மனைவி , தாய் , குழந்தைகளை கொலை செய்த குற்றவாளியை தூக்கில் போட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பல்லாவரத்தையடுத்துள்ள பம்மல் கிருஷ்ணாநகர் நந்தனார் தெருவைச் சேர்ந்த தம்பதி தாமோதரன் – தீபா . இவர்களுக்கு மீனாட்சி என்ற மகளும் , ரோஹன் என்ற மகனும் இருந்தனர். இவர்களோடு தாமோதரனின் தாய் சரஸ்வதியும் வசித்து வந்தார். தாமோதரன் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொழில் ஏற்பட்ட நஷ்டம் , கடன் சுமை […]
