Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உத்தரவு…. செப் 1ஆம் தேதி முதல்….. தமிழக அரசு அதிரடி …!!

செப்டம்பர் 1 முதல் அனைத்து பள்ளிகளையும் திறக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவும், கல்வி தொலைக்காட்சி வழியாக நடத்தப்படுகின்றன. நடப்பு கல்வி ஆண்டில் கற்றல் இடைவெளியை போக்கும் விதமாக முதற்கட்டமாக ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை தொடரலாம் என்று தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அந்த அடிப்படையில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: செப். 1முதல் பள்ளிகள் திறப்பு ? முக்கிய தகவலை சொன்ன அரசு …!!

தமிழகத்தில் கொரோனா சற்று படிப்படியாகக் குறைந்து வருவதை ஒட்டி மாணவர்கள் என்னுடைய எதிர்காலம் கருதி 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் தமிழக மருத்துவத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க 6 அடி இடைவெளியில் மாணவர்களை அமர வைக்க வேண்டும்,  மாணவர்கள் கைகழுவும் வசதி, உடல் வெப்பத்தை பரிசோதனை செய்யும் கருவி ஆகியவை பள்ளியில் இடம் பெற வேண்டும்.இதமான சூழல் இருந்தால் […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 209 பேருக்கு கொரோனா தொற்று உறுதி….!!!

சென்னையில் இன்று புதிதாக 209 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
உலக செய்திகள்

திரும்பவும் வந்துருச்சி…. 3 நாள் முழுஊரடங்கு…. திடீர் ஷாக்கிங் அறிவிப்பு…!!!

நியூசிலாந்தில் கொரோனாவை கட்டுபடுத்த அதிரடியான நடவடிக்கைகளை அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா எடுத்து வந்ததால் கணிசமான அளவு குறைந்து வந்தததையடுத்து முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் ஆறு மாதங்களாக அந்நாட்டில் எந்த வித பாதிப்பும் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒரே ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அடுத்த 3 நாட்களுக்கு பிறகு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார் .இந்த ஊரடங்கு காலத்தில் வணிக […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 205 பேருக்கு கொரோனா தொற்று உறுதி….!!!

சென்னையில் இன்று புதிதாக 205 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகள் திறப்பு..!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.. கொரோனா தொற்று காரணமாக தனியார் – அரசு   மருத்துவ கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன இதனால் கடந்த சில மாதங்களாக ஆன்லைனில் வகுப்பு நடைபெற்ற நிலையில், தற்போது நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.. கொரோனா  தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என  மருத்துவ கல்லூரி இயக்குநரகம் அறிவித்துள்ளது.. தமிழகத்தில் அரசு  மற்றும் தனியார் என மொத்தம் 60 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டன. கல்லூரிகளில் மாணவர்கள் தனிமனித இடைவெளியை […]

Categories
மாநில செய்திகள்

32 மாவட்டங்களில் குறைந்தது… ஆனால்… சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி..!!

32 மாவட்டங்களில் கொரோனா அளவு குறைவாக இருந்தாலும் மற்ற மாவட்டங்களில் அதிகமாக உள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த ஊரடங்கு போடப்பட்டது.. இதனால் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.. இதனையடுத்து ஊரடங்கில் அடுத்தடுத்து சில தளர்வுகளை அரசு அறிவித்தது.. இந்த சூழலில் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா 3உச்சம் தொட தொடங்கியுள்ளது. இந்தநிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.. அப்போது அவர், 32 மாவட்டங்களில் கொரோனா […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி….!!!!

சென்னையில் இன்று புதிதாக 219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
உலக செய்திகள்

குவாத்தமாலாவில் அவசர நிலை பிரகடனம்.. ஜனாதிபதி அறிவிப்பு.. வெளியான தகவல்..!!

அமெரிக்காவின் மத்திய நாடான, குவாத்தமாலாவில், கொரோனாவின் டெல்டா மாறுபாடு பரவுவதால் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. குவாத்தமாலாவில் தினசரி டெல்டா மாறுபாடு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டில் அதிகமானோருக்கு இந்த தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குவாத்தமாலா அரசு தொற்றை கட்டுப்படுத்த அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்படுவதாக தெரிவித்திருக்கிறது. நாட்டின் ஜனாதிபதி, Alejandro Giammattei தெரிவித்துள்ளதாவது, டெல்டா மாறுபாட்டை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும், புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு குவாத்தமாலா மட்டும் விதி […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பா…? அதிரடியாக 5 மடங்கு அதிகரித்த கொரோனா….!!

ஜெர்மனியில் ஒரே நாளில் 5,578 பேருக்கு உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதன் பிடியிலிருந்து மக்களை காப்பாற்ற அனைத்து நாடுகளும் தங்களால் முடிந்த முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஜெர்மனியில் ஒரே நாளில் 5,578 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரே நாளில் உறுதி செய்யப்பட்ட இந்த பாதிப்பு ஜெர்மனியில் ஒரு மாதத்தில் உறுதியான கொரோனா தொற்றை விட 5 […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!

சென்னையில் இன்று புதிதாக 211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

10 நாட்களில் மட்டும்… 499 குழந்தைகள் பாதிப்பு… மீண்டும் ஊரடங்கு முடிவு…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் முதல் அலையை காட்டிலும், இரண்டாம் அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்பது  அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக நாட்டில பல உயிரிழப்புகள் ஏற்பட்டது. ஆக்சிஜன், படுக்கை வசதி இல்லாமல் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு இவை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் ஊரடங்கு தளர்வு […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 217 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!

சென்னையில் இன்று புதிதாக 217 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்த ஆராய்ச்சி.. பரிந்துரைக்கப்பட்ட 3 மருந்துகள்.. உலக சுகாதார மையம் வெளியிட்ட தகவல்..!!

உலக சுகாதார மையம், கொரோனாவை கட்டுப்படுத்த மேலும் மூன்று மருந்துகளை ஆராய்ச்சிக்கு உட்படுத்த இருப்பதாக தெரிவித்திருக்கிறது. உலக சுகாதார மையத்தின் சார்பாக கொரோனாவை கட்டுப்படுத்தக்கூடிய மருந்தை கண்டறிவதற்கான ஆய்வு 52 நாடுகளில் நடைபெற்று வருகிறது. ஹைட்ராக்சிகுளோரோகுயின்  மற்றும் ரெம்டெசிவிர் உட்பட நான்கு மருந்துகள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது. அவை பயனளிக்கவில்லை என்று தீர்மானிக்கப்பட்டது. எனவே, வேறு நோய்களை கட்டுப்படுத்தக்கூடிய மூன்று மருந்துகளை அடுத்தகட்ட ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்போவதாக உலக சுகாதார மையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, மலேரியாவை குணப்படுத்தக்கூடிய அர்டிசுனேட், புற்றுநோய்க்கு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதித்தால் குறை பிரசவமா…? ஆய்வின் முடிவில் வெளிவந்த உண்மை…. தகவல் தெரிவித்த அறிவியலாளர்கள்….!!

நீரிழிவு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்படும் கர்ப்பிணி பெண்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு 160% குறை பிரசவத்திற்கு வாய்ப்பிருப்பதாக அமெரிக்காவின் விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளார்கள். உலகம் முழுவதும் பரவிய கொரோனா கர்ப்பிணிப் பெண்களை தாக்குவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான ஆய்வில் அமெரிக்க கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டதில் முக்கிய முடிவு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அதாவது கொரோனாவால் பாதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களுக்கு குறைப் பிரசவம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. அதிலும் நீரிழிவு […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 243 பேருக்கு கொரோனா தொற்று உறுதி….!!

சென்னையில் இன்று புதிதாக 243 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 209 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!!

சென்னையில் இன்று புதிதாக 209 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கொரோனாவில் இருந்து மீண்ட பிரபல நடிகை திடீர் மரணம்…. அதிர்ச்சியில் திரையுலகம்….!!!

பிரபலமான நடிகை திடீரென உயிரிழந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பச்சை என்கிற காத்து எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் மலையாள நடிகை சரண்யா சசி. தற்போது 35 வயதாகும் இவருக்கு கடந்த 2012ஆம் ஆண்டு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு எட்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மூளைப் புற்றுநோய் கட்டி மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர்  சிகிச்சைக்காக கடந்த மே மாதம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள்

சிவன் முதல்வராக இருக்கும் இடத்தில் கொரோனா வராது….. பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு…..!!!!

இந்தியா முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தது.அப்போது உத்திரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் கடும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பலரும் உயிரிழந்தனர். அப்போது அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக், மத்திய பிரதேசத்தின் முதல்வர் சிவன் மற்றும் விஷ்ணு இருப்பதால் மத்திய பிரதேசத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உண்டாகாது என அறிவியலுக்குப் புறம்பாக பேசியுள்ளார். அதாவது முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை சிவனாகவும், […]

Categories
உலக செய்திகள்

எல்லாரும் தடுப்பூசி போட்டுக்கோங்க..! மரணப்படுக்கையில் இருந்த பிரித்தானியர் உருக்கம்… வெளியான பரபரப்பு தகவல்..!!

பிரித்தானியர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணப்படுக்கையில் இருந்தபோது பொதுமக்களிடம் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கெஞ்சிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள பிளாக்பர்ன் என்ற பகுதியில் வசித்து வந்த Brian Lynch (46) என்பவர் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் தயக்கம் இருந்ததால் பிறகு போட்டுக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருந்துள்ளார். இந்த நிலையில் ஜூலை 7-ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டதால் Brian Lynch ராயல் பிளாக்பர்ன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி….!!!

சென்னையில் இன்று புதிதாக 182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வகைகளுக்கு…. நட்சத்திரக் கூட்டங்களின் பெயர்… வெளியான தகவல்..!!!

கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவும் கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை சந்தித்துள்ளனர். தற்போது தான் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு தொற்றிலிருந்து மீண்டு வருகின்றன. இந்த வைரஸ் உருமாறிக் கொண்டே வருவதால் இதற்கு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என கிரேக்க எழுத்துக்களின் பெயர்கள் வைக்கப்பட்டது. கிரேக்கத்தில் 24 எழுத்துக்கள் மட்டும் இருப்பதால், அதற்கும் மேலாக […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 187 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!

சென்னையில் இன்று புதிதாக 187 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்தில் ஒரே நாளில் 20,000 த்திற்கும் மேலான பாதிப்பு…. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா….!!

இங்கிலாந்தில் ஒரே நாளில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 103 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து பகுதிகளும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் ஒரே நாளில் சுமார் 28,612 பேருக்கு உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 103 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதனையடுத்து இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 12,89,703 […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பா…? டோக்கியோவில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா….!!

ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் ஒரேநாளில் 4,566 பேருக்கு கொரோனா புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா டோக்கியோவில் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் டோக்கியோவில் ஒரே நாளில் கொரோனா சுமார் 4,566 பேரை பாதித்துள்ளது. மேலும் சராசரியாக கடந்த ஒரே வாரத்தில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 3,893 ஆக உள்ளது. இதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 150 ஆக […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 194 பேருக்கு கொரோனா தொற்று உறுதி….!!!

சென்னையில் இன்று புதிதாக 194 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனா இளம் வயதினரை குறிவைக்கிறதா…? சுவிட்சர்லாந்தில் மிக வேகமாக பரவி வரும் தொற்று…. ஆய்வில் வெளியான முக்கிய தகவல்….!!

சுவிட்சர்லாந்தில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் சுமார் 26% பேர் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா சுவிட்சர்லாந்தில் கடந்த வாரம் 4,988 பேரை பாதித்துள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் இந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, கடந்த வார எண்ணிக்கையை விட 26 சதவீதம் அதிகரித்து சுமார் 6,303 பேரை புதிதாக பாதித்துள்ளது. இதற்கிடையே தடுப்பூசி பெறாத இளம் வயதினரை கொரோனா குறி வைத்து தாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆய்வு ஒன்றில் […]

Categories
Uncategorized

கொரோனா பரவலை தடுக்க…. உறுதிமொழி எடுக்க வேண்டும்… முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் தமிழகத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். கொரோனா விதிமுறைகளையும் முறையாகப் பின்பற்றுவதில்லை என்று பல குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் தொற்று மீண்டும் பரவக்கூடிய அபாயம் ஏற்படும் என்று சுகாதாரத் துறையினர் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!!

சென்னையில் இன்று புதிதாக 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் வறுமை நிலையில் 38 லட்சம் மக்கள்.. எந்த நாட்டில்..? வெளியான தகவல்..!!

மெக்சிகோவில் கொரோனா காரணமாக 38 லட்சம் மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தில் பொருளாதார நெருக்கடியும்  ஒன்று. எனவே பல நாடுகள், தங்கள் மக்களை பொருளாதார சிக்கலிலிருந்து மீட்க போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மெக்சிகோ நாட்டில் கொரோனா காரணமாக சுமார் 38 லட்சம் மக்கள் வறுமையில் வாடுவதாக தெரியவந்துள்ளது. கடந்த 2018 ஆம் வருடத்தில், 20 லட்சம் நபர்கள் வறுமை நிலையில் இருந்தார்கள். தற்போது  இரண்டு ஆண்டுகளில் இந்த […]

Categories
உலக செய்திகள்

மருத்துவ உதவி பெறுவது அவசியம்..! கொரோனாவிற்கு பின் ஏற்படும் பாதிப்புகள்… எச்சரிக்கும் WHO..!!

உலக சுகாதார அமைப்பு கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் உலக நாடுகள் பலவும் தடுப்பூசி போடும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து எச்சரித்துள்ளது. அதாவது சுமார் 20 கோடிக்கும் அதிகமானோர் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!!

சென்னையில் இன்று புதிதாக 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா பாதிப்பு” இத்தனை நாள் ஆகிவிட்டதா….? WHO கூறும் அறிவுரை….!!

அதிக நாட்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தால், உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது. உலக நாடுகள் முழுவதிலும் சுமார் 20 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் பலர் குணமடைந்துவிட்டார்கள். எனினும் சிலருக்கு அதிக நாட்கள் கொரோனா தொற்று இருந்துள்ளது. இது தொடர்பில் உலக சுகாதார மையத்தின், தொழில்நுட்பப் பிரிவின் தலைவரான மரியா வான் கெர்க்கோவ் தெரிவித்துள்ளதாவது, இவ்வாறான பாதிப்பு உடையவர்கள் உடனடியாக மருத்துவமனை சென்று சிகிச்சை பெற […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் வூஹான் நகரில் கட்டுப்பாடுகள் தீவிரம்.. உலக சுகாதார மையத்தின் கோரிக்கை..!!

சீனாவில் டெல்டா வைரஸ் பரவி வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில், டெல்டா வகை மாறுபாடு அதிகமாக பரவி வருகிறது. நாட்டில் உள்ள 15 மாகாணங்களில் 500 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. நாஜிங்கில் விமான நிலையத்தின் துப்புரவு பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும், வூஹான் நகரில் வேலை செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 7 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இந்நகரம் முழுவதும் முன்னெச்சரிக்கையாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தும் […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!

சென்னையில் இன்று புதிதாக 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி….!!!

சென்னையில் இன்று புதிதாக 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவை தடுக்க அடுத்த மருந்து தயார்!”.. இந்தியா உட்பட பல நாடுகளில் விரைவில் அறிமுகம்..!!

இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்கும் ஒரு ஸ்ப்ரே விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. கனடா நாட்டைச் சேர்ந்த SaNOtize என்ற நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவின் Glenmark என்ற நிறுவனம் இப்புதிய மருந்தை அறிமுகப்படுத்த இருக்கிறது. ஸ்ப்ரே போன்று இருக்கும் இந்த Nitric Oxide Nasal Spray மருந்தானது, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ஹொங்ஹொங், இலங்கை, மியான்மர், கம்போடியா, தைவான், புரூனே, நேபாளம், வியட்நாம் மற்றும் TImer Leste போன்ற நாடுகளில் உருவாக்கப்பட இருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

“அனைத்து மக்களுக்கும் கொரோனா பரிசோதனை!”.. எந்த நகரில்..? வெளியான முக்கிய அறிவிப்பு..!!

சீன நாட்டின் வூஹான் நகரில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் உள்ள வூஹான் நகர், உலகம் முழுக்க பிரபலம். ஏனெனில் அங்கு தான் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாத இறுதியில்  முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் பின்பு நாடு முழுவதும் பரவ தொடங்கியது. அதனைத் தொடர்ந்து உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா பரவியது. எனவே, கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு […]

Categories
உலக செய்திகள்

OMG… விரைவில் முழுஊரடங்கு… சீனாவில் வெளியான அதிர்ச்சி செய்தி…!!!

சீனாவில் உருமாறிய டெல்டா வகை கொரோனா பரவலை அடுத்து மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் தீவிரமாக பரவ ஆரம்பித்தது. அடுத்த மூன்று மாதங்களில் இந்த தொற்று உலகம் முழுவதும் பரவிவிட்டது. அதிவேகமாக பரவி இந்த தொற்று காரணமாக பல உலக நாடுகள் பெரும் பாதிப்புகளை சந்திக்க தொடங்கின. இதேபோல இந்தியாவும் கொரோனா தொற்று காரணமாக பல உயிரிழப்புகளை சந்தித்தது. ஒன்றரை ஆண்டுகளாக தொற்றின் […]

Categories
உலக செய்திகள்

அதிகரித்து வரும் டெல்டா பாதிப்பு… பிரபல நாட்டில் திடீர் அறிவிப்பு… வெளியான முக்கிய தகவல்..!!

ஆஸ்திரேலியாவில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை பிரிஸ்பேன் உள்ளிட்ட பல நகரங்களில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள பல்வேறு நகரங்களிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் செவ்வாய்க்கிழமையுடன் பிரிஸ்பேன் உள்ளிட்ட பல நகரங்களிலும் ஊரடங்கு நிறைவடைய இருந்த நிலையில் டெல்டா வகை கொரோனா தொற்று சிலருக்கு அதிவேகமாக பரவி வருவது உறுதிசெய்யப்பட்டது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிரிஸ்பேன் உள்ளிட்ட நகரங்களில் நீடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே பாதுகாப்பு அமைச்சரான […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பா…? வேகமாக பரவி வரும் கொரோனா…. தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை….!!

கொரோனவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் 7 ஆவது இடத்திலிருக்கும் துருக்கியில் ஒரே நாளில் சுமார் 22,898 நபர்களுக்கு தொற்று புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் துருக்கி 7 ஆவது இடத்திலுள்ளது. இந்நிலையில் ஒரேநாளில் துருக்கியில் சுமார் 22,898 நபர்களுக்கு கொரோனா புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 91 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். இதனையடுத்து 2,53,468 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னோட சொத்தை பிரிச்சு கொடுத்திருங்க…. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை…. மருத்துவருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்….!!

கொரோனாவின் 2 ஆவது அலையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட தனுஷின் ட்ரீம்ஸ் பட ஹீரோயின் அவருடைய மருத்துவருக்கு மின்னஞ்சல் செய்த தகவலை தற்போது பகிர்ந்துள்ளார். மிகவும் பிரபலமான நடிகரான தனுஷினுடைய ட்ரீம்ஸ் படத்தின் மூலம் பரூல் யாதவ் அறிமுகமாகியுள்ளார். இவர் இந்தப் படத்திற்கு பின்பு பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் கொரோனாவின் 2 ஆவது அலையினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதையடுத்து தொடர்ந்து 12 நாட்கள் காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார். மேலும் இவர் 3 ஆவது மாடியில் தன்னை […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி….!!!1

சென்னையில் இன்று புதிதாக 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
உலக செய்திகள்

“நானும் தடுப்பூசி செலுத்தியிருக்கலாம்!”.. 5 குழந்தைகளின் தந்தையின் இறுதி வார்த்தைகள்..!!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த ஒருவர் கூறிய இறுதி வார்த்தைகள் அனைவரையும் கலங்கச்செய்துள்ளது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் சான் டியாகோவிற்கு, Michael Freedy என்ற 39 வயது நபர், தன் குடும்பத்தினருடன் விடுமுறையை கொண்டாட சென்றிருக்கிறார். அப்போது அவருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. அவர் அதிக வெப்ப நிலையால் உடல் சோர்வாக இருப்பதாக முதலில் நினைத்திருக்கிறார். அதன்பின்பு, கடும் அறிகுறிகள் ஏற்பட்டு, கடந்த வியாழக்கிழமை அன்று சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரின் மனைவி […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாள் பாதிப்பு எண்ணிக்கை 30,738…. விடாது துரத்தும் கொரோனா….!!

இந்தோனேஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,738 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே இந்தோனேசியாவில் கடந்த சில தினங்களாக தினசரி 40ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்  இதுவரை 34,40,396 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,738 பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,604  […]

Categories
உலக செய்திகள்

300 க்கும் மேலான பாதிப்பு…. இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் உருமாற்றம்…. அச்சத்திலிருக்கும் சீனா….!!

இந்தியாவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனாவின் உருமாற்றமான டெல்டா வைரஸ் தற்போது சீனாவிலுள்ள 18 மாவட்டங்களில் பரவி கடந்த 10 நாட்களில் 300 க்கும் அதிகமான நபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இவ்வாறு பரவிய கொரோனா வைரஸ் இந்திய நாட்டிலும் அதிகமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்பின் முதன்முதலாக இந்தியாவில் கொரோனா வைரஸின் உருமாற்றமான டெல்டா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொரோனாவின் உருமாற்றமான டெல்டா வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பா…? தொடர்ந்து 2 ஆவது இடத்தை பிடித்து வரும் பிரபல நாடு…. முக்கிய தகவலை வெளியிட்ட சுகாதாரத்துறை அமைச்சகம்….!!

பிரேசிலில் ஒரே நாளன்று புதிதாக 37,582 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இந்த தொற்றின் பிடியிலிருந்து விடுபட அனைத்து நாடுகளும் சில கட்டுப்பாடுகளை தங்கள் நாட்டுக்குள் கொண்டு வருகிறது. இருப்பினும் அனைத்து பகுதிகளிலும் கொரோனா தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. இந்நிலையில் பிரேசில் நாட்டில் ஒரே நாளில் புதிதாக 37,582 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 910 […]

Categories
அரசியல்

சென்னையில் சட்டென குறைந்த கொரோனா பாதிப்பு…. மக்கள் நிம்மதி….!!!!

சென்னையில் இன்று புதிதாக 215 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
உலக செய்திகள்

இனி எந்த பயணம் செய்து வந்தாலும் பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்…. அறிவிப்பு வெளியிட்ட பிரபல நாடு….!!

கொரோனா தொற்று ஜெர்மனியில் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜெர்மனியில் கடந்த சில மாதங்களாக தொற்று குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் 2,454 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து 500க்கும் […]

Categories
உலக செய்திகள்

மேலும் 4 நாடுகளுக்கு பயணத்தடை.. இஸ்ரேல் அரசு அறிவிப்பு..!!

இஸ்ரேல் அரசு, கொரோனா பரவல் காரணமாக பயணத்தடை விதித்த நாடுகளின் பட்டியலில்  இங்கிலாந்து மற்றும் 3 நாடுகளை இணைத்திருக்கிறது. இஸ்ரேல் அரசு, கொரோனா தொற்று காரணமாக தங்கள் நாட்டின் குடிமக்களையும், நிரந்தர குடியுரிமை உடையவர்களையும் இந்தியா, கிர்கிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, பிரேசில், பெலாரஸ், அர்ஜென்டினா, உஸ்பெகிஸ்தான், ஸ்பெயின், ரஷ்யா மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளுக்கு செல்ல தடை விதித்திருக்கிறது. இருப்பினும், அந்த நாடுகளுக்கு செல்ல வேண்டுமெனில், விதிவிலக்கு குழுவினரின் சிறப்பு அனுமதியுடன் பயணிக்கலாம். இந்த நாடுகள் மட்டுமன்றி, வேறு […]

Categories

Tech |