Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் ஒரு வாரம்… சுகாதாரத் துறை அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் ஒரு வார காலத்திற்கு தீவிர கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்தது. இதையடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததன் காரணமாக தற்போது படிப்படியாக தொற்று குறைந்து கொண்டு வந்தது. இதனால் தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட காரணத்தினால் மக்கள் பொது இடங்களில் அதிகளவில் கூட்டம் கூட்டமாக சென்று வருவதாக தகவல் வெளியாகி […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 215 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னையில் இன்று புதிதாக 215 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

“நா குணமாகி விடுவேனா டாக்டர்”…. மனமுடைந்த கொரோனா நோயாளி… இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை…!!!

ஆந்திர மாநிலம், சித்தூர் மருத்துவமனையில் கொரோனா குணமடையாத நோயாளி ஒருவர் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சந்திரகிரி மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணய்யா என்பவர் சுகாதாரத் துறை ஊழியர். இவர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது இவருக்கு தொற்று ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் உள்ள பத்மாவதி சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டரிடம் தான் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா… ராகுல் காந்தி வருத்தம்…!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் தொற்று குறைந்துள்ள காரணத்தினால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தொடர்ந்து தொற்று அதிகரித்துக்கொண்டே இருப்பதால், அவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா அதிகரித்து வருவது தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி திட்டத்தில் ஊழல்!”.. பிரபல நாட்டை கடுமையாக விமர்சிக்கும் WHO..!!

உலக சுகாதார மையம், சுவிட்சர்லாந்தின் தடுப்பூசி திட்டத்தை கடும் விமர்சனம் செய்திருக்கிறது. உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ராஸ் அதானம், சுவிட்சர்லாந்து உட்பட சில நாடுகளின் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி திட்டமானது ஒழுக்கநெறி ஊழல் என்று தெரிவித்துள்ளார். உலகில் உள்ள மொத்த தடுப்பூசி மருந்துகளில் மூன்றில் ஒரு பங்கை 10 நாடுகளே பயன்படுத்திவிட்டது. இது, ஒரு ஒழுக்கநெறி ஊழல் என்று தெரிவித்துள்ளார். உலகிலுள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் ஆபத்தான நிலையில் இருக்கும் மக்களுக்கு தற்போது வரை தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

“60 வயது கடந்தவரா, நீங்கள்..? மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்துங்கள்.. பிரபல நாடு அறிவிப்பு..!!

உலக நாடுகளில் டெல்டா வகை பரவி வருவதால் 60 வயதுக்கு அதிகமான மக்களுக்கு மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த இஸ்ரேல் தீர்மானித்திருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் பிரதமரான நப்தலி பென்னெட், ஐந்து மாதத்திற்கு முன்பு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட 60 வயதுக்கு மேற்பட்ட மக்கள் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதியன்று மூன்றாம் தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் ஜனாதிபதி, Isaac Herzog-க்கு வரும் செப்டம்பர் மாதம் 61 வயதாகிறது. எனவே, அவர் இன்று […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி….!!!

சென்னையில் இன்று புதிதாக 181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இவர்களுக்கு இனி கட்டாயம் – அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தற்போது கணிசமான அளவு அனைத்து மாவட்டங்களிலும் குறைந்து வருகிறது. இதனால் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் 28 நாட்களுக்கு பிறகு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு சர்க்கரை நோய், பக்கவாதம், ரத்த நாளங்களில் அடைப்பு உள்ளிட்ட பல்வேறு […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!

சென்னையில் இன்று புதிதாக 164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி செலுத்துங்கள்!”.. மக்களுக்கு அறிவுரை.. மீண்டும் கொண்டுவரப்பட்ட விதிமுறைகள்..!!

அமெரிக்காவில், விதிமுறைகளில் தளர்வு ஏற்படுத்தப்பட்டதால், கொரோனா பாதிப்பு அதிகமாக பரவத் தொடங்கியிருக்கிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா, நியூயார்க், டெக்சாஸ் மற்றும் புளோரிடா போன்ற மாகாணங்களில் அதிகமாக கொரோனா பரவி வருகிறது. மேலும் மக்களிடையே முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது ஆகிய விதிமுறைகளை பின்பற்றுவதும் குறையத் தொடங்கியுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்தும் பணியிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் கொரோனா அதிகமாக பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதிபர் ஜோ பைடனின், மருத்துவ ஆலோசகர் ஆன்டனி பாவுசி, கொரோனா விஷயத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: மீண்டும் முழு ஊரடங்கு… சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு…!!!

பண்டிகை காலம் நெருங்கி வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் அவசியம் என அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் பரவி வந்த தொற்று தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகின்றது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மக்கள் பல இடங்களில் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தால், மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

3 லட்சம் மாத்திரைகள்… 10 ஆயிரம் முக கவசங்கள்… சாய்பாபாவுக்கு சிறப்பு அலங்காரம்…!!!

சாய்பாபாவுக்கு 3 லட்சம் மாத்திரைகள், 10000 முகக் கவசங்கள், 2000 சனிடைசர் பாட்டில்கள் மற்றும் உணவு தானியங்கள், பழங்கள் இதர உணவு பொருட்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. கர்நாடகாவில் தற்போது கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பெங்களூரு ஜே.பி நகரில் உள்ள சாய்பாபா கோவிலில் கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட செய்ய வேண்டும். மூன்றாம் அலை உருவாகாமல் இருக்க வேண்டி சாய்பாபாவுக்கு 3 […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே கவனம்! வரும் நாட்களில் கொரோனாவை சமாளிப்பது…. சவாலான பணி – மத்திய அரசு தகவல்..!!!

கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு பக்கம் மறுபக்கம் இருக்கும் நிலையில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மற்ற மாநிலங்கள் அனைத்திலும் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு மட்டுமல்லாமல்  கொரோனா பாதிப்பும் தற்போது அதிகரித்து வருவதால் அம்மாநில மக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில் கேரளத்தில் உள்ள 7 மாவட்டங்கள் உட்பட இந்தியாவில் 22 மாவட்டங்களில் கொரோனா கவலை அளிக்கும் அளவுக்கு அதிகரித்து வருகிறது. மேலும் மழைக்கால நோய்கள் வரக்கூடும் என்பதால் […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: முழு ஊரடங்கு…. அரசு பெரும் அதிர்ச்சி….!!!

இந்தியாவில் கடந்த வாரங்களில் 22 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லால் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் பல மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நாடு முழுவதும் 62 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு 100 க்கும் அதிகமாக பதிவாகி வருவதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய வீரருக்கு கொரோனா….. டி20 போட்டி ஒத்திவைப்பு….!!!!

கொழும்பில் இன்று இந்தியா – இலங்கை இடையே நடைபெறவிருந்த 2வது டி20 போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய நட்சத்திர வீரர் குர்ணல் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் 8 இந்திய அணியினர் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், மீதமுள்ள இந்திய வீரர்களுக்கு மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதியானால் நாளை இலங்கை மற்றும் இந்தியா மோதும் 2வது […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 122 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!

சென்னையில் இன்று புதிதாக 122 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
உலக செய்திகள்

ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா விதிமுறைகள்.. வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு கட்டுப்பாடுகள்..!!

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று  பரவத்தொடங்கியதால் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்டது. எனவே இந்த ஆண்டில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு காரணத்திற்காக ரசிகர்கள் போட்டியை காண அனுமதிக்கப்படவில்லை. அதன்படி ஒலிம்பிக் கிராமத்தில் பயிற்சியாளர்கள், வீரர்கள், அவர்களுக்கான காவலர்கள் மற்றும் கமிட்டியினர் போன்றோர் மட்டும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனினும் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டும், டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்திலும் கொரோனா பரவி வருகிறது. ஒலிம்பிக் போட்டிகளுக்காக வந்த […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் போட்டியில் மேலும் 16 பேருக்கு கொரோனா… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் தற்போது கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் ஒத்தி வைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டி இந்த வருடம் மிகுந்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகின்றது. பாதுகாப்பு கருதி இந்த முறை ஒலிம்பிக் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. வீரர்கள் பயிற்சியாளர்கள் கமிட்டியினர் என அனைவரும் பரிசோதனைக்குப் பிறகு ஒலிம்பிக் கிராமத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. தற்போது போட்டியில் பங்கேற்கும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு….. ரூ.10 லட்சம் வரை நிதியுதவி….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இருந்தாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவால்  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பிரச்சினை…. மாதம் ரூ. 1,800 பென்சன் தரும் ESIC திட்டம்… இத மட்டும் பண்ணுங்க போதும்…!!!

கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு மாதம் 1800 பென்சின் வழங்கப்படுகின்றது . கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா முதல் அலை கடந்து, இரண்டாம் அலை தற்போது தீவிரமாக உள்ளது. கொரோனா பாதிப்பால் இந்தியாவில் இதுவரை லட்சக்கணக்கான உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கும் திட்டம் ஒன்று உள்ளது. தொழிலாளர் மாநில காப்பீட்டு கழகம் சார்பாக நிவாரண உதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கப்படுகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!

சென்னையில் இன்று புதிதாக 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!!

சென்னையில் இன்று புதிதாக 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த…. 156 நபர்களுக்கு தடுப்பூசி…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 156 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழாண்மறைநாடு ஊராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. அந்த முகாமிற்கு ஊராட்சி தலைவர் பொன்னுத்தாய் சீனிவாசன் தலைமை தாங்கினார். இதனையடுத்து வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் செந்தட்டி காளை தலைமையில் மருத்துவர் கோகுல பிரியா, சுகாதார ஆய்வாளர் ராகவன், சமுதாய நல செவிலியர் பழனியம்மாள், பகுதி சுகாதார செவிலியர் சரஸ்வதி, கிராம சுகாதார செவிலியர் கீர்த்திகா போன்றோர் அடங்கிய […]

Categories
உலக செய்திகள்

Big Alert: புதிய வகை கொரோனா… 2023க்குள்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வராத நிலையில் கொரோனா வைரஸில் மரபணு மாற்றம் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் உருமாறிய கொரோனா பரவிவருகிறது. தற்போது பரவும் தொற்று டெல்டா என்று பெயரிடப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்டா வகை வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. இந்நிலையில் ஒரு புதிய வகை கொரோனா மாறுபாடு இந்த ஆண்டு குளிர் காலத்தில் உருவாகும் என்றும் பிரான்ஸ் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்” 43 இடங்களில் முகாம்…. கலெக்டரின் தகவல்….!!

கன்னியாகுமரியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 43 இடங்களில் இன்று கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் முகாம்கள் ஏற்படுத்தி பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறு நடத்தபட்ட  65 முகாம்களில் மொத்தம் 10 ஆயிரத்து 861 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனையடுத்து இன்று (சனிக்கிழமை) 43 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். அதாவது செண்பகராமன்புதூர், அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம், குருந்தன்கோடு, கிள்ளியூர், […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!

சென்னையில் இன்று புதிதாக 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

3-வது அலை அச்சுறுத்தலால் நீட் ஒத்திவைக்கப்படாது…. அமைச்சர் பிரவீன் பாரதி….!!!!

மக்களவையில் திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரவீன் பாரதி பதிலளித்துள்ளார். நீட் உள்ளிட்ட பிற நுழைவு தேர்வுகளை ரத்து செய்யவோ ஒத்திவைக்கவோ திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரவீன் பாரதி தெரிவித்துள்ளார். ‘திட்டமிட்ட தேதியில் கண்டிப்பாக நீட் தேர்வு நடைபெறும். கொரோனா மூன்றாவது அலை அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வு ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை. உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்” ஆர்வத்துடன் சென்ற பொதுமக்கள்…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கன்னியாகுமரியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாவட்டத்திற்கு 13 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்ததையடுத்து 65 இடங்களில் முகாம்கள் நடைபெற்றது. அதன் அடிப்படையில் 14 இடங்களில் ஆன்லைன் டோக்கன் மூலம் தடுப்பூசி போடப்பட்டது. இதனையடுத்து குழித்துறை அரசு மருத்துவமனை மற்றும் கவிமணி மகளிர் மேல்நிலைப்பள்ளி போன்ற இடங்களில் வெளிநாடு செல்பவர்களுக்குரிய 2-வது டோஸ் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

முககவசம் அணியாமல் போகாதீங்க…. இப்படி பண்றாங்க…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

முககவசம் அணியாமல் வெளியில் சுற்றித் திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை நகர் பகுதிகளில் சில பேர் முககவசம் அணியாமல் வெளியில் சுற்றித் திரிகின்றனர். இந்நிலையில் நாடார் சிவன் கோவில் அருகில் முககவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தவர்கள் மற்றும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவர்களை நகராட்சி சுகாதாரதுறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இந்த பரிசோதனை முகாம் சிவன்கோவில் அருகில் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த முகாமில் 100-க்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொரோனா தடுப்பூசி முகாம்…. 630 நபர்களுக்கு செலுத்தப்பட்டது…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 630 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் பகுதியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. அந்த முகாமிற்கு நகர வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். இதனையடுத்து வட்டார சுகாதாரதுறை மேற்பார்வையாளர் சரவணன், மருத்துவர் சங்கர நாராயணன் போன்றோர் கொண்ட மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு அந்த பகுதியில் உள்ள 3, 4-வது வார்டு மற்றும் 23, 24- வது வார்டு பகுதியில் 630 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

9 ஆயிரம் டோஸ் வந்துருக்கு…. ஆர்வம் காட்டும் பொதுமக்கள்…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கொரோனா தடுப்பூசி அதிகமாக வரவழைப்பதற்கு ஏற்பாடு செய்திருப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சிறப்பு முகாம்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்திற்கு 9 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளது. எனவே கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு பொதுமக்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருவதனால் அதிகமாக தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஒன்று இந்தியாவில் இருந்ததே இல்லை…. சுகாதாரத்துறை அமைச்சர் விமர்சனம்….!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும் உயிர் இழப்புகளும் ஏராளம். ஊரடங்கு மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்துதல் ஆகியவற்றை அரசு செய்து கொண்டே வருகிறது. அதனால் பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலையின் போது ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் யாரும் உயிரிழக்கவில்லை என்று மத்திய அரசு கூறிய நிலையில்,ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை எனில் மருத்துவமனைகள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த…. 65 இடங்களில் முகாம்…. கலெக்டரின் தகவல்….!!

கன்னியாகுமரியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 13 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்ததை அடுத்து இன்று (வியாழக்கிழமை) தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார். இதில் முதன் முதலில் தெரிவிக்கப்பட்ட 14 இடங்களில் தடுப்பூசி ஆன்லைன் பதிவு செய்வதன் மூலமாக அனுமதிக்கப்படும். அதாவது செண்பகராமன்புதூர், அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம் துறை, குருந்தங்கோடு, கிள்ளியூர், தூத்தூர், இடைக்கோடு, குட்டக்குழி, கோதனல்லூர் போன்ற அரசு ஆரம்ப […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி….!!!!

சென்னையில் இன்று புதிதாக 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த…. 926 நபர்களுக்கு தடுப்பூசி…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கொரோன தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 926 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக வெம்பக்கோட்டை துணை சுகாதார நிலையம், மேலஒட்டம் பட்டி, கோட்டைப்பட்டி, இ.ராமநாதபுரம், விஜயகரிசல்குளம், கணஞ்சாம்பட்டி போன்ற பகுதிகளில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 926 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அப்போது தாயில்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் செந்தட்டி காளை, சுகாதார ஆய்வாளர்கள், கிராமப்புற செவிலியர்கள் போன்றோர் முகாமில் கலந்து கொண்டனர்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: 12 மாவட்டங்களில்…. சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்கள் மட்டும் 50க்கும் மேல் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வந்த காரணத்தினால், கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொற்று பாதிப்பு மிகவும் குறைவாகவே காணப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மட்டும் 50க்கும் மேல் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு – 111, சென்னை – 141, கோவை – 204, கடலூர் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!

சென்னையில் இன்று புதிதாக 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்” மொத்தம் 23 இடங்களில்…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 23 முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி இந்த மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 39 ஆயிரத்து 280 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டத்தில் 23 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. இதில் நாகர்கோவில் கவிமணி அரசு பள்ளி மற்றும் குழித்துறை அரசு மருத்துவமனையில் வெளிநாடு செல்பவர்களுகான 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனையடுத்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பெறப்பட்ட புகார்…. எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டீங்க…. கலெக்டரின் நடவடிக்கை….!!

திருப்பத்தூரில் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்தவர்களுக்கு கலெக்டர் அபராதம் விதித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் பொதுமக்கள் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது. இதனையடுத்து கலெக்டர் அமர் குஷ்வாஹா, சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை போன்றோர் ஜின்னா ரோடு, ஆலங்காயம் மெயின் ரோடு, நகைக்கடை பஜார், பேருந்து நிலையம் போன்ற பல்வேறு பகுதிகளில் திடீர் ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!!

சென்னையில் இன்று புதிதாக 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“கொரோனா தொற்றை கட்டுப்படுத்த” 5, 000 டோஸ் வந்துருக்கு…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 5,000 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதற்காக நிரந்தர தடுப்பூசி முகாம், ஆரம்ப மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி மாவட்டம் முழுவதிலும் இதுவரை 3 1/2 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்திற்கு கடந்த 17ஆம் தேதி 14 ஆயிரம்  தடுப்பூசி மருந்துகள் வந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

டோக்கியோவில் வீரர்களுக்கு கொரோனா…. அடுத்த அதிர்ச்சி….!!!!

ஒலிம்பிக் திருவிழா வரும் ஜூலை 23 ஆம் தேதி ஜப்பானின் டோக்கியோவில் உள்ள தேசிய விளையாட்டு அரங்கில் தொடங்கவுள்ளது. வழக்கமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் இந்த போட்டிகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எளிமையாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் டோக்கியோவில் தடகள வீரர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இன்று இந்திய வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க சென்ற நிலையில் அங்கு இருப்பவர்களுக்கு கொரோனா பரவத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே ஒலிம்பிக் கிராமத்தில் தங்கிய […]

Categories
உலக செய்திகள்

இவருக்கும் வந்துருச்சு…. தளர்வுகள் வேண்டாம்…. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்….!!

இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவித் சையத் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா குறைந்து வந்ததால் வரும் ஜூலை 20 முதல் முழு ஊரடங்கு தளர்வுகள் மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தளர்வுகளை மேற்கொள்ள மருத்துவ நிபுணர்கள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அரசு தரப்பில் தளர்வுகளை அமல்படுத்தும் முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!

சென்னையில் இன்று புதிதாக 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த…. 233 நபர்களுக்கு தடுப்பூசி…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 233 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாலியர் மகாஜன பரிபாலன சபை அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் முதல் தவணையாக கொரோனா  தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் மருத்துவ அலுவலர் ராஜேஷ் கண்ணன், நகர் நல மருத்துவர் கோமதி போன்றோர் மேற்பார்வை மற்றும் ஆலோசனையின்படி செவிலியர்கள் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ராஜபாண்டி, […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவிலிருந்து தப்பிக்க கைலாசாவுக்கு வாருங்கள்…. நித்தியானந்தா….!!!!

கொரோனா மூன்றாவது அலையில் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும், எனவே ஆதி கைலாசாவுக்கு வந்து விடுங்கள் என்று நித்தியானந்தா தெரிவித்துள்ளார். கொரோனா மூன்றாவது அலையின் தொடக்கத்தில் நாம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்தநிலையில், சமீபத்தில் நித்தியானந்தா வெளியிட்டுள்ள காணொலியில், இந்தியாவில் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதும், கூட்டமாக செல்வதையும் பார்க்கும்போது அவர்கள் கொரோனா 3ம் அலையை வரவேற்பது போல உள்ளது. டெல்டா பிளஸ், லம்டா வைரஸ்கள் மிகவும் மோசமானவை. இந்த வைரஸ்கள் கொரோனாவின் அப்டேட் வெர்சனாக வந்துள்ளது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்” 34 இடங்களில் முகாம்கள்…. கலெக்டரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 34 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) 34 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றது. அதாவது செண்பகராமன்புதூர், அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம், கிள்ளியூர், தூத்தூர், இடைக்கோடு, குழித்துறை, கோதநல்லூர் போன்ற ஆரம்ப சுகாதார நிலையத்திலும், நாகர்கோவில் டதி பள்ளி, தம்மத்துகோணம் சி.எம்.சி. பள்ளி, சால்வேசன் மிலிட்டரி பள்ளி போன்று பகுதிகளில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்று கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார். இதனையடுத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த…. 16,600 டோஸ் வந்துருக்கு…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 16,600 தடுப்பூசிகள் வந்திருப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி இந்த மாவட்டத்தில் இதுவரையிலும் 3 லட்சத்து 44 ஆயிரத்து 153 நபர்களுக்கு முதல் டோஸ் மற்றும் 70 ஆயிரத்து 16 நபர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசிகள் என 4 லட்சத்து 14 ஆயிரம் நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இந்த மாவட்டத்தில் முகாம்கள் நடைபெறவில்லை. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சரியான பதில் கிடைக்கல…. பொதுமக்களின் போராட்டம்…. திருப்பூரில் பரபரப்பு….!!

தடுப்பூசி செலுத்தவில்லை என்று கேட்டபோது பணியாளர்கள் சரியான பதில் கொடுக்காததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நெருப்பெரிச்சல் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தோட்டத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் தடுப்பூசி செலுத்துவதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கு இருந்த சுகாதாரத்துறை பணியாளர்கள் இன்று பொதுமக்களுக்கு தடுப்பூசி இல்லை என்றும் கர்ப்பிணிகளுக்கு மட்டுமே செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் அன்று ஒரு சில கர்ப்பிணிகளுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்திய நிலையில், பணியாளர்களுக்கு வேண்டிய சிலரை அழைத்து தடுப்பூசி […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!

சென்னையில் இன்று புதிதாக 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories

Tech |