தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் வேலை பார்த்த காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் அந்த பங்களாவில் கொள்ளை சம்பவமும் நடந்ததுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் சாலை விபத்தில் திடீரென உயிரிழந்துள்ளார். இந்நிலையில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் இன்று நடத்தப்பட்ட விசாரணையில், சுமார் 100-க்கும் […]
