தமிழகம் முழுவதும் ஒரு வார காலத்திற்கு தீவிர கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்தது. இதையடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததன் காரணமாக தற்போது படிப்படியாக தொற்று குறைந்து கொண்டு வந்தது. இதனால் தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட காரணத்தினால் மக்கள் பொது இடங்களில் அதிகளவில் கூட்டம் கூட்டமாக சென்று வருவதாக தகவல் வெளியாகி […]
