Categories
மாநில செய்திகள்

“எனக்கு கிடைக்காத அவ வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது”..? கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்…!!!!!

சென்னை தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி சத்யா (20). இவரை சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன்பு ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்(23) என்பவர் தள்ளி கொலை செய்துவிட்டு அதன் பின் அவர் தப்பிஓடி உள்ளார். ரயில் நிலையத்தின் முன்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பாக சத்யாவை சதீஷ் தள்ளிவிட்டுள்ளார். இதனால் தண்டவாளத்திலேயே உடல் நசங்கி சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

என்னடா இது!….. கொலையாளி கண்டு அஞ்சும் சக கைதிகள்….. வெளியான தகவல்….!!!!!

மத்திய பிரதேசத்தில் சாகர் மற்றும் போபாலில் காவலாளிகளை குறிவைத்து அடுத்தடுத்து 4 படுகொலைகளை அரங்கேற்றிய சிவப்பிரசாத் துருவ்(18) என்ற வாலிபர் கடந்த 2 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள இந்த தொடர் கொலையாளி மீது 6 வழக்குகள் உள்ளது. அதனைத் தொடர்ந்து துருவ் நிகழ்த்திய கொலைகள் குறித்து அறிந்த சக கைதிகள் சிறைக்குள்ளேயும் அவரைப் பார்த்து அஞ்சி வருகின்றனர். கல், சுத்தியல் போன்ற பொருட்களால் கொலைகளை நிகழ்த்தியதால் எந்த பொருட்களை கொண்டும் […]

Categories
உலக செய்திகள்

மக்களே அலர்ட்!….. “மார்பில் பச்சை குத்தியிருப்பார்”….. போலீசார் விடுத்த எச்சரிக்கை….!!!!

கனடாவில் ரொறன் ரோவில் லியோன் டைரில்(38) என்பவர் வசித்து வருகிறார். கடந்த சனிக்கிழமை என்று க்ளென் எவரெஸ்ட் ரோடு மற்றும் கிங்ஸ்டன் ரோடு பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் லியோன் கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலிசார் லியோனை மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி லியோன் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பில் இரண்டாம் நிலை கொலைக்காக தேடப்பட்டு வரும் சதீஷ்குமார் ரயன் ராஜரத்தினத்திற்கு கனடா முழுவதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு இளவரசர் ஒரு கொடூர கொலையாளியா?…. ரகசியத்தை போட்டு உடைத்த உளவுதுறை முன்னாள் உயர் அதிகாரி…. பெரும் பரபரப்பு….!!!

சவுதி இளவரசராக இருந்த முகமது பின் நயீப்பின் நீண்ட கால ஆலோசராக இருந்த அல்ஜப்ரி, சவுதி அரேபியாவின் இப்போதைய இளவரசர் “எம்பிஎஸ்” என்று அழைக்கப்படும் முகமது-பின்-சல்மான் குறித்து பரபரப்பு குற்றசாட்டுகளை முன் வைத்துள்ளார். இது குறித்து அல்ஜப்ரி கூறியது, எம்பிஎஸ் கடத்தல் மற்றும் கொலைகளை மேற்கொள்ள ‘புலிப்படை’ என்று அழைக்கப்படும் கூலிப்படையின் கொடூரமான கும்பலை நடத்துகிறார். எம்பிஎஸ் தனது மக்களுக்கும், அமெரிக்கரர்களுக்கும் மற்றும் ஒட்டுமொத்த பூலோகத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளார். எம்பிபிஎஸ் ஒரு மன நோயாளி, பச்சாதாவம் இல்லாதவர், […]

Categories
தேசிய செய்திகள்

24 வருடங்களில் 18 பெண்கள்… மனைவியின் மீது கொண்ட கோபம்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!

தெலுங்கானாவில் 18 பெண்களை கற்பழித்து கொலை செய்த கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர். தெலுங்கானாவில் கடந்த ஜனவரி 24ஆம் தேதி ஒரு பெண்ணின் சடலத்தை போலீசார் கண்டுபிடித்தனர். அந்தப் பெண் காணாமல் போனதாக காவல் துறைக்கு மூன்று நாட்களுக்கு முன்பு புகார் வந்தது. பின் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு சில சிசிடிவி காட்சிகள் ஆதாரங்களாக கிடைத்தது. அதனை ஆய்வு செய்ததில் கடந்த டிசம்பர் மாதம் அடையாளம் தெரியாத பெண்ணை கொலை செய்த […]

Categories

Tech |