Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அவள் சிரித்து பேசுவது பிடிக்கல” கொடூரமாக கொல்லப்பட்ட மனைவி… கணவரின் பரபரப்பு வாக்குமூலம்…!!

கன்னியாகுமரியில் மனைவியை கொன்றுவிட்டு தப்பிச் சென்ற கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈத்தங்காட்டை பகுதியில் ரமேஷ்- உமா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு அஜித் என்ற மகனும், காவியா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் ரமேஷ் காவல் நிலையம் அருகில் சொந்தமாக பைகள் தைக்கும் கடை ஒன்று நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் மனைவி உமா மீது சந்தேகப்பட்டு கோபத்தில் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அண்ணன்… அடித்தே கொலை செய்த தம்பி… அதிரவைத்த சம்பவம்…!!!

பெங்களூரு மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அண்ணனை தம்பி அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், சிக்மகளூரூ பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தில் 45 வயதான மகாவீரர் என்ற நபருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் பூரணமாக குணம் அடைவதற்கு முன்பு வீட்டிற்கு வந்து இருந்துள்ளார். இதனால் அவருக்கும் அவரது தம்பிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்…. கணவரின் வெறிச்செயல்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

வெளிச்சந்தையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈத்தங்காட்டில் ரமேஷ்- உமா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு அஜித் என்ற மகனும் காவியா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் ரமேஷ் வெளிச்சந்தை போலீஸ் நிலையம் அருகில் சொந்தமாக பைகள் தைக்கும் கடை ஒன்று நடத்தி வருகின்றார். இதனையடுத்து கணவன் மனைவி இருவருக்கும் இடையில் கடந்த சில மாதங்களாகவே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சட்டென மோதிய டிராக்டர்… கொடூரமாக கொல்லப்பட்ட காவலாளி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

முன் விரோதம் காரணமாக காவலாளியை ஒருவர் டிராக்டரால் மோதியும், அரிவாளால் வெட்டியும்  கொலை செய்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அச்சம்பட்டி பகுதியில் கணேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் பள்ளி ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதே பகுதியில் வசிக்கும் பாலமுருகேசன் என்பவருக்கும் கணேசனுக்கும் இடையே நிலப் பிரச்சனையால் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கணேசன் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“சில வருஷமா இப்படி தான் இருக்கான்” சித்திக்கு நடந்த கொடுமை… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

மனநலம் பாதிக்கப்பட்டவர் தனது  சித்தியை வெட்டி கொலை செய்து  விட்டு தானும்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆங்கியனூர் பகுதியில் பழனிசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் அமராவதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பழனிசாமி இறந்து விட்டார். அதே பகுதியில் பழனிசாமியின் அண்ணன் மகனான அசோகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து […]

Categories
தேசிய செய்திகள்

சிகரெட் பிடிக்காத… உங்க அம்மா கிட்ட சொல்லிடுவேன்… கண்டித்த சிறுவனை கதற கதற கொலை செய்த நண்பன்…!!!

சிகரெட் அடித்ததை கண்டித்ததால் நண்பனை பிளேடால் அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோ என்ற பகுதியில் என்ற 14 வயது சிறுவன் வசித்து வருகிறார். இவருக்கு பல நண்பர்கள் உள்ளனர். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சவுரப்பை பெற்றோர் கடைக்கு சென்று பொருள் வாங்கி வருமாறு அனுப்பி வைத்துள்ளார். இவனும் அவரது நண்பருடன் சேர்ந்து கடைக்கு சென்றுள்ளார். கடைக்குச் சென்று திரும்பியபோது அவரது நண்பன் சிகரெட்டை எடுத்து அடித்துள்ளார். இதை பார்த்த […]

Categories
தேசிய செய்திகள்

ஆட்டோவுல நான் தான் தூங்குவே… நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறு…. பின்னர் நடந்த கொடூர சம்பவம்..!!

பெங்களூரு மாநிலத்தில் ஆட்டோவில் ஒருவர் படுத்து உறங்கியதற்காக கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு மாநிலம் ராஜ்பால் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் கிரீஸ் மற்றும் சோமு என்பவர் பழைய காகிதங்களைப் பொறுக்கி அதை விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி நள்ளிரவு ஆட்டோவில் படுத்துத் தூங்குவதற்கு கிரீஸ் மற்றும் சோமு இருவரும் சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சோமு கல்லால் தாக்கி கிரீசை சரமாரியாக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அதுக்காக இப்படியா செய்யனும்… தம்பி வெறிச்செயல்…. கைது செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சொத்து தகராறில் அண்ணனை தம்பி அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மொரண்டாம்பட்டி கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ரெங்கசாமி மற்றும் கணேசமுருகன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.  இந்நிலையில் பழனிசாமி தனது 2 வது மகன் கனேசமுருகனுடம் வசித்து வருகிறார். அதனால் தன்னை கவனித்துக் கொள்ளும் மகனுக்கு சொத்துக்களை தருவதாக கூறியுள்ளார். இதனையறிந்த மூத்த மகன் ரெங்கசாமி சொத்துக்களை பிரித்து தரக்கோரி தந்தை மற்றும் தம்பியிடம் […]

Categories
தேசிய செய்திகள்

1 வயது மகனை… கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த தந்தை… அதிரவைக்கும் காரணம்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது மகன் மற்றும் மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதல் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. அதிலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து இன்னலை சந்தித்து வருகின்றனர். அப்படி மகாராஷ்டிர […]

Categories
உலக செய்திகள்

தன் குழந்தையின் கண்ணெதிரே கொல்லப்பட்ட தாய்…. கொள்ளையர்களின் வெறிச்செயல்….!!

கிரிஸில் குழந்தையின் கண்ணெதிரே தாய் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரிஸ் Glyka Nera பகுதியில் வாழ்ந்து வரும் கிரேக்க விமானப்படை விமானி Babis Anagnostopoulos என்பவர் பிரிட்டனைச் சேர்ந்த கரோலின் கௌச் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 11 மாத குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் நேற்று விமானி வெளியே சென்ற சென்றதை கண்ட கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். அப்போது கரோலினிடம் பணம், நகையை தரவேண்டும் இல்லையெனில் குழந்தையை கொன்று விடுவோம் மீது […]

Categories
தேசிய செய்திகள்

“அப்பாவை ஒன்னும் பண்ணிடாத விட்டுவிடு”… கதறிய தாய்… இருவரையும் போட்டுத்தள்ளிய மகன்…!!

தந்தை மகனை கண்டித்த காரணத்தினால் தாய், தந்தை இருவரையும் 14 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அனுமந்தையா என்ற நபர் அவரது மனைவி ஹொன்னம்மாவுடன் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவரும் பீனியாவில் உள்ள ஒரு அலுவலகம் ஒன்றில் வேலை பார்த்து அங்கேயே வசித்து வருகின்றனர். இவர்களின் மூத்த மகன் தனது பெற்றோர்கள் பேச்சைக் கேட்காமல் ஊர் சுற்றுவது, உல்லாசமாக இருப்பது போன்ற செயல்களில் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்-பாதுகாப்பு படை நடத்திய மோதலில் 2 பயங்கரவாதிகள் பலி… சுட்டுக்கொலை….!!

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொல்லப்பட்டன. இந்தியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபோர் மாவட்டத்தில் நத்திபோரா பகுதியில் பயங்கரவாத ஒழிப்பு வேட்டையில் காஷ்மீர் காவல்துறையின் மற்றும் பாதுகாப்பு படைவீரர்கள் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அந்தப் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். நேற்று மாலை தொடங்கப்பட்ட இந்த சண்டை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நாங்க அப்படித்தான் செய்வோம்… தட்டிகேட்ட வாலிபர்கள்… போதையில் வெறிச்செயல்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மது அருந்தி கொண்டிருந்தவர்களை போக சொல்லிய வாலிபர்களை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியிலிருக்கும் பெருமாள்பட்டியில் பரக்கத்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வகுமார் மற்றும் சுரேஷ்குமார் என்ற நண்பர்கள் இருக்கின்றனர். இவர் அவுலியாநகரில் புதிதாக கட்டிடம் கட்டி வருகின்றார். இந்நிலையில் கட்டிடத்தின் அருகே அவுலியாநகரை சேர்ந்த சர்க்கரை மீரா உட்பட சிலர் கூட்டமாக மது அருந்தி கொண்டிருந்துள்ளனர். இதனைப்பார்த்த பரக்கத்துல்லா இந்த இடத்திலிருந்து மது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வெறித்தனமாக குத்திவிட்டு…. தப்பி ஓடிய வாலிபர்கள்…. தொழிலாளிக்கு நடந்த சோகம்….!!

ஆம்பூர் அருகே கட்டிட தொழிலாளி கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சீக்கஜீனை கிராமத்தில் தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் திருமலை கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து அர்ச்சனா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் திருமலை வேலை முடிந்து நள்ளிரவு 12 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார், சேட்டு, சந்தோஷ், […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நீ ஏன் திருப்பி கேக்குற….. கடன் கொடுத்தவருக்கு அரிவாளால் வெட்டு… புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

புதுக்கோட்டை  மாவட்டத்தில் கொடுத்த கடனை திருப்பி கேட்டவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆத்தங்கரை பட்டியில் அய்யாவு என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு கடன் கொடுத்துள்ளார். இதன் தொடர்பாக அவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அய்யாவு கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு செல்வராஜிடம் கேட்டதால் ஆத்திரமடைந்த செல்வராஜ் மற்றும் அவரது மகன் சத்யராஜ் இருவரும் சேர்ந்து அய்யாவுவை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பமான காதலின் நிலைமை… திருமணமானவரின் கொடூர செயல்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

இத்தாலியில் தன்னை விட 11 வயது குறைந்த பெண்ணை கர்பமாக்கி கொலை செய்த வழக்கிற்கு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தாலியில் கடானியா என்ற நகரத்தில் உள்ள நிகோலா மன்குசோ(30) என்பவருக்கு சில ஆண்டுகள் முன்பு திருமணமாகி குழந்தை உள்ளது. இதில் கடந்த 2010 ஆம் ஆண்டில் வெலண்டினா என்ற 19 வயதான பெண்ணை திருமணமானதை மறைத்து காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களின் தொடர்பை கண்டறிந்த நிகோலாவின் மனைவி வெலண்டினாவுடனான தொடர்பை விட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு நடத்திய பெண் ..!!ஒருவர் பலி ..!!பட்டப்பகலில் நடந்த பயங்கரம் …!!

அமெரிக்காவில் பெண் ஒருவர் இன்னொரு பெண்ணை துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ப்ரூக்லினில் இருக்கும் கடைக்கு நிக்கல் தாமஸ் என்ற 51 வயதான பெண் நடந்து செல்கிறார் .அப்போது திடீரென்று அவர் பின்னால் வந்த  38 வயதான லதீஷா பெல் என்ற பெண் துப்பாக்கியால் அவரை சுட்டு விடுகிறார். காயப்பட்ட நிக்கல் தாமஸ் போலீசாரின் உதவியால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுக்கு தான் இந்த தகராறா..! குடிபோதையில் செய்த வெறிச்செயல்… வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மீன் கடை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அண்ணாநகரில் திருச்செல்வம் என்பவர் வசித்து வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்துமணி என்பவருக்கும் இடையே மீன்கடை வைப்பதில் காரைக்குடி வாரச்சந்தையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முத்துமணியும், திருச்செல்வமும் வாரச்சந்தை பகுதியில் மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறு முற்றியதில் ஒருவரை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஏன் திருப்பித் தரல்ல….. ஆத்திரத்தில் வெறிச்செயல்…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடுத்த கடனை திருப்பித் தராததால் ஆத்திரமடைந்து கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ராயவரம் வாசுகிபுரம் பகுதியில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கூலித் தொழிலாளியாக பணியாற்றி வரும் சந்தோஷ்குமார் அப்பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கு கடன் கொடுத்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ்குமார் மற்றும் கணேசன் இருவரும் ஒன்று சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது கொடுத்த கடனை திருப்பி தருமாறு கணேசனிடம் சந்தோஷ்குமார் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

நண்பரோடு பேசிய காதலி…! தம்பியோடு சேர்ந்து… காதலன் அரங்கேற்றியகொடூரம்…. புதுவையில் பலியான கல்லுரி மாணவி ….!!

புதுச்சேரியில் கல்லூரி மாணவியை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி சுடுகாடு அருகே தூக்கி வீசி தலைமறைவான காதலனை போலீசார் கைது செய்தனர். வில்லியனுர் அடுத்த சந்தை புது குப்பம் பகுதியை சேர்ந்த ராஜேஷ்ஸ்ரீ என்பவர் விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் புகார் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் கொறையூர் பேட் பகுதியில் உள்ள சுடுகாட்டில் சாக்கு மூட்டையில் இளம்பெண் ஒருவர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

முந்திரி தோப்பில் மாட்டிக்கொண்ட ரவுடி… அடித்து கொலை செய்த வாலிபர்கள்… அரியலூரில் பரபரப்பு…!!

முந்திரி தோப்பில் படுத்துறங்கிய ரவுடி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வல்லம் பகுதியில் கொளஞ்சி என்பவர் வசித்து வந்துள்ளார். இதனால் கொளஞ்சி மீது பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல்நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இவரின் பெயர் ரவுடி பட்டியில் இருப்பதால் போலீசார் இவரை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் கொளஞ்சி இரவு நேரத்தில் ஒரு முந்திரி தோப்பில் உள்ள கட்டிலில் படுத்து உறங்கி உள்ளார். இந்த முந்திரி தோப்பை தர்மராஜ் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தென்னதோப்பில் 70 வயது மூதாட்டி சடலமாக மீட்பு ..!!காரணம் என்ன ?இளைஞன் கைது ..!!

தேனியில் 70 வயது மூதாட்டி வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தென்னந்தோப்பில் 70 வயது மூதாட்டி படுங்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார் .சம்பவம் அறிந்து  போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டி யார் என்றும் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . விசாரணையில் ஞானநேசன்  என்பவர் மதுபோதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது தெரியவந்தது. மேலும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

மக்களை ஏன் கொலை செய்கிறீர்கள்… நடிகர் சித்தார்த் ஆக்ரோஷம்…!!

மக்களை கொலை செய்கிறார்கள் என்று மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் நடிகர் சித்தார்த். நடிகர் சித்தார்த் தனது முதல் படமான பாய்ஸ் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி புகழ் பெற்றவர். தமிழ் தெலுங்கு இந்தி என்று பல மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். இவர் தற்போது ஒரு கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் மக்களை கொலை செய்கிறார்கள் என்று மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேலும் மத்திய அரசை நீங்கள் கொரோனா போராளி அல்ல, […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பெற்ற மகள் என்று கூட பாராமல்….. ஆத்திரத்தில் தந்தை செய்த வெறிச் செயல்…. திருவாரூரில் பரபரப்பு…!!

திருவாரூர் மாவட்டத்தில் குடும்பத் தகராறில் மகளின் கழுத்தை தந்தை அறுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கோட்டூர் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சுமதி என்ற மனைவி இருக்கிறார். இத்தம்பதிகளுக்கு சத்யபிரியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கணவர் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதனனயடுத்து மகள் சத்யபிரியா தாயாருடன் வசித்து வரும் நிலையில் தனது குடும்ப அட்டை எடுப்பதற்க்காக தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கணவரை சரமாரியாக குத்தி கொன்று வீட்டில் புதைத்த மனைவி ..!!போலீசாரால் கைது .!!

தென்காசியை சேர்ந்த பெண்ணொருவர் அவரின் கணவரை கொடூரமாக கொன்ற குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார். தென்காசி அருகே குத்துக்கல்வலசை அண்ணா நகர் 9 ஆம் தெருவை சேர்ந்த தங்கராஜ் இவரது மனைவி  அபிராமி இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த  சில வருடங்களுக்கு முன்  தங்கராஜ் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார் .இதனையடுத்து அபிராமி காளிராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .இந்நிலையில் காளிராஜ் என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு காணாமல் போயுள்ளார்.  இதனைப் பற்றி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அதை கூட நிம்மதியா வாங்க முடியல…. மது கடையில் நடந்த கொடூர சம்பவம்…. மர்ம நபர்களின் வெறிச் செயல்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடையில் மது வாங்க வந்த வாலிபரை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கனகராஜ் மற்றும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மற்றொரு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரியும் செந்தில் என்பவர் விராலிமலையிலுள்ள கடையில் மது வாங்கிக் கொண்டு கடையிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத […]

Categories
உலக செய்திகள்

13 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட வீடியோவை வெளியிட்ட காவல்துறையினர் ..!!எந்த நாட்டில் தெரியுமா ?

அமெரிக்காவில் 13 வயது சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்ற வீடியோ காட்சியை  காவல்துறையினர் வெளியிட்டுள்ளது. சிகாகோவை  சேர்ந்த ஆடம் டோலிடோ என்ற 13 வயது சிறுவன் கடந்த மார்ச் 29ஆம் தேதி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுவனுடைய கையில் துப்பாக்கி இருந்ததால் சுட்டதாக போலீசார் தரப்பிலிருந்து கூறப்பட்டது. ஆனால் சிறுவனின் கையில் துப்பாக்கி இல்லை என்று அவரின் குடும்பத்தினர் கூறியுனர். இதனிடையே துப்பாக்கி சூடு நடத்திய காவல் அதிகாரியின் உடலில் பொருத்தப்பட்டிருந்த […]

Categories
தேசிய செய்திகள்

முன்விரோதத்தால் ஏற்பட்ட விளைவு…. 10ஆம் வகுப்பு மாணவன் கொலை…. மர்ம நபர்களை தேடும் போலீஸ்…!!

கோவில் திருவிழாவில் பத்தாம் வகுப்பு மாணவன் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் வன்னி கொன்னு பகுதியில் அம்புலிகுமாரின் குடும்பம் வசித்து வருகின்றனர். இவரது மகன் அபிமன்யு அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று அப்பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. திருவிழாவில் கலந்துகொண்டு சாமியை தரிசனம் செய்துவிட்டு தனது நண்பர்களுடன் அபிமன்யு அங்கு சுற்றித் திரிந்து விளையாடிக் கொண்டிருந்தார். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திடீர்னு இப்படி பண்ணிட்டான்..! தொழிலாளிக்கு நடந்த கொடுமை… போலீஸ் தீவிர விசாரணை..!!

நாகையில் தொழிலாளியை கத்திரிக்கோலால் குத்திவிட்டு தப்பி ஓடியவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தகட்டூர் சாக்காடு பகுதியில் அன்பழகன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு அன்னலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர். இவர் கூலி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தாணிக்கோட்டம் கடை தெருவில் அன்பழகன் நின்று கொண்டிருந்தார். அப்போது தகடூர் செட்டியக்காடு பகுதியில் வசித்து வரும் குப்புசாமி என்பவரது மகன் கார்த்திக், அவரது நண்பர் பீட்டரும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜாமீனில் வெளிவந்த பட்டதாரி பெண் … விரக்தியில் எடுத்த விபரீத முடிவு … சிக்கிய உருக்கமான கடிதம்…!!

கொலை வழக்கில் கைதான  பட்டதாரி பெண் ஜாமீனில் வெளிவந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் பகுதியில் பாஸ்கர் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு பட்டப்படிப்பு படித்து முடித்த  பவித்ரா என்ற மகளும், அரவின் என்ற மகனும் இருக்கின்றனர்.  கடந்த 2019ஆம் ஆண்டு பவித்ரா அதே பகுதியில் வசித்த கற்பூர வியாபாரியான சேகர் என்பவரின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டார். இதனால் போலீசார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதுக்காக இப்படியா செய்யணும்… மருமகளின் குடும்பத்தார் வெறிச் செயல்…மாமனாருக்கு ஏற்பட்ட கொடுமை…!!

சேலம் மாவட்டத்தில் குடும்பத்தகராறில் மாமனாரை மருமகளின் குடும்பத்தினர் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள பள்ளிப்பட்டி பகுதியில் கோவிந்தன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி பானுமதி என்ற மனைவியும் தமிழ் செல்வி என்ற மகள் மற்றும் செல்வக்குமார், கலையரசன் என்ற 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் செல்வகுமார் அதே பகுதியில் வசிக்கும் தமிழ் நிதி என்பவரின் மகள் சவுந்தர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் இரு குடும்பத்துக்கும் இடையே ஏற்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பதவி பணத்துக்காக…. மனைவியின் தம்பியை கதற கதற கொலை செய்த கணவன்… அதிர வைக்கும் சம்பவம்..!!

மாமியாரின் பதவி பணத்தை பெறுவதற்காக தனது சொந்த மனைவியின் தம்பியை அதற்கு தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி என்பவர் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு ராஜா என்ற மகனும் உஷா என்ற மகளும் உள்ளனர். உஷாவிற்கு திருமணமாகி அவரது கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் லட்சுமி உயிர் இறந்ததற்காக அவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டை விட்டு வெளியேறிய ரஞ்சிதா…! ராஜ்குமார் சொன்ன பகீர்… திண்டுக்கல் கள்ளக்காதலில் அதிர்ச்சி …!!

வேடசந்தூர் அருகே தன்னுடைய கணவன் மற்றும் இரு குழந்தையை விட்டுவிட்டு காதலுடன் சென்ற பெண்ணை காதலனே  அடித்துக் கொன்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த அய்யலூர் பகுதியை சேர்ந்தவர்கள் செந்தில் மணி அவரது மனைவி ரஞ்சிதா. இவர்களுக்கு இரண்டு  குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த மார்ச் 30ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியேறிய ரஞ்சிதா, பின்னர் வீடு திரும்பவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் ரஞ்சிதாவின் தந்தை முருகேசன் வடமதுரை காவல் நிலையத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடப்பாவிங்களா.! 100 ரூபாய் தர மறுத்ததால்… அடித்து கொலை செய்யப்பட்ட வாலிபர் … சென்னையில் பரபரப்பு…!!!

100 ரூபாய் தர மறுத்ததால் லிப்டு கொடுத்த வாலிபரை ஒருவர்  அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் உள்ள வளர்மதி நகரில் ஒரு வாலிபர் ரத்த காயங்களுடன் இறந்து உள்ளதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்துபோன வாலிபரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து இறந்து போன வாலிபரை பற்றி போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

“வாட்டியெடுக்கும் வறுமை” மனைவியின் பிரசவ செலவுக்கு பணமில்லை…. இளைஞர் தேர்ந்தெடுத்த தவறான பாதை…!!

கர்ப்பிணி மனைவியின் பிரசவ செலவிற்கு பணம் இல்லாததால் இளைஞர் திருடியது மட்டுமில்லாமல் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்பு பல இடங்களில் வறுமைவாட்டியெடுக்கிறது. வேலை இழப்பு, வேலையின்மை போன்ற பிரச்சினைகளால் அன்றாட வாழ்வை நகர்த்துவது பலருக்கும் சிரமமாக இருந்தது. இதனால் திருட்டு, கொலை போன்ற வேண்டாத செயல்களில் சிலர் ஈடுபடத் தொடங்கினர். மகாராஷ்டிராவில் அது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. மும்பையை சேர்ந்த 23 வயது இளைஞர் ஷேக், சிப் தயாரிக்கும் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

அமெரிக்காவில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம் ..!!வெளியான அதிர்ச்சி தகவல் ..!!

அமெரிக்காவில் 9 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை பற்றி அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது . அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின்  தென்கிழக்கில் உள்ள ஆரஞ்சு நகரில்  வியாழக்கிழமை அன்று மர்ம நபர் ஒருவரால்  9 வயது சிறுவன் உட்பட 4 பேர் சரமாரியாக சுட்டுக் கொல்லப்பட்டனர். சமீபத்தில் 44 வயதான aminadab gaxiola gonzalez  துப்பாக்கி சூடு நடத்தியதாக அவர் காயமடைந்த நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உன்ன நம்பி வேலைக்கு வச்சேன்…. கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டவர்… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

அரியலூர் மாவட்டத்தில் முதலாளியை  வேலைக்காரன் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்க நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அரியலூர் மாவட்டத்திலுள்ள அண்ணா நகர் பகுதியில் யுவான் பெர்னாண்டர் என்பவர் வசித்து வந்தார். சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் யுவான் பெர்னாண்டர் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் யுவான் பெர்னாண்டர் வீட்டில் சிவகுமார் 2 ஆயிரத்து 70 ரூபாயை திருடியதை யுவான் பெர்னாண்டர்  பார்த்துக்கொண்டார். இதனால் […]

Categories
உலக செய்திகள்

அழகி போட்டியில் வென்ற பெண் கொலை …தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு ..!!கணவனின் வெறிச்செயல் ..!!

அழகி போட்டியில் வென்ற பெண்ணை அவரின் கணவர் தலையை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள நோவாட்வின்ஸ்க்  என்ற இடத்தில் 33 வயதான ஓல்கா ஷில்லியாமீனா என்ற பெண்ணின் தலையற்ற உடல் பனி நிறைந்த வனப்பகுதியில் கிடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓல்காவை ஏற்கனவே  5 நாட்களாக காணவில்லை என்று அவரின்  பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில் அவரின் தலையற்ற உடல் கிடைத்தது குடும்பத்தினருக்கு  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

50 பேரின் தலையை வெட்டி தெருவில் வீசிய அவலம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

மொசாம்பிக் நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் வெளிநாட்டினரை 50 பேரின் தலையை வெட்டி உடலை தெருவில் வீசி உள்ளதால் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொசாம்பிக் நாட்டில் அமைந்துள்ள  பால்மா பகுதியில் 53,000 அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.அது ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு தயாரிக்கும் பகுதியாக கருதப்படுகிறது. ஆனால் அந்தப் பகுதி ஒரு சுரங்க நகரமாக உள்ளது. இந்நிலையில் அந்தப் பகுதியை சுமார் 100 ஐ.எஸ் பயங்கர தீவிரவாதிகள் தனது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதனால் அப்பகுதியில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பெற்ற மகன் என்று கூட பார்க்காமல்… தந்தை மற்றும் சகோதரர்களின் வெறிச்செயல்… இட தகராறால் நடந்த விபரீதம்… சேலத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் இடத்தகறாரில் தந்தை மற்றும் இரண்டு மகன்கள் சேர்ந்து அண்ணனை வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கருமந்துறை பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி உண்ணாமலை, சின்னம்மாள் என்ற இரண்டு மனைவிகள் உள்ளார்கள். மேலும் முதல் மனைவி உண்ணாமலைக்கு சின்னதம்பி, ராஜேந்திரன் என்ற 2 மகன்களும் இரண்டாவது மனைவி சின்னம்மாளுக்கு முனியப்பன், சிவகுமார் என்ற 2 மகன்களும் உள்ளார்கள். இந்நிலையில் அண்ணாமலை தனக்கு சொந்தமான நிலத்தை நான்கு […]

Categories
உலக செய்திகள்

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 50 சடலங்கள் ..ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வெறிச்செயல் ..!!பிரிட்டனியர்களிடையே ஏற்பட்ட அச்சம் ..!!

மொசாம்பிக் நாட்டில் வெளிநாட்டவர்கள் 50 பேரின் தலையை வெட்டிக் கொன்ற ஐ.எஸ் பயங்கரவாதிகளின் செயலை குறித்த  தகவல் வெளியாகியுள்ளது. மொசாம்பிக் நாட்டில் பிரித்தானியர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் 50 பேரின் தலையை வெட்டிக் கொன்ற ஐ.எஸ் பயங்கரவாதிகளின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டல் ஒன்றிலிருந்து 17 வாகனத்தில் வெளியேறிய வெளிநாட்டவர்களை ஐ.எஸ் பயங்கரவாதிகள் சரமாரியாக தாக்கி உள்ளதாகவும் அதில் பலரை பிணைக்கைதியாக வைத்து கொடூரமாக கொன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய எரிவாயு சேகரிக்கும் நகரமான பால்மாவில் […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென்று வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம்….”திறந்து பார்த்த வீட்டின் உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி”..!!

வீட்டில் இருந்து அதிக அளவு துர்நாற்றம் வந்ததால் வீட்டின் உரிமையாளர் வீட்டை திறந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தார். பல்லாரி மாவட்டம், சண்டூர் என்னும் கிராமத்தின் அருகே 30 வயதான ஆஷிஷ் என்பவர் அவரது மனைவி மாலாவுடன் வந்து தங்கி இருந்தார். அவர் இதற்கு முன்பாக மேற்குவங்கத்தில் ஒரு கிராமத்தில் வசித்த கூறினார். இதையடுத்து வீட்டின் உரிமையாளர் அவர்களுக்கு வீடு வாடகைக்கு விட்டிருந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவரின் வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. அவர் வீட்டை […]

Categories
தேசிய செய்திகள்

திருடியதாக கூறி 10 வயது சிறுவனை… கொடூரமாக கொலை செய்த கடை உரிமையாளர்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!!

10 வயது சிறுவன் ஒருவன் கடையில் பணத்தை திருடியதாக கூறி கடை உரிமையாளர் அவரை கொடூரமாக தண்டனை கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், காவிரி மாவட்டத்தை சேர்ந்த நாகையா என்பவரின் மனைவி ஜெயஸ்ரீ. இவர்களுக்கு 10 வயது மகன் உள்ளனர். இவர் கடந்த மார்ச் 16-ம் தேதி அந்த சிறுவன் அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவன் வீட்டுக்கு வராத காரணத்தினால் பெற்றோர்கள் அங்கு சென்று […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

முன்விரோதம் தான் காரணமா..? கஞ்சா வியாபாரி கொடூர கொலை… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

பெரம்பலூரில் கஞ்சா வியாபாரியை சரமாரியாக வெட்டி கொலை செய்த கும்பலில் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சங்குபேட்டை அம்பேத்கர் தெருவில் செங்கோட்டுவேல் என்ற கோட்டை வசித்து வந்தார். இவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். அதன்பின் சில தினங்களுக்கு முன்பு விடுதலையாகி வெளியில் வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே தனது நண்பர்களுடன் நாவல்மரத்தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தை வரம் வேணும்னு…”3 வயது குழந்தையை பிளாஸ்டிக் பையில் கட்டி”… பலியாகிய பெண்..!!

குழந்தை வரம் கிடைக்க வேண்டுமென்பதற்காக பக்கத்து வீட்டை சேர்ந்த 3 வயது குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். டெல்லி அருகே ரோகிணி என்ற பகுதியில் வசித்து வருபவர் நீலம் குப்தா. இவருக்கு திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை பிறக்காமல் இருந்துள்ளது. பல சிகிச்சைகள் செய்தும் அவருக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இதையடுத்து கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு உத்திரப்பிரதேசத்தின் கர்தோன் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த […]

Categories
உலக செய்திகள்

மிரட்டல் கடிதம் ..!!விரலை வெட்டி தொங்க விடுவேன் என்று கூறி கொலை செய்த சம்பவம் ..!!போலீசால் கைது .!!

கனடாவில் வீட்டின் முன் விரலை வெட்டி தொங்க விடுவேன் என்று கூறி உயிரை எடுத்த ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கனடாவில் அல்பேர்ட்டாவிலுள்ள மெடிசின் ஹாட் என்ற இடத்தில் வசித்து வந்த ஒருவருக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில் அவரையும் அவரின் மனைவியும் ஏதோ ஒரு கும்பல் கண்காணித்து வருவதாகவும் தங்களுக்கு ஒரு மில்லியன் டாலர்கள் தர வேண்டும் என்றும் எழுதியிருந்தது .அப்படி பணம் தரவில்லை என்றால் அவரின் உறவினர்களை கொல்வதாக கூறி மிரட்டல் கடிதம் ஒன்று […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலால் நடந்த வீபரிதம்… தாய் இப்படி செய்யலாம்மா..? நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டதில் கடந்த 2018  ல் மகனை கொலை செய்த தாய்க்கு  தற்போது வழக்கு முடிவுக்கு வந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மைனாவதி. இத்தம்பதிகளுக்கு  சசிகுமார் என்ற மகன் இருந்துள்ளான். இந்நிலையில் மைனாவதிக்கும், அந்தப் பகுதியில் வசிக்கும் தேவராஜ் என்ற இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு  நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனையடுத்து அவர்கள் இருவரும்  அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக  இருந்து வந்துள்ளார்கள். மேலும் கள்ளக்காதலுக்கு […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் இளம்பெண் அடித்து கொலை ..காதலன் போலீசாரால் கைது ..!!

கனடாவில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது காதலன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவிலுள்ள மொண்ட்ரியலை சேர்ந்த 29 வயதான ரிபாக்கி ஹரி வீட்டிலிருந்து கடந்த சனிக்கிழமை அன்று போலீசாருக்கு அழைப்பு வந்துள்ளது. தகவலறிந்த போலீசார் அங்கு சென்றபோது படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் ரிபாக்கி இருந்துள்ளார். மேலும் அவரது வீட்டில் 32 வயதான பிராண்டன் மெக்லிண்டயர் எனும் அவரின் காதலனும் இருந்துள்ளார். பிறகு ரிபாக்கி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே பிராண்டன் […]

Categories
உலக செய்திகள்

“கொலை பண்ணா எப்படி இருக்கும்ணு தோணுச்சு” … நண்பனின் தந்தையை கொலை செய்த இளைஞன்… வெளியான திடுக் உண்மை…!!

கொலை செய்தால் ஏற்படும் மன நிலையை அனுபவிப்பதற்காக நண்பனின் தந்தையை இளைஞர் கொலை செய்துள்ளார். உக்ரைனில் உள்ள Hnidyn என்ற கிராமத்தில் 19 வயது இளைஞர் ஒருவர் அவரது நண்பரின் வீட்டிற்குள் நுழைந்து அங்கு அமர்ந்திருந்த நண்பனின் தந்தையை பலமாகத் தாக்கியுள்ளான் . இதனால் அவரது அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி விரைந்து வந்து பார்த்தபோது அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அது என்னவென்றால், நண்பனின் தந்தையின் உடல்மீது இந்த 19 வயது […]

Categories
தேசிய செய்திகள்

அண்ணனுக்கு முன்னதாக திருமணம் செய்துகொண்ட தம்பி….” விரக்தியில் அண்ணன் செய்த காரியம்… கொடூரம்..!!

அண்ணனுக்கு முன்பே தம்பி திருமணம் செய்து கொண்டதால் அண்ணன், தம்பியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பெஹ்ருகா கிராமத்தை சேர்ந்த குஷ்வாஹா என்பவர் வாழ்ந்து வருகிறார். அவர் தனக்கு முன்னதாக தம்பி திருமணம் செய்து கொண்டதால் மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார். இதனால் அவர் கணவன் மனைவி இருவரும் படுக்கையில் தூங்கி கொண்டிருந்த போது தம்பி என்றும் பாராமல் அவரை கொலை செய்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் […]

Categories

Tech |