Categories
தேசிய செய்திகள்

முன்னாள் மத்திய அமைச்சர் ரெங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கொலை… வீட்டின் சலவையாளர் கைது…!!!

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரெங்கநாதன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம் கொலை செய்யப்பட்டார். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜனின் மனைவி கிட்டி குமாரமங்கலம். இவர் டெல்லியில் உள்ள வசந்த் விஹார் என்ற பகுதியில் வசித்து வருகிறார். திடீரென்று அவரது வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் இவரை கட்டிப்போட்டு பணம் நகையை கொள்ளையடித்து மட்டுமல்லாமல், இவரது முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்துள்ளார். இதற்கு கொள்ளை சம்பவத்திற்கு அவர்கள் அவர் வீட்டில் துணி துவைக்கும் பணி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எதுக்காக இப்படி பண்ணிருப்பாங்க… ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி… கதறும் குடும்பத்தினர்…

நாமக்கல் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி உடம்பில் வெட்டு காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள ராசிகுமாரிபாளையம் பகுதியில் சிவகுமார்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பார்கவி என்ற மனைவியும், லினிஷா(4) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் சிவகுமார் ராணுவத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் பணி ஓய்வு பெற்று வீடு திரும்பி குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து சிவகுமார் நேற்று முன்தினம் பரளி […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: தமிழக முன்னாள் அமைச்சரின் மனைவி கொலை…. பெரும் பரபரப்பு….!!!!

முன்னாள் மத்திய அமைச்சர் ரெங்கராஜ் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமார மங்கலம் டெல்லியில் உள்ள இல்லத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டில் துணிகளை துவைத்து தந்து வந்த தொழிலாளி ராஜூ தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளார். ராஜுவுக்கு உடந்தையாக இருந்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ரெங்கராஜன் காங்கிரஸ், பாஜகவின் சேலம் மற்றும் திருச்சி தொகுதி எம்பி ஆக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிரைண்டர் கல்லை போட்டு…. நண்பருக்கு நேர்ந்த கொடூரம்…. வாலிபருக்கு அளித்த ஆயுள் தண்டனை….!!

நண்பனை கொலை செய்ததற்காக வாலிபருக்கு ஆயுள்கால தண்டனை விதித்து கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பூலாங்கினர் பகுதியில் அரவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் ஜெயசிம்மன் என்பவரும் வசித்து வந்துள்ளார். எனவே நண்பர்களான இவர்கள் இருவரும் கடந்த 9.8.2017 அன்று இரவு அரவிந்தன் வீட்டிற்கு அருகில் வைத்து மது குடித்துள்ளனர். அப்போது அரவிந்தன் ஜெயசிம்மன் தாயார் பற்றி தவறுதலாக பேசியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஜெயசிம்மன் கிரைண்டர் கல்லை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நிறைய பேர் கடன் வாங்கினாங்க….. கணவருக்கு நடந்த வெறிச்செயல்….. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

கிணற்றில் தள்ளிவிட்டு விவசாயி கொலை செய்யப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கோல்காரனுர் காட்டுவளவு பகுதியில் சுப்பிரமணி என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு பூபதி என்ற மனைவியும், பிரபாகரன்-ரேவதி என்ற மகனும் மகளும் இருக்கின்றனர். இதில் ரேவதி, பிரபாகரன் இருவரும் சேலத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் சுப்பிரமணிக்கு சொந்தமான விவசாய கிணற்றில் காயங்களுடன் கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவருடைய மனைவி […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வாலிபரின் பழிக்கு பழி…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. கைது செய்த காவல்துறையினர்….!!

செம்மஞ்சேரி தொழிலாளி கொலை வழக்கில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் வேலு என்பவர் தொழிலாளியாக வசித்து வந்துள்ளார். இவரை அதிகாலை 3 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது துரைப்பாக்கம் உதவி கமிஷனர் ரவி தலைமையில், தனிப்படையினர் அங்கு இருக்கக்கூடிய […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் நாயை கட்டி வைத்து… அடித்து கொடூரமாக கொன்ற 3 சிறுவர்கள்… வைரலாகும் பதிவு…!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடற்கரையில் 9 வயதுடைய லேப்ரடார் நாயை கட்டி வைத்து, மூன்று சிறுவர்கள் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் அருகில் உள்ள அடிமலத்துரா என்ற கடற்கரையில் 9 வயதுடைய லேப்ரடார் வகை நாயை சிறுவர்கள் சிலர் கட்டி இழுத்து சென்று படகில் தலைகீழாக கட்டிவைத்து அடித்து சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர். அவர்களின் வெரிதனம் அடங்கிய இந்த வீடியோவானது தற்போது இணையதளத்தில் வெளியானது.இதனையடுத்து #JusticeForBruno என்ற […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“சமாதானம் பேசலாம்” வாலிபருக்கு நடந்த கொடூர செயல்…. கைது செய்த காவல்துறையினர்….!!

ரவுடி கொலை வழக்கில் 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவி தாண்டலம் கிராமம் எட்டியம்மன் கோவில் தெருவில் குட்டியின் மகன் தமிழ்வேந்தன் வசித்து வந்துள்ளார். இவர் மீது சாலவாக்கம் மற்றும் உத்திரமேரூர் காவல் நிலையங்களில் கொலை, கஞ்சா விற்பனை போன்ற வழக்குகள் இருக்கின்றது. இந்நிலையில் காவி தாண்டலம் கிராமத்தின் அருகில் வயல்வெளியில் தமிழ்வேந்தனை யாரோ மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து […]

Categories
தேசிய செய்திகள்

காதல் மனைவியை துண்டு துண்டாக வெட்டி எரித்த… கொடூர கணவனுக்கு வலைவீச்சு… நெஞ்சை பதற வைத்த சம்பவம்…!!!

ஆந்திர மாநிலம், திருப்பதியில் காதல் மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த கணவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையின் பின்பகுதியில் முழுவதும் எரிந்த நிலையில் ஒரு சடலம் கிடப்பதாக வனத்துறையினர் காவல்துறைக்கு தகவல் அனுப்பினர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்த அவர்கள், அங்கு கைப்பற்றப்பட்ட தலைமுடியை கொண்டு அதனை பெண் என உறுதி செய்தனர். பிறகு அந்த பகுதியில் காணாமல் போன பெண்களின் விவரங்களை சேகரித்தனர். அப்போது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நடந்த இரட்டை கொலை…. விசாரணையில் வெளிவந்த…. பரபரப்பு வாக்குமூலம்….!!

இரட்டை கொலை செய்த வழக்கில் காவல்துறையினர் 2 வாலிபர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுனாமி காலனி பகுதியில் ஜேசுராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். குண்டல் பகுதியில் செல்வின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கன்னியாகுமரி நான்கு வழிசாலை முருகன் குன்றம் பகுதியில் உள்ள முட்புதரில் பிணமாக கிடந்தனர். இதுகுறித்து தகவலறிந்த டி.எஸ்.பி பாஸ்கரன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ஆவுடையப்பன், ஜெயச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜேசுராஜ், […]

Categories
தேசிய செய்திகள்

கோடாரியால் வெட்டி, பாகங்களை தீயில் கருக்கி… கட்டின மனைவியை இப்படியா செய்றது… மிகவும் கொடூரமான சம்பவம்…!!!

பஞ்சாப் மாநிலத்தில் கணவர் ஒருவர் தனது மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி அவற்றை தீயில் கருகி கால்வாயில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் சாரிப் என்ற நபர் கரூர் பக்ரா என்ற பகுதியில் வசித்து வருகிறார் .இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். சாரிப் கடை ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் அந்த கடையில் அவரின் மூத்த மகள் தந்தைக்கு தெரியாமல் பொருள் வாங்குவதற்காக பணத்தை எடுத்துள்ளார். இதனால் கடந்த சில […]

Categories
தேசிய செய்திகள்

“குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் குழந்தை”… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரளாவில் சமூக வலைத்தளத்தில் பழகிய நண்பருடன் செல்வதற்காக பிறந்த குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள சாத்தனூர் என்ற பகுதியில் குப்பை தொட்டியிலிருந்து பிறந்து சில மணி நேரம் ஆன குழந்தை ஜனவரி மாதம் 4-ஆம் தேதி மீட்கப்பட்டது. அந்தக் குழந்தையை வீசி சென்றது யார்? அது யாருடைய குழந்தை என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அந்த உடலை பரிசோதனைக்கு பாரிப்பள்ளி […]

Categories
தேசிய செய்திகள்

தனியாக இருக்கும் பாட்டிகள் தான் இவர்களுக்கு டார்கெட்… அடுத்தடுத்து அரங்கேறிய கொலை… அச்சத்தில் கிராம மக்கள்…!!!

கேரள மாநிலத்தில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறிவைத்து அவர்களை கொலை செய்து நகைகளை திருடும் சம்பவம் மக்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். அந்த பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி கடந்த வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது வீட்டில் வைத்திருந்த நகை பணம் காணாமல் போனதாக தெரிவித்துள்ளனர். அதேபோல் ஞாயிற்றுக்கிழமை கட்டச்சேரி அருகிலுள்ள ஒரு பகுதியில் வசிக்கும் 70 வயது மூதாட்டி […]

Categories
தேசிய செய்திகள்

கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த… காதலியின் 10 வயது மகன்… கொடூரமாக கொலை செய்த காதலன்….!!!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த காதலியின் மகனை காதலன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில், பாருராஜ் என்ற பகுதியை சேர்ந்த 45 வயதான தாய் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 வயது சிறுவன் நீரஜ் குமாருடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பண்டிட் என்ற நபருடன் அவருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் அந்த 10 வயது சிறுவனுக்கு தெரியாமல் அடிக்கடி உல்லாசமாக […]

Categories
தேசிய செய்திகள்

கள்ளஉறவுக்கு தடையாக இருந்த கணவன்… ” சாகும்வரை சுத்தியலால் அடித்து”… கொடூரமாக கொலை செய்த மனைவி…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் கணவனைக் கொலை செய்ய கூகுளில் தேடிய மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் உள்ள கெதிப்பூர் என்ற பகுதியில் வசித்துவரும் அமீர் என்பவரின் மனைவி தபஸ். அமீருக்கு வேலை மாற்றம் காரணமாக மராட்டிய மாநிலத்திற்கு சென்று விட்டார். இதனால் தபஸ் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த இம்ரான் என்ற வாலிபருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளதொடர்பாக மாறியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அவங்கதான் அடிச்சே கொன்னுட்டாங்க… ஆக்சன் எடுங்க… போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…!!

விசாரணைக்கு அழைத்துச் சென்று இளம்பெண்ணை கொலை செய்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் போராடி வருகின்றனர். தெலுங்கானாவின் புவனகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 40 வயதான மரியம்மா என்பவர் அதே பகுதியில் பாதிரியார் பால சாமியின் வீட்டில் வீட்டு வேலை செய்து வருகிறார். ஜூன் 15ஆம் தேதி பாதிரியார் பாலசாமி காவல் நிலையத்திற்கு சென்று அவரது வீட்டில் இரண்டு லட்சம் பணம் காணவில்லை என்றும், அதை மரியம்மாள் தான் திருடி விட்டதாக கூறி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாவட்ட செயலாளர் விரட்டி விரட்டி குத்திக் கொலை…. பெரும் பரபரப்பு….!!!!

அம்பத்தூர் தமிழ்ப்புலிகள் அமைப்பின் தேனி மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு மர்ம நபர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கம்பம் நகராட்சி அலுவலகம் அருகே வசிப்பவர் 35 வயதுடைய திருநாவுக்கரசு. இவர் கம்பம் நகராட்சிக்கு சொந்தமான ஆலயம் செல்லும் சாலையில் உள்ள ஒப்பந்தத்தை பராமரிக்கும் வேலையை செய்து வந்தார். தமிழ்ப்புலிகள் அமைப்பின் தேனி மாவட்ட செயலாளராக பதவி வகித்து வரும் இவருக்கு திருமணமாகி 28 வயதில் ஜோதிமணி என்ற மனைவியும் 5 வயதில் மகளும் உள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

“அவன் உயிரோட இருந்தா நம்மள வாழ விட மாட்டான்”… கள்ளக்காதலனோடு சேர்ந்து திட்டம்போட்டு… கணவனைக் கொலை செய்த மனைவி…!!

கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருப்பதற்கு மனைவி, கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் மன்பாடகன் என்ற பகுதியை சேர்ந்த 30 வயதான பிரவீன் பாட்டில் என்பவரின் மனைவி லட்சுமி பாட்டில். அந்தப் பெண் லட்சுமி ஒரு ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார் அவருக்கு மட்டும் சன்னி சாகர் என்ற இரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருந்தது. இந்த விஷயம் அந்த பெண்ணின் கணவருக்கு தெரிய […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த தாய்…. அதிர்ச்சியடைந்த மகள்…. திருப்பத்தூரில் சோகம்….!!

வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உமர்நகர் பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகின்றார். இவரது மனைவி சாயிதா என்ற சைதமா தனது கணவரை பிரிந்து 18 வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இதனையடுத்து ஒரு திருமண நிகழ்ச்சிக்காக மகள் மட்டும் சென்றதால் சைதமா வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் மகள் திருமண நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு வந்தபோது அவருடைய தாய் சைதமா நிர்வாண […]

Categories
தேசிய செய்திகள்

“எங்க அப்பாவும் அம்மாவும் என்ன திட்டிட்டே இருக்காங்க”… ஜூஸில் தூக்க மாத்திரை கலந்து… 4 பேரை தீர்த்துக்கட்டிய மகன்…!!!

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட வந்த மகனை பெற்றோர் கண்டித்ததால் அவர்களை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் குருதோலா என்ற கிராமத்தில் வசித்து வரும் ஜவாத் அலி என்பவரின் மனைவி இரா பாய். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார். முதல் மகன் ஆரிப் முகமது கொல்கத்தாவுக்கு வேலைக்கு சென்றுள்ளார். இரண்டாவது மகன் ஆசிப் முகமது பன்னிரண்டாம் வகுப்பு, படித்து முடித்துவிட்டு ஆன்லைனில் சூதாட்ட விளையாட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

பல ஆண்களுடன் தொடர்பில் இருந்த மனைவி… விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்…!!!

பல ஆண்களுடன் தொடர்பில் இருந்த மனைவியை கணவன் கொன்றுவிட்டு நாடகமாடிய சம்பவம் அம்பலமாகியுள்ளது. சத்தீஷ்கர் மாநிலம் சேர்ந்த தேவேந்திரரா என்பவரின் மனைவி தீப்தி சோனி. இவரை வங்கிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கணவன் காரில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பும்போது காரை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழித்துவிட்டு வருவதாகவும், மனைவியை  காரிலேயே இருக்கும்படி கூறிவிட்டு சென்றுள்ளார்.  திரும்பி வந்து பார்க்கும்போது காரில் மனைவி இறந்துள்ளார். இதையடுத்து காவல் துறைக்கு தகவல் அளித்தார். பிறகு காவல் துறையினரிடம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சின்ன விஷயத்துக்கு இப்படி செய்யணுமா…? வாலிபருக்கு நடந்த கொடூரம்… கன்னியாகுமரியில் பரபரப்பு…!!

4 பேர் கொண்ட கும்பல் ஒருவரை குடிபோதையில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பறக்கைகுளம் பகுதியில் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மதுபான கடை மூடப்பட்டுள்ளது. அதன்பின் கொரோனா தொற்று குறைவால் மீண்டும் திறக்கப்பட்ட அந்த மதுபான கடையில் பறக்கைகுளம் பகுதியில் வசிக்கும் சாலி என்பவர் மதுபானங்களைை வாங்கி கொண்டு சென்றுள்ளார். அதன் பிறகு வலிகொலி அம்மன் கோயில் சாலையில் சாலி தனது நண்பர்களான பிரபு, அய்யப்பன், சுரேஷ் […]

Categories
உலக செய்திகள்

குடும்பத்தினரை கொலை செய்த மகன்… அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்காவின் அயோயாவில் முகமூடி அணிந்த நபர் தனது குடும்பத்தினரை சுட்டு கொலை செய்துவிட்டு தப்பி சென்றதாக அலெக்சாண்டர் என்பவர் போலீசுக்கு தகவல் அளித்தார் இதையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை செய்தனர் சரி தேடு இல்லை எனில் வெளியே போ என்று கூறியதால் ஆத்திரமடைந்த மகன் குடும்ப உறுப்பினர்களை சுட்டு கொலை செய்ய திட்டமிட்டார். இதையடுத்து சம்பவ தினத்தன்று முகமூடி அணிந்து வந்து உறுப்பினர்கள் அனைவரையும் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது”… ஒருதலைக் காதலால் நேர்ந்த…. பதைபதைக்க வைத்த சம்பவம்…!!

தனது காதலை ஏற்க மறுத்ததால் காதலியை கத்தியால் குத்தி கொலை செய்த சட்டக் கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பாலச்சந்திரன் என்பவரின் மகள் திரிஷ்யா, இவரின் பள்ளி காலத்து நண்பர் வினோத். வினோத் திரிஷ்யாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மேலும் அவர் எங்கு சென்றாலும் அவரை பின்தொடர்ந்து சென்று டார்ச்சர் செய்துள்ளார். இதுகுறித்து திரிஷ்யா தனது தந்தையிடம் தெரிவிக்கவே, கடந்த ஏப்ரல் மாதம் பாலச்சந்திரன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

ப்ளீஸ், தம்பி என்ன விட்டுடு… நான் உன்னோட அத்தை… கெஞ்சியும் மனமிறங்காமல் மருமகன் செய்த கொடூர சம்பவம்…!!!

சொத்துக்காக சொந்த அத்தையை கொலை செய்து புதைத்த சம்பவம் ஹரியானா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஹரியானா மாநிலம் அம்பாலா என்ற மாவட்டத்தில் வசித்து வரும் அமர்ஜித் என்பவருக்கு 21 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. இவரது மகன் 51 வயதில் குரு பிரித்து என்ற மகன் இருந்துள்ளார். இவர்களுடன் சுரிந்தர் கபூர் என்ற தங்கை இருந்துள்ளார். அவர் திருமணம் ஆகாமல் இருந்து வந்துள்ளார். மேலும் அமர்ஜித் 21 ஏக்கர் நிலத்தை பகிர்ந்து சகோதரிக்கும் கொடுக்க முடிவு செய்திருந்தார். ஆனால் அவரது […]

Categories
தேசிய செய்திகள்

“இப்ப கல்யாணம் வேண்டாம்”…. கேட்காத காதலி…. திருமணத்திற்கு 5 நாட்களுக்கு முன்பு மணமகன் செய்த கொடூர சம்பவம்…!!!

திருமணத்தை விரும்பாத காதலன் காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் என்ற பகுதியை சேர்ந்த டீனா என்ற பெண் ஜிதின் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து அவரிடம் தன்னை விரைவில் திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். முதலில் அவர் திருமணத்திற்கு விருப்பம் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளார். அவர் தொடர்ந்து தொல்லை தந்ததால் திருமணத்திற்கு ஏற்பாடுகளை செய்யுமாறு டீணாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவரது பெற்றோரிடம் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்ற தாயினும் கூட பாக்காம…. இப்படியா பண்றது… புதுச்சேரி அருகே நின்று சோகம்…!!!

அரியாங்குப்பத்தில் பெற்ற தாயை மகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் அரியான்குப்பம் பாளையம் ரோடு பகுதியை சேர்ந்த சிவா என்பவரின் மனைவி வசந்தா. இவர்களுக்கு 2 மகளும், விஷ்ணு என்ற மகனும் உள்ளார். இரண்டு மகள்களுக்கு திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கடந்த 12ஆம் தேதி விஷ்ணுவுக்கும், தாய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த விஷ்ணு தாயை கத்தியை எடுத்து வயிறு மற்றும் கழுத்துப் பகுதியில் குத்தியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

1 இல்ல, 2 இல்ல, 25 முறை… கத்தியால் குத்தி… 30 வயது வாலிபரின் வெறிச்செயல்… 62 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்…!!

மது போதையில் இருந்த இளைஞர் ஒருவர் 62 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 25 முறை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 62 வயது மூதாட்டி தனது மகன் மற்றும் பேரனுடன் டெல்லியில் உள்ள டலுபுரா என்ற பகுதியில் வசித்து வருகிறார். அவர் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரத்தை முடித்து விட்டு தனது பேரனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சமையல் செய்வதற்காக வந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோரை பட்டினி போட்டு கொலை செய்துவிட்டு… கொரோனா என்று நாடகமாடிய தம்பதி… கண்கலங்க வைக்கும் சம்பவம்…!!!

பெற்றோரை பட்டினி போட்டு கொலை செய்து விட்டு அவர்கள் கொரோனாவால் உயிரிழந்து விட்டனர் என்று நாடகமாடிய தம்பதிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை என்ற பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திர ரெட்டி மற்றும் அனுசியாம்மாள் என்ற தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் இருந்தனர். ராமச்சந்திர ரெட்டி மிகவும் கடுமையான உழைப்பாளி. இவர் தனது திருமணமான முதலே கடுமையாக உழைத்து 40 […]

Categories
தேசிய செய்திகள்

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த 3 வயது சிறுவன்… பெற்ற மகனையே இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த தாய்… கொடூரத்தின் உச்சம்..!!

கள்ள உறவுக்கு தடையாக இருந்த 3 வயது மகனை அடித்துக் கொலை செய்த தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜிட்டிலுமேடு என்ற பகுதியில் வசித்து வரும் சுரேஷ் என்பவரின் மனைவி உதயா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே தொடருந்து தகராறு ஏற்பட்டு வந்ததால் மனைவி உதயா இரண்டு வருடமாக கணவனை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை […]

Categories
தேசிய செய்திகள்

அவளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருக்குமோ…? சந்தேகத்தால் மனைவியை கதற கதற கொலை செய்த கணவன்… கொடூரம்…!!

மனைவி மீது சந்தேகப்பட்டு நடுரோட்டில் வைத்து கதற கதற கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். குஜராத் மாநிலம், ஜாம்நகர் என்ற பகுதியில் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் நீதா. இந்தப் பெண்ணின் கணவர் பிரபுல். கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. அவரது கணவர், பள்ளியில் வேலை பார்க்கும் வேறு ஒரு நபருடன் மனைவி கள்ள உறவில் இருப்பதாக சந்தேகப்பட்டு நிதாவை டார்ச்சர் செய்து […]

Categories
தேசிய செய்திகள்

போட்டி போட்டுக்கொண்டு… கள்ளத் தொடர்பில் இருந்த கணவன் மனைவி… பின்னர் அரங்கேறிய கொடூரம்….!!!

கணவன் வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருந்த காரணத்தினால் மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மாநிலம், நிஹல் விஹார் என்ற பகுதியை சேர்ந்த அனில் ஷாவ் என்பவர் தனியார் வேலைவாய்ப்பு மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் மனைவி புவனேஸ்வரி. இவர் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளார் என்று எண்ணி அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் கடந்த சில மாதங்களாகவே இவர்கள் இருவருக்கும் இடையே […]

Categories
தேசிய செய்திகள்

கணவன் மனைவிக்கிடையே… அடிக்கடி ஏற்பட்ட சண்டை… மன உளைச்சலில் கணவன் செய்த கொடூர சம்பவம்…!!!

டெல்லியில் ஒரு பவுன்சர் மனைவி மற்றும் குழந்தையை கொன்றுவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் பானிபட் என்ற பகுதியில் வசிக்கும் 30 வயதான நபர் பவுன்சராக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் அடிக்கடி சண்டை இட்டு வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த பவுன்சர் சோகத்தில் இருந்து வந்துள்ளார். கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

கணவனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருக்குமோ..? சந்தேகத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து… மனைவி செய்த காரியம்…!!!

கணவன் வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருந்த காரணத்தினால் மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மாநிலம், நிஹல் விஹார் என்ற பகுதியை சேர்ந்த அனில் ஷாவ் என்பவர் தனியார் வேலைவாய்ப்பு மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் மனைவி புவனேஸ்வரி. இவர் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளார் என்று எண்ணி அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் கடந்த சில மாதங்களாகவே இவர்கள் இருவருக்கும் இடையே […]

Categories
தேசிய செய்திகள்

25 லட்சம் பணம் கொடு… 10 வயது சிறுவனை கடத்தி மிரட்டல் விடுத்த நபர்கள்… தந்தை போலீஸிடம் சென்றதால்… மகனுக்கு நேர்ந்த கொடுமை..!!

சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் பத்து வயது சிறுவனை கடத்தி கொலை செய்த மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம், ஷிகரிபல்யாவைச் சேர்ந்த வாசி முகமது அப்பாஸின் மகன் ஆசிப் ஆலம். இவருக்கு தற்போது பத்து வயது ஆகிறது. இந்த சிறுவனை அடையாளம் தெரியாத சில நபர்கள் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் சிறுவனின் தந்தையிடம் 25 லட்சம் பணம் கேட்டு கடத்தல்காரர்கள் மிரட்டியுள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். புகாரின் பெயரில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இப்போதான் வெளிய வந்தாரு… சுற்றி வளைத்த மர்ம கும்பல்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ஜாமீனில் வெளியே வந்தவரை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது வழிப்பறி, கொலை போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த ஆண்டு கார்த்திகேயனை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். அதன் பின்னர் கார்த்திகேயன் ஜாமினில் கடந்த 4ஆம் தேதி சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் மது […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு டம்ளர் தண்ணீரை குடித்ததற்காக…. இப்படியா பண்றது… மாற்றுத்திறனாளிக்கு நடந்த கொடூர சம்பவம்…!!!

ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்து குடித்த மாற்றுத்திறனாளியை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம்,  பெகுசராய் என்ற மாவட்டத்தில்,பேதுபுரா என்ற கிராமத்தை சேர்ந்த சோட் லால் சஹானி. இவர் ஒரு மாற்றுத் திறனாளி. சம்பவர் தினத்தன்று சோட் லால் தனது கிராமத்திற்கு அருகில் இருந்த குளத்திற்கு மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். இதையடுத்து மீன்பிடித்து விட்டு வீடு திரும்பும் போது தாகம் ஏற்பட்டதால் தினேஷ் சஹானி என்பவரின் வீட்டிற்கு முன்னால் தண்ணீர் பானையில் […]

Categories
தேசிய செய்திகள்

கள்ள உறவுக்கு தடையாக இருந்த 3 வயது குழந்தை… பெற்ற தாயே இப்படி செய்தது தான் கொடூரத்தின் உச்சம்…!!

ஆந்திர மாநிலத்தில் கள்ள உறவுக்கு 3 வயது குழந்தையை தடையாக இருந்த காரணத்தினால் பெற்ற தாயே குழந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அடுத்த ஒரு கிராமத்தில் வசிக்கும் ரமேஷ் என்பவரின் மனைவி வரலட்சுமி. இவர்களுக்கு சித்துஸ்ரீ என்ற மூன்று வயது மகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மனைவி வரலட்சுமிக்கு அதே பகுதியை […]

Categories
தேசிய செய்திகள்

காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை… கொலை செய்த காதலன்… கிராமமே சேர்ந்து இளைஞனுக்கு கொடுத்த கொடூர தண்டனை…!!!

ஆந்திர மாநிலத்தில் தனது காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞனை கிராம மக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த சின்னா என்ற இளைஞர் அதே பகுதியை சேர்ந்த சுஷ்மிதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஒருநாள் அந்தப் பெண்ணிடம் சென்று தனது காதலை தெரிவித்துள்ளார். இதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த காதலன் அவர் தனியாக இருந்த சமயம் […]

Categories
தேசிய செய்திகள்

மகளின் காதலை வெறுத்த தந்தை… காதலனை அழைத்து துண்டு துண்டாக வெட்டி வயலில் புதைத்த அவலம்… அதிர்ச்சி சம்பவம்..!!

மகளின் காதலனை திருமணம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து தந்தையே அவரை துண்டு துண்டாக வெட்டி தோட்டத்தில் புதைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலம், பெங்கரகுண்டா என்ற பகுதியை சேர்ந்தவர் தனசேகர். இவர் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். வேலை பார்க்கும் இடத்தில் சைலஜா என்ற பெண்ணை இவர் இரண்டு வருடமாக காதலித்து வந்துள்ளார். இவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர். இருப்பினும் ஊரடங்கு காரணமாக சைலஜா அவரது தந்தையுடன் சொந்த கிராமத்திற்கு சென்று விட்டார். […]

Categories
தேசிய செய்திகள்

youtube-ல் மனைவியை கொலை செய்வது எப்படி…? கற்றுக்கொண்டு சம்பவம் செய்த கணவன்… அதிர்ச்சி..!!!

மும்பையில் ஒரு இளைஞன் தனது மனைவியை யூடியூபில் வீடியோ பார்த்து அதன்படி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள விரார் கிழக்கில் கோப்சர்பாடா என்ற பகுதியில் வசித்து வருபவர் 35 வயதான அஜய் ஹர்பஜன்சிங். இவருடைய மனைவி ரூபி. இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. ரூபி ஏற்கனவே திருமணம் ஆகி 3 குழந்தைகள் பிறந்த நிலையில் அவரது கணவரை விட்டுவிட்டு அஜய் ஹர்பஜன் சிங்கை திருமணம் செய்து வாழ்ந்து கொண்டு வருகிறார். அஜய்க்கும், […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு… துடிக்கத் துடிக்க கொலை செய்த கணவன்… சந்தேகத்தால் நேர்ந்த விபரீதம்..!!

புதுச்சேரி மாநிலத்தில் மனைவி மீது சந்தேகப்பட்டு கணவன் கிரைண்டர் கல்லை தூக்கி போட்டு மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம், முத்திரை பாளையம் என்ற பகுதியை சேர்ந்த பாபு என்பவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ரதிகா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களாக பாபு மனைவி மீது சந்தேகப்பட்டு அவரை சித்திரவதை செய்து வந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் இருவருக்கும் இடையே அடிக்கடி […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை மீறி காய்கறி விற்றதால்… 17 வயது சிறுவனை அடித்தே கொன்ற கான்ஸ்டபிள்… 14 இடத்தில் பலத்த காயம்…!!!

ஊரடங்கை மீறி சிறுவன் ஒருவன் காய்கறி விற்ற காரணத்தினால் காவல்துறையினர் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் அடுத்த ஒரு கிராமத்தில் 17 வயது சிறுவன் ஒருவன் குடும்ப வறுமை காரணமாக காய்கறிகளை தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். அந்த வழியாக வந்த காவல்துறையினர் ஊரடங்கை மீறி காய்கறிகளை விற்றதற்காக அந்த சிறுவனை அடித்துள்ளனர். மேலும் அங்கிருந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் அவரை கடுமையாக […]

Categories
தேசிய செய்திகள்

தலைக்கேறிய போதை… தாயென்றும் பாராமல் மகன் செய்த அட்டூழியம்… பின்னர் நடந்த கொடூர சம்பவம்..!!

பெற்ற மகனே தாயை கற்பழிக்க முயன்ற சம்பவத்தால் தாய் மகனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 45 வயதான விதவைப் பெண் ஒருவர் 25 வயது மகன் மற்றும் 65 வயது தாயுடன் வசித்து வருகிறார் அவரது மகன் தனியார் நிறுவனம் ஒன்றில் டிரைவராக வேலை செய்து வருகிறார். சமீபகாலமாக அவரது மகன் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

67 வயதில் உனக்கு இன்னொரு மனைவி தேவையா…? தட்டிக்கேட்ட மனைவியை… அருவாமனையால் கொலை செய்த கணவர்…!!

67 வயதான கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததை தட்டிக்கேட்ட மனைவியை கணவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 67 வயதான கிருஷ்ணன் என்பவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரின் மனைவி சாரதாம்பாள். இவர் கடந்த 19ஆம் தேதி இரவு தனது மனைவியை கடுமையாக தாக்கி, அருவாமனையால் சாரதாம்பாளை வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இது குறித்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நீயா இதுக்கு காரணம்…? மனைவிக்கு நடந்த கொடூரம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

கணவன் கூலிப்படைகளை ஏவி விட்டு மனைவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கிடாரங்கொண்டான் பகுதியில் பி.எஸ்.சி பட்டதாரியான ஜெயபாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் தஞ்சை மாவட்டத்திலுள்ள கரிக்குளம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுபிரகாஷ் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் விஷ்ணுபிரகாஷ் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து கணவன்- மனைவி இருவரும் திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு வைசாலி என்ற பெண் குழந்தை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மது போதையில் தகராறு செய்த மீன் வியாபாரியை …! கொலை செய்த 17 வயது சிறுவன் ….கைது செய்த போலீசார் …!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மீன் வியாபாரியை , 17 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வாணாபுரம் அருகிலுள்ள ,  தச்சம்பட்டு புதூர்  பகுதியை சேர்ந்த குழந்தைசாமியின் மகன் கிறிஸ்துராஜ். 40 வயதான கிறிஸ்துராஜூக்கு ரேகா (வயது 35)என்ற மனைவியும் ,கிறிஸ்டி(வயது 5), கிறிஸ்டோபர் (வயது 3) என்ற 2 குழந்தைகள்  உள்ளனர். மீன் வியாபாரம் செய்து வந்த கிறிஸ்துராஜுக்கும் ,அவரது  மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இரண்டு மாதங்களுக்கு முன் […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியுடன் செல்பி எடுத்து… ஸ்டேட்டஸாக வைத்த கள்ளக்காதலன்… கணவன் பார்த்ததால் நேர்ந்த கொடூரம்…!!!

கள்ளக்காதலியுடன் தனியாக இருந்த நேரத்தில் முத்தம் கொடுத்ததை போட்டோவாக எடுத்து அதை வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் வைத்ததால் கள்ளக்காதலனை கணவன் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு மாநிலம், சாம்ராஜ் நகர் பகுதியை சேர்ந்த சிவண்ணா என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி சௌபாக்கியா. இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. சௌபாக்கியா வீட்டின் அருகிலுள்ள இளைஞருடன் பேசி வந்துள்ளார். அது காலப்போக்கில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. சிவண்ணா காலையிலிருந்து விவசாயத்தை பார்க்க வயலுக்கு சென்ற நேரத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அவன் கூட பேசிக்கிட்டு இருக்கா” கள்ளக் காதலால் நடந்த விபரீதம்… கொலையாளியின் பரபரப்பு வாக்குமூலம்…!!

கன்னியாகுமரியில் கள்ளக்காதல் தொடர்பாக வாலிபரை குத்தி கொலை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் ஆர். சி தெருவில் சுஜித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திங்கள்சந்தை மார்க்கெட்டில் மீன் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சுஜித் அவரது நண்பரான ஸ்டெபினுடன் மாங்குழி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திங்கள்சந்தை அருகில் வைத்து பெரியபள்ளியில் வசிக்கும் லாரி உரிமையாளரான சுரேஷ் மற்றும் அவருடைய நண்பர் விமல் ஆகிய இருவரும் சேர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

100 ரூபாயை திருப்பி கொடுக்காததால்… கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த தம்பதிகள்… அதிர்ச்சி சம்பவம்…!!

டெல்லி மாநிலத்தில் நூறு ரூபாய் கடனை திருப்பி கொடுக்காததால் தம்பதிகள் சேர்ந்து ஒருவரை குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மாநிலத்தை சேர்ந்த அஜித் என்பவர் ஜிதேந்தர் என்பவரிடம் நூறு ரூபாயை கடனாக பெற்றுள்ளார். இதையடுத்து ஜிதேந்தர் அஜித்திடம் சென்று 100 ரூபாய் கடனை திருப்பிக் கொடுக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு அஜித் அவரை அடித்தது மட்டுமல்லாமல் பணம் கொடுக்கவும் மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஜிதேந்தர் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்துள்ளார். அவருடன் […]

Categories

Tech |