மதுரையில் ஊராட்சிமன்ற தலைவர் உட்பட இருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஊராட்சி செயலாளர் வீட்டை அடித்து நொறுக்கியதுடன் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் குன்னத்தூர் அருகே ஊராட்சிமன்ற தலைவர் கிருஷ்ணன் உட்பட இருவர் கொலை செய்யப்பட்டனர். இருவரின் உடல்களும், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சொந்த ஊரான குன்னத்தூரில் அடக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் குன்னத்தூர் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் பணியாற்றி வரும் செயலாளர் வீரனன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவரை உடனடியாக […]
