இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் நடபாண்டில் கடந்த திங்கட்கிழமை நவராத்திரி பண்டிகை தொடங்கப்பட்டு வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த நவராத்திரி பண்டிகை என்பது துர்கா, லட்சுமி, சரஸ்வதி தேவிகளை வழிபடுவது வழக்கம். இந்த நவராத்திரி பண்டிகையின் கடைசி நாளில் விஜயதசமி கொண்டாடப்படும். இந்த நவராத்திரி பண்டிகையின் போது நாம் முப்பெரும் தேவிகளை வழிபடுவதால் நமக்கு வீரம், செல்வம் மற்றும் கல்வி போன்றவை கிடைக்கும் என்பது ஐதீகம். இதனையடுத்து நவராத்திரி […]
