சீனாவில் உள்ள உகான் நகரில் உருவாகிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் உலக நாடுகள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்தன. இதனால் மக்களும் வேலை வாய்ப்பினை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து வந்தனர். இதனால் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவை கட்டுபடுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு போடப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த வைரஸ் சீனாவில் உருவானதா என்பதை அறிய உலக சுகாதார நிறுவனம் ஆய்வு செய்ய சீனாவிற்கு சென்றிருந்தது. இந்நிலையில் […]
