூரம்..!!

தன் மகளை காதலித்த வாலிபரை அழைத்து வந்து திருமணம் செய்து வைப்பதாக கூறி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த தாண்டரப்பள்ளி  பகுதியை சேர்ந்த லட்சுமண செட்டியார் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசந்த் என்ற நபர் வசித்து வருகிறார். இவர் லட்சுமண செட்டியாரின் மகளை காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த அவர் அந்த இளைஞனை கண்டித்துள்ளார். இதையடுத்து தனது மகளை ஓசூர் அடுத்த […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கு எந்த பிரச்சினை இல்லை… என்ன அடிக்காதீங்க”…. 9 வயது சிறுமியை… 5 மணி நேரம்…. அதிரவைத்த சம்பவம்..!!

9 வயது சிறுமிக்கு பேய் பிடித்ததாக கூறி பேயை விரட்டுகிறேன் என்ற பெயரில் 5 மணிநேரம் அந்த சிறுமியை பிரம்பால் அடித்து சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கதுபொட பிரதேசத்தை சேர்ந்த பாத்திமா என்ற 9 வயது சிறுமிக்கு பேய் பிடித்து உள்ளது என்று அவரின் தாய் அவரை வீட்டிற்கு அருகில் உள்ள மந்திரவாதி இடம்  அழைத்து சென்றுள்ளார். அந்த சிறுமிக்கு முதலாவதாக எண்ணி பூசம் பூஜை ஒன்று மேற்கொள்ளப்பட்டு அந்த […]

Categories
தேசிய செய்திகள்

தனது உள்ளாடையை அணிந்ததற்காக….” துரத்தி துரத்தி கொலை செய்த நண்பன்”…. வெளியான சிசிடிவி காட்சிகள்..!!

தனது உள்ளாடையை திருடியதற்காக நண்பனை தொழிலாளி ஒருவர் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் தனது உள்ளாடையை திருடி அணிந்ததாக கூறிய நண்பரை குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை பாண்டா பகுதியை சேர்ந்த அஜய்குமார் என்பவருடன், பஹ்ரைச் பகுதியை சேர்ந்த விவேக் சுக்லா என்பவரும் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர். தொழிற்சாலையின் அருகே ஒரு அறையில் வசித்து வருகின்றனர். இதில் சுற்றுலா அஜய்குமாரின் உள்ளாடைகளை திருடியதாக கூறி […]

Categories
தேசிய செய்திகள்

“என் பொண்ணோட உன்ன சேர்த்து வைக்கிறேன்”… நம்பி சென்ற இளைஞன்… காதலியின் தந்தை செய்த கொடூரம்…!!

தன் மகளை காதலித்த வாலிபரை அழைத்து வந்து திருமணம் செய்து வைப்பதாக கூறி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த தாண்டரப்பள்ளி  பகுதியை சேர்ந்த லட்சுமண செட்டியார் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசந்த் என்ற நபர் வசித்து வருகிறார். இவர் லட்சுமண செட்டியாரின் மகளை காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த அவர் அந்த இளைஞனை கண்டித்துள்ளார். இதையடுத்து தனது மகளை ஓசூர் அடுத்த […]

Categories
தேசிய செய்திகள்

பட்டப்பகலில் நீதிமன்றத்திற்குள் நுழைந்து…” 22 வயது இளைஞன் செய்த காரியம்”… அலறிய நீதிமன்றம்..!!

பட்டப்பகலிலேயே கர்நாடகாவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா பகுதியில் புதிதாக விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் 48 வயதான வழக்கறிஞரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பட்டப்பகலிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் வெங்கடேஷ் என்பவர் தனது நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 22 வயதான மனோஜ் என்ற இளைஞர் அவசரஅவசரமாக வாகனத்தில் […]

Categories
உலக செய்திகள்

ஹைதி சிறையில் கலவரம்….. 25 பேர் உயிரிழப்பு…. 400க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓட்டம்…!!

சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தால் கைதிகள் தப்பிச் சென்றதுடன் கொலை, கொள்ளை கும்பல் தலைவரான அர்னல் ஜோசப் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.  கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடுகளில் ஒன்று ஹைதி ஆகும், போர்ட்- அவ்- ப்ரின்சின் என்பது ஹைதியின் தலைநகராகும். அங்கு க்ரோஸ்-டிஸ்-பவ்க்யுட்ஸ் என்ற சிவில் சிறைச்சாலை உள்ளது. அதில் கொலை கொள்ளை உள்ளிட்ட வழக்குகளின் குற்றவாளிகள் அங்கு அடைத்து வைக்கப்படுகின்றனர். இந்நிலையில் அச்சிறைசாலையில் கடந்த வியாழக்கிழமை அன்று கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில் கைதிகளுக்கும் சிறை காவலர்களுக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் கொடூரம்…. வீடு புகுந்து ரவுடிகள் அட்டூழியம்…. தாய் மகளுக்கு அரிவாள் வெட்டு….!!

பட்டப்பகலில் தாய் மகள் இருவரையும் ரவுடிகள் சரமாரியாக வெட்டியது பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.  சென்னை அமைந்தகரை வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவர் கார் ஓட்டுனர். இவரின் மனைவி ஜெயந்தி மகள் மோனிகா. இன்று காலை தாய் மற்றும் மகள் வீட்டில் இருந்த போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். ஜெயந்தி மற்றும் மோனிகா இருவரின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து பார்த்த போது […]

Categories
உலக செய்திகள்

முன்னாள் காதலியின் 2 வயது மகனை கொன்ற நபர்… “என் குழந்தையோட சாவுக்கு நானே காரணமாயிட்டேன்”… கதறும் தாய்….!!

அமெரிக்காவில் 2  வயது சிறுவன் கொலை செய்யப்பட வழக்கில் தாயின் முன்னாள் காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் Cheyanne என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று Athian Rivera என்ற 2 வயது ஆண் குழந்தை ஒன்று காணாமல் போயுள்ளது. இதுகுறித்து காவல் துறையினரிடம் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் பொதுமக்களும் காவல்துறையினரும் குழந்தையை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் குப்பைத் தொட்டி ஒன்றிலிருந்து Athian Rivera சடலமாக மீட்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் தொடர்பாக Athian Rivera-ன்  […]

Categories
தேசிய செய்திகள்

முதல் திருமணம் விவாகரத்து…. இரண்டாவதுக்கு தயார்…. பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை…!!

29 வயது பெண் இரண்டாம் திருமணத்தின் போது காதலனால் கொலை செய்யப்பட்டு கழிவுநீர் தொட்டியில் மரணம்…. மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நீலம்,வயது 29. இவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆனது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் நீலம் விவாகரத்து செய்தார். இதன் பின்னர் ரவி என்பவருடன் நீலமுக்கு நட்பு ஏற்பட்டது. நட்பு காதலாக மாறி இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் […]

Categories
உலக செய்திகள்

ப்ளீஸ்… அங்க மட்டும் வேண்டாம் …! மோசமான இடத்தில் கணவன்… கொலை செய்த மனைவி… பிரேசிலில் பகீர் சம்பவம் …!!

பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு பெண் தன் கணவனை ஒரு குறிப்பிட்ட மதுபான விடுதிக்கு போக வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்த 31 வயதான டயானா ரபாயில்லா டீ சில்வா ரோட்ரிகோஸ்  தன் கணவரை மதுபான விடுதி ஒன்றுக்கு செல்ல வேண்டாம் என்று பலமுறை எச்சரித்துள்ளார். ஏனென்றால் அந்த மதுபான விடுதியில் பாலியல் தொழிலாளர்கள் அடிக்கடி வருவார்கள்.  அதனால் போக வேண்டாம் என்று அடிக்கடி எச்சரித்துள்ளார். ஆனால் எதையும் கேட்காமல் கணவன் மறுபடியும் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

5ஆண்டுக்கு முன்பே விவாகரத்து…! அடுத்த கல்யாணத்துக்கு தயாராகிய பெண்… தீடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம் …!!

மத்திய பிரதேச மாநிலத்தில் கணவனை விவாகரத்து செய்து வேறு நபரை திருமணம் செய்யவிருந்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான நீலம் ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து செய்துள்ளார். இதற்கிடையில் ரவி என்பவருடன் நட்பு கொண்டு அவரை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். இந்நிலையில் நீலம் சில தினங்களுக்கு முன் காணாமல் போனார் .புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் நீலம் கழிவுநீர் […]

Categories
உலக செய்திகள் கிறிஸ்த்து

திருடப்பட்ட புனித பேழை…. பாதுகாக்க முயன்ற 800 பேர்…. கொன்று குவித்த கொடூர கும்பல்…!!

எத்தியோப்பியாவில் 800 பேரை கொடூரமாக கொன்று குவித்து புனித பேழையை கொடூர கும்பல் திருடிச் சென்றுள்ளது.  எத்தியோப்பியாவின் புனிதமான நகரம் என்று அழைக்கப்படும் ஆக்சன் என்ற பகுதியில் கத்தோலிக்க தேவாலயம் உள்ளது. அந்த தேவாலயத்தில் தான் புனித பேழை பல காலமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதனை கொள்ளையிட வந்த கும்பல் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டது. அதன் இறுதியில் 800 பேர் இறந்துள்ளனர். இச்சம்பவம் கடந்த நவம்பர் மாதம் நிகழ்ந்துள்ளது ஆனால் இச்சம்பவம் பற்றி எந்த தகவலும் வெளிவரவில்லை. ஏனென்றால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவி உடலில் 20காயங்கள்…! வெறி செயலில் ஈடுபட்ட கணவன்… கோவை சம்பவ பின்னணி …!!

கோயம்புத்தூரில் மனைவியை கணவன் மூன்று முறை கத்தியால் குத்திய பிறகு காரை ஏற்றி கொன்ற கொடூரமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . கோயம்புத்தூரை சேர்ந்த 30 வயதான கோகுல் குமார் என்பவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்த ஹரி என்பவரின் 26 வயதான மகள் கீர்த்தனாவுடன் திருமணம் நடைபெற்றது. சென்னை புறநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கோகுல் குமார் மருத்துவராக வேலை செய்து வந்துள்ளார். கீர்த்தனாவும் மனித மேலாளராக தனியார் மருத்துவமனையில் […]

Categories
உலக செய்திகள் தற்கொலை

சைக்கோ கில்லரின் 13 வயது மகள்…. நானும் அம்மா போல் மாறிடுவேனா….? தற்கொலைக்கு முயன்ற சிறுமி…!!

13 வயது சிறுமி தனது அம்மாவின் கொடூர செயலைக் கண்டு தானும் அவர்களை போல் மாறி விடுவோமோ என்ற பயத்தில் தற்கொலை முயற்சி செய்துள்ளார். பிரித்தானியாவில் வாழ்நாள் சிறை தண்டனை பெற்ற இரு பெண்களில் ஒருவர் Joanna dennehy, இவர் சீரியல் கில்லர் என்று அழைக்கப்படுகிறார்.2013ல் 10 நாட்களுக்குள் 3 பேரை கொடூரமாக ஜாம்பி கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார். இதேபோன்று கொலைகளை செய்து அந்த சடலத்தை ஏதாவது ஒரு குழியில் வீசி சென்றுவிடுவார். ஆனால் இவரிடம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஐ..என்னோட பொண்ணு நான் கொன்னுட்டே”…. நடுரோட்டில் ஓடிவந்த மனநிலை பாதித்த தந்தை… வீட்டில் நடந்த கொடூரம்..!!

பெற்ற மகளையே தந்தை கொலை செய்து விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே மணியகாரம்பாளையம் ஆதி காட்டூரில் வாழ்ந்து வருபவர் கோபால். இவர் தள்ளுவண்டி மூலம் உள்ளூரில் காய்கறி விற்று வருகிறார். இவரது மனைவி மணி. இவர் கரும்பு வெட்டும் கூலித் தொழில் செய்து வருகிறார். மணி அவரின் வேலை காரணமாக அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை ஏற்பட்டது. கோபால் மற்றும் மணிக்கு பிரியா என்று […]

Categories
தேசிய செய்திகள்

“கொடூரம்”…! பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய மாணவிக்கு நேர்ந்த சோகம்… மார்பில் கத்திக்குத்து வாங்கி உயிரிழப்பு…!

கேரளாவில் பள்ளி மாணவியை மார்பில் கத்தியால் குத்தி கொன்று தப்பிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ் என்பவர். இவருக்கு 17 வயதில் ரேஷ்மா என்ற மகள் இருந்தார்.ரேஷ்மா இடுக்கி சண் வாலி மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் பள்ளிக்கு சென்ற ரேஷ்மா நெடுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் பதற்றமடைந்த பெற்றோர்கள் இடிக்கி வெள்ளதூவல் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு பெண்ணே எதிரி… பிஞ்சு குழந்தையை துடிதுடிக்க கொன்ற பாட்டி… அதிர்ச்சி வாக்குமூலம்…!!!

உசிலம்பட்டி அருகே பெண் குழந்தையை துடிதுடிக்க கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள கேப்பாறைப்பட்டி பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயத்தில் கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கு சிவ பிரியங்கா (28)என்ற மனைவி இருக்கிறார் .இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு சிவ பிரியங்காவுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்து இறந்துவிட்டது.இதற்கிடையில் மீண்டும் கர்ப்பமான சிவ பிரியங்காவிற்கு கடந்த வாரம் நான்காவதாக […]

Categories
உலக செய்திகள்

“மலை உச்சியிலிருந்து நான் தான் தள்ளி விட்டேன்”… இன்சூரன்ஸ் பணத்திற்காக… 7 மாத கர்ப்பிணியை கொலை செய்த கொடூரம்…!!

துருக்கியில் ஆயுள் காப்பீடு பணத்திற்காக ஆசைப்பட்டு கர்ப்பிணி மனைவியை மலையிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் ஹகான் ஐசல்(40). இவருடைய மனைவி சேம்ரா ஐசல்(32). ஹகான் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7 மாத கர்ப்பிணியான சேம்ராவை முக்லா நகரத்தில் உள்ள பட்டர்ஃப்ளை பள்ளத்தாக்கு பகுதிக்குச் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றார். அங்கு உள்ள உயரமான மலைக்கு அழைத்து சென்று ரொமான்டிக்காக செல்பி எடுத்து இருக்கிறார். ஆனால் அதன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பு..! மனைவியின் மீது கார் ஏற்றி படுகொலை..கணவனின் கொடூரம்…!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கணவன் காரை ஏற்றி மனைவியை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேர்ந்த 40 வயதான கோகுல் குமார் என்பவர் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிபராசக்தி மருத்துவமனையில் மனிதவளத் துறையில் வேலைப் பார்த்து வந்த 33 வயதுடைய கீர்த்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இதுவரை குழந்தைகள் இல்லை. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் கோகுல் குமார் வேலைக்கு செல்வதை நிறுத்தியுள்ளார். இது தொடர்பாக கீர்த்தனாவுக்கும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மகளைத் துடிதுடிக்க கொன்று… தந்தை தற்கொலை… நெஞ்சைப் பதற வைக்கும் சம்பவம்…!!!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே மகளை கழுத்தை அறுத்து கொன்று தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த தாதாபுரம் ஊராட்சியை சேர்ந்த ஆதிகாட்டுர் பகுதியில் வசித்து வருபவர் கோபால் (54) மனைவி மணி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் .மகள் பிரியா (15 ) மகன் கண்ணன். கோபால் அப் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தள்ளுவண்டி மூலம் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். மனைவி மணி கரும்பு வெட்டும் […]

Categories
ஈரோடு

20 வயதில் இரண்டாவது திருமணம்… கணவனின் நடவடிக்கை பிடிக்கல…. போட்டு தள்ளிய மனைவி…!!

இரண்டாவது திருமணம் செய்த கணவனின்  நடவடிக்கை  பிடிக்காததால் மனைவி கொலை செய்த  சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நந்தகுமார் தனது 35 வயது வரை திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தவித்து வந்தார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மைதிலி என்ற 20 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.  இந்நிலையில் வயிற்றுவலி என்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நந்தகுமார், தான் சாப்பிட்ட உணவு கசந்ததாகவும் அதுமட்டுமின்றி தான் வயலுக்கு வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்து வாசனை அடித்ததாகவும் […]

Categories
கேரளா மாநிலம் தேசிய செய்திகள்

“அவ என்ன தூங்க விடல” கொடூரமாக கொல்லப்பட்ட மனைவி…. கணவன் கூறிய காரணம்….!!

திருமணம் முடிந்து ஆறு மாதங்களில் மனைவியை கொடூரமாக கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோட்டை சார்ந்தவர் ஜாஹீர் இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார். கொரோனா காரணத்தால் சொந்த ஊர் திரும்பிய ஜாகிர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முகிலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்ததில் இருந்து மனைவியின் மீது சந்தேகம் கொண்ட இவர் இரவெல்லாம் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தார். இரு தினங்களுக்கு முன் அதிக கோபம் கொண்ட […]

Categories

Tech |