அமெரிக்காவின் 2 போலீஸ் அதிகாரிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வல்லரசு நாடான அமெரிக்காவில் சில வருடங்களாகவே துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசாரை குறிவைத்து சுடும் சம்பவம் அரங்கேறி வருகின்றது. இந்த துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குரல்களும் வலுப்பெற்று வருகின்றன. துப்பாக்கி விநியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் ட்ரம்ப் தலைமையிலான அரசு இதைத்தொடர்ந்து அலட்சியம் […]
