Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

முன்விரோதத்தினால் நடந்த கொடூரம்… கைது செய்யப்பட்ட 8 பேர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை..!!

முன்விரோதம் காரணமாக டிரைவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய கொலை செய்த 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி தெய்வானை நகரில் ஆனந்த ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 4 – ஆம் தேதியன்று ஆனந்தராஜ் விஸ்வநத்தம் ரோட்டிலிருந்து நடந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது இரு சக்கரத்தில் வந்த மர்ம கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். […]

Categories

Tech |