மருமகளுக்கு தொல்லை கொடுத்ததோடு அவரை அரிவாளால் வெட்டிய இளைஞனை மாமனார் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் உள்ள மேலபனைக்குளம் என்ற பகுதியை சேர்ந்த தம்பதியினர் ஜெபராஜ்-அஜிதா. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த யோவான் என்ற இளைஞர் அஜிதாவை கிண்டல் செய்துள்ளார். அதனால் அஜிதாவிற்கும் யோவானுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது யோவான் அஜித்தாவை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் காவல்துறையினர் யோவானை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த 4 […]
