கொலம்பியா காவல்துறை, வெளிநாட்டிற்கு கடத்தி செல்லப்பட்ட சுமார் 1300 கிலோ கிராமுக்கும் அதிகமான உருளைக்கிழங்கு வடிவத்திலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளது. இந்நிலையில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இது போன்ற போதைப் பொருட்களை கடத்துவதற்கு, பல புதுமையான உத்திகளையும் கடத்தல்காரர்கள் கையாண்டு வருவதாகும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப் பொருள்களை, போதைப் பொருளின் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்யும் வீடியோ டுவிட்டரில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வீடியோவானது கொலம்பியா பாதுகாப்புத்துறையின் […]
