Categories
சென்னை மாவட்ட செய்திகள்

3 பேருக்கு அரிவாள் வெட்டு – சிறுவன் உட்பட 2 பேர் கைது..!!

சென்னை விருகம்பாக்கத்தில் சிறுவன் உட்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். விருகம்பாக்கத்தில் சேர்ந்த கஜேந்திரன் என்பவரின் மகன் தியாகு. பள்ளி மாணவரான இவர், வீட்டுக்கு வெளியே உட்கார்ந்து செல்போன் பார்த்துக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத ஆட்கள் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினர். 2018 ஆம் ஆண்டு ரவுடி புறா மணி கொல்லப்பட்ட வழக்கில் சரத் என்பவரை பழிதீர்க்க அவரது சகோதரர் மற்றும் கூட்டாளிகள் திட்டம் தீட்டியது […]

Categories

Tech |