Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஷஸ் டெஸ்ட் : ஆஸி வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா பாதிப்பு …!

 ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா தொற்று பாதிப்பு  ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் நடந்து முடிந்த 3 டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது .இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற ஜனவரி 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியில்  டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் அடங்க மறுக்கும் கொரோனா….ஊரடங்கு கட்டாயம் தேவை…. மத்திய அரசு தகவல்…!!!

நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் கேரளாவில் மட்டும் தொற்று தீவிரம் அதிகரித்து வருகிறது. ஓணம் பண்டிகைக்கு பின்னர் தொற்று இன்னும் தீவிரமடைந்துள்ளது. கொரோனா முதல் அலையை சிறப்பாகக் கையாண்ட கேரள அரசு, இரண்டாவது அலையை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இதனால் இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கை அம்மாநில அரசு அமல்படுத்தி உள்ளது. மேலும் கடும் கட்டுப்பாடுகளும் அங்கு விதிக்கப்பட்டு வருகிறது. அங்க தொற்று தீவிரம் 20 […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் நேற்று ஒரே நாளில்…. 43,733 பேருக்கு கொரோனா உறுதி…..!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து  வந்த நிலையில் ஒரு சில வாரமாக குறைந்து கொண்டே வருவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த […]

Categories
தேசிய செய்திகள் ஜோதிடம்

ஊரடங்கு தேவை இல்லையா…. மோடி எதற்காக இவ்வாறு கூறியுள்ளார்…. சிவசேனா கட்சியினர் கேள்வி….!!!

மராட்டியத்தில் ஊரடங்கு அமல்படுத்திய பிறகும் பாதிப்பில் எந்த ஒரு முன்னேற்றமும் காணப்படவில்லை என்று அரசு தெரிவித்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருவதால் அப்பகுதியில் கடுமையான கட்டுப்பாடுகளும் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் மாவட்டங்கள் நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து பயணத்திற்கு கூட தடை விதித்துள்ளது. இந்நிலையில் மக்களிடையே பேசிய பிரதமர் மோடி மாநிலங்கள் அளவில் பின்பற்றப்படும் ஊரடங்கு கடைசி வாய்ப்பாக தான் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இது குறித்து கேள்வி எழுப்பிய சிவசேனா கட்சியினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விருதுநகரில் கொரோனா…. 7 பேர் பாதிப்பு…. அதிகரித்த எண்ணிக்கை…!!

விருதுநகரில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா  தொற்றினால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கோரோனவால் பாதிக்கப்பட்டு 16,517 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளார்கள். இதில் 72 ஆயிரத்து 757 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. மருத்துவமனையில் இன்னும் சிகிச்சை பெறுவோர் 99 பேர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்த படவில்லை. இதனிடையே மேலும் ஏழு பேருக்கு நேற்று புதிதாக தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,252 ஆக உயர்ந்துள்ளது. 1708 பேருக்கு […]

Categories

Tech |