சென்னை தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி சத்யா (20). இவரை சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன்பு ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்(23) என்பவர் தள்ளி கொலை செய்துவிட்டு அதன் பின் அவர் தப்பிஓடி உள்ளார். ரயில் நிலையத்தின் முன்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பாக சத்யாவை சதீஷ் தள்ளிவிட்டுள்ளார். இதனால் தண்டவாளத்திலேயே உடல் நசங்கி சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து […]
