தொழிலாளியை கொலை செய்த நான்கு பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி உத்தரவிட்டார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அஜித்(20). இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி அஜீத் தனது நண்பர்களான ஜெகதீசன், ராஜேஷ் , பிரபு மற்றும் சவுந்தரராஜன்ஆகியோருடன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதை அஜித்தின் மனைவி குணசுந்தரி தட்டிக் கேட்டுள்ளார். அதற்கு […]
