Categories
அரசியல்

வீட்ல கொலு வைத்து வழிபடுறீங்களா…? அப்போ இதை கட்டாயம் செய்யுங்க…. அம்பிகை அருள் கிடைக்கும்….!!!!

நவராத்திரிக்கு பலரும் தங்களுடைய வீடுகளில் கொலு வைப்பார்கள். ஒருசிலர் கொலு வைப்பதை தங்களுடைய பாரம்பரியமாகவே வைத்து வருவார்கள். இப்படி பாரம்பரியமாக வைத்து வருபவர்களுக்கு கொலு எப்படி வைக்க வேண்டும் எந்த வரிசையில் வைக்க வேண்டும் என்று தெரியும். ஆனால் புதிதாக வைப்பவர்களுக்கு எப்படி முறையாக வைக்க வேண்டும் என்பது தெரியாது. அதனை தெரிந்து வைப்பது அவசியம். அப்படி வைப்பதனால் முழுமையான பலன்கள் கிடைக்கும். நம்முள் இருக்கும் நல்ல எண்ணங்கள் திறமைகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து நம்முடைய கெட்ட […]

Categories
அரசியல்

“நவராத்திரி பண்டிகையின் சிறப்புகள்” கொலு அமைத்தல் மற்றும் நெய்வேத்தியம்….. இத பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி பண்டிகை  சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் நடப்பாண்டிலும் கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி நவராத்திரி பண்டிகை ஆரம்பமாகி உள்ளது. இந்த நவராத்திரி பண்டிகை அக்டோபர் 4-ஆம் தேதி முடிவடையும். இந்த நவராத்திரி பண்டியின் போது கோயில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைத்து வழிபடுவார்கள். இந்த கொலு வைக்கும் முறைகள் மற்றும் அதன் சிறப்புகள் குறித்து தற்போது பார்க்கலாம். இந்த கொலு பொம்மைகளை வைக்கும் போது படி அமைப்பார்கள். இந்த படி ஒற்றை […]

Categories
அரசியல்

நவராத்திரிக்கு வீட்ல கொலு வைப்பீங்களா…..? அலங்காரம் சூப்பரா இருக்க….. இதோ அருமையான டிப்ஸ்….!!!!

நவராத்திரி என்பது 9 நாட்கள் நடைபெறும் ஒரு பண்டிகை. இந்த நவராத்திரியில் கொலு வைப்பது தான் முக்கியமானது. எனவே இந்த நாட்களில் அனைத்து வீடுகளிலுமே கொலு பொம்மைகளை வாங்கி வைத்து வீட்டில் அலங்காரம் செய்து விதவிதமான பலகாரங்கள் செய்து கடவுளுக்கு படைத்து வழிபடுவார்கள். அதிலும் இந்த நவராத்திரி பெண்கள் பொற்றுதற்குரிய ஒரு முக்கியமான நாள் என்று கூட சொல்லலாம். ஏனெனில் இந்த நாட்களில் பெண்கள் வீட்டில் கொலு அமைத்து பூஜை செய்து வருவார்கள். மேலும் இந்த நாட்களில் […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா…. பத்தாயிரம் பொம்மைகள் பயன்படுத்தி கொலு…. அசத்திய பெண்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டில் 10,000 பொம்மைகள் பயன்படுத்தி கொலு வைத்திருக்கும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இந்தியா முழுவதும் நவராத்திரி விழா தொடங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இவ்விழாவில் பெண்கள் தங்கள் வீடுகளில் கொலு வைத்து கொண்டாடுவது வழக்கமாகும். கொலு வைக்கும் கலாச்சாரம் தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். வட இந்தியாவில் நவராத்திரியின்போது இதுபோன்ற கலாச்சாரம் பின்பற்றப்படுவது இல்லை. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பாக்கியலட்சுமி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நவராத்திரி விழா – களைகட்டிய கொலு பொம்மைகள் விற்பனை…!!

நவராத்திரி விழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கொலு பொம்மைகள் விற்பனை களைகட்டியுள்ளது. 50 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை உள்ள கொலு பொம்மைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். சக்தியின் அருள் வேண்டி ஒன்பது தினங்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நவராத்திரி விழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம், வடசேரி, கோட்டாறு போன்ற பல்வேறு பகுதிகளில் பொம்மைகளின் விற்பனை விருவிருப்பு அடைந்து உள்ளது. மதுரை, திண்டுக்கல், விருதுநகர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து […]

Categories

Tech |