பீகார் மாநிலத்தில் லக்ஷ்மன் பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்திய வெளியுறவுத் துறையின் லண்டன் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். அதன் பிறகு சமாஸ்திபூர் பகுதியில் உள்ள இவருடைய வீட்டில் மகள் மற்றும் மருமகன் வசித்து வருகிறார்கள். இந்த வீட்டின் சுவரில் மர்ம நபர்கள் சிலர் 10 லட்ச ரூபாய் பணம் தர வேண்டும் இல்லையெனில் உங்கள் குடும்பத்தில் ஒருவர் கொலை செய்யப்படுவார் என்று நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்நிலையத்தில் நோட்டீஸ் […]
