Categories
உலக செய்திகள்

“காத்மாண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிகினி கொலைகாரர்”…பிரான்ஸ் சென்றடைந்தார்…!!!!

வெளிநாட்டு பெண்கள் 2 பேரை கொலை செய்த வழக்கில் நேபாள நாட்டில் ஆயுள் தண்டனை பெற்றிருந்த கொலைகாரர் சார்லஸ் சோப்ராஜ் (78). இவரது முதுமையை கருத்தில் கொண்டு நேபாள சுப்ரீம் கோர்ட் தற்போது விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் காத்மாண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சோப்ராஜ் நேற்று பாரீஸ் சென்றடைந்துள்ளார். இந்நிலையில் பிரான்சில் உள்ள சோப்ராஜன் வக்கீல் இசபெல் கவுட்டன்ட் கூறியதாவது, சோப்ராஜ் சுதந்திரம் பெற்றதில் மிக மகிழ்ச்சியாக இருக்கிறார். அவர் இனி […]

Categories

Tech |