Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

5வது டெஸ்ட் போட்டி திடீர் ரத்து… ரசிகர்கள் அதிர்ச்சி!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட்  போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இன்று மாலை 3:30 மணிக்கு நடைபெறுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.. ஆனால் இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில், ரத்து செய்யப்பட்டுள்ளது. 4ஆவது டெஸ்ட் போட்டியின் போது பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 186 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!!

சென்னையில் இன்று புதிதாக 186 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“தடுப்பூசி சிறப்பு முகாம்” வருகின்ற 12-ம் தேதி…. கலெக்டரின் தகவல்….!!

உடுமலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் வருகின்ற 12-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற இருக்கின்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையில் சுற்றுலாத்துறையினர் சார்பாக நடைபெற இருக்கும் சிறப்பு தடுப்பூசி முகாமில் வருகின்ற 12-ஆம் தேதி முதல் தேஜஸ் மஹாலில் வைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். இதில் சுற்றுலா தொழில்முனைவோர்கள், தங்கும் விடுதிகளில் வேலை பார்க்கும் பணியாளர்கள், ஓட்டுநர்கள் என அனைவரும் இந்த முகாமில் கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!

சென்னையில் இன்று புதிதாக 179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
உலக செய்திகள்

அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தும் கொரோனா…. வெளியாகியுள்ள தற்போதைய நிலவரம்….!!

அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிராக பொதுமக்களுக்கு தடுப்பூசியை செலுத்தியும் கூட உலகளவில் சுமார் 22.19 கோடிக்கும் மேலான மக்களை கொரோனா பாதித்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து மிகவும் தீவிரமான தாக்கத்தை அனைத்து நாடுகளிலும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா ஒட்டுமொத்தமாக உலகளவில் 22.19 கோடிக்கும் அதிகமான […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 194 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!

சென்னையில் இன்று புதிதாக 194 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும்…. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

சென்னை சைதாப்பேட்டை அரங்கநாதன் மேம்பாலத்திற்கு அருகே சாலையோர பூங்கா அமைப்பதற்கான திட்டத்திற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து பலர் பள்ளிகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் சீல் வைத்து மூடப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பு […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை!”.. அமெரிக்க சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்..!!

அமெரிக்க மக்களுக்கு தற்போது வரை 37.4 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்கா தான், உலகில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில்  இருக்கிறது. நாட்டில், கொரோனாவால் அதிக மக்கள் உயிரிழந்தனர். எனவே, அதிபர் ஜோ பைடன், கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு தீவிர நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறார். தற்போது, நாட்டில் பைசர்/பையோஎன்டெக், மாடர்னா மற்றும் ஜான்சன் & ஜான்சன் போன்ற நிறுவனங்களின் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அங்கு தற்போது வரை, 37,44,88,924 தடுப்பூசி […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா… தனியார் பள்ளி ஒரு வாரத்திற்கு இயங்காது!!

சென்னை ஆழ்வார்பேட்டையில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தனியார் பள்ளி ஒரு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளது.. தமிழகத்தில் கடந்த செப்.,1ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டது.. இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கக்கூடிய தனியார் பள்ளி மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. அந்த மாணவியின் பெற்றோர் பெங்களூர் சென்று வந்ததன் காரணமாக அவரின் தந்தைக்கும் தொற்று ஏற்பட்டது.. அதன் வழியாக இந்த மாணவிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பள்ளிகள் மூடல்…? அச்சத்தில் பெற்றோர்கள்….!!!

தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காரணத்தினால் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்த பிறகு மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்டு வருகின்றது. பள்ளி திறந்த பிறகுதான் கொரோனா பரவுகிறது என்று கூறுவது தவறான கருத்து என்றும், ஏற்கனவே அறிகுறி இருந்தவர்களுக்கு பள்ளியில் நடத்தப்பட்ட சோதனையில் தொற்று உறுதியாகி உள்ளது என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். எந்த பள்ளிகளில் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

4 ஆவது பூஸ்டர் டோஸ்…. இஸ்ரேலின் அதிரடி திட்டம்…. தொடர் அலையிலிருந்து பொதுமக்களைக் காப்பாற்ற வழிவகை….!!

இஸ்ரேல் அரசாங்கம் கொரோனாவின் தொடர் அலையை தடுக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு 4 ஆவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்த பரிந்துரை செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா சீனாவிலிருந்து தோன்றி அனைத்து நாடுகளுக்கும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா குறித்த தடுப்பூசிகளை செலுத்தும் பணியினை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. ஆனால் கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளிலும் பொதுமக்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசியை தவிர்த்து […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி….!!!

சென்னையில் இன்று புதிதாக 169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
உலக செய்திகள்

வீட்டிலிருந்தபடியே வேலை செய்யுங்கள்…. நிலையற்ற தன்மையில் கொரோனா…. தகவல் வெளியிட்ட பிரபல நிறுவனம்….!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா காரணமாக கூகுள் நிறுவனம் அவர்களது ஊழியர்களை அடுத்தாண்டு ஜனவரி மாதம் வரை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா அனைத்து நாடுகளிலும் ஒரு நிலையற்ற தன்மையாக இருந்துவருகிறது. இதனால் ஏற்கனவே கடந்த அக்டோபர் 18ஆம் தேதி வரை கூகுள் நிறுவனம் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தபடி வேலை செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை கொரோனா தொற்றின் பரவலை முன்னிட்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

3 மாணவர்களுக்கு கொரோனா உறுதி…. 3 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அரசு உயர்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உருவாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அந்த பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பரிசோதனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 165 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!

சென்னையில் இன்று புதிதாக 165 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனையை நாடும் சுவிஸ் மக்கள்…. பின்னணியிலுள்ள காரணம்…. வெளியான முக்கிய தகவல்….!!

சுவிட்சர்லாந்தில் கொரோனா குறித்த தடுப்பூசியை குறைவான சதவீத நபர்கள் மட்டுமே செலுத்தியுள்ள நிலையில் அந்நாட்டிலுள்ள பொதுமக்களில் 34.8 சதவீதம் பேர் கொரோனா தொற்றின் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்திலுள்ள மொத்த தீவிர சிகிச்சை பிரிவில் கிட்டத்தட்ட 81 சதவீத நோயாளிகள் உள்ளார்கள். இதில் சரிபாதி அளவு உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளார்கள். இதற்கு மிகவும் முக்கிய காரணமாக ஸ்விட்சர்லாந்தில் கொரோனா குறித்த தடுப்பூசியை குறைவான சதவீத நபர்கள் மட்டுமே […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி….!!!!

சென்னையில் இன்று புதிதாக 167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
உலக செய்திகள்

இந்திய பயணிகளுக்கு புதிய விதிமுறைகள்.. துருக்கி அரசு வெளியிட்ட தகவல்..!!

துருக்கி அரசு, இந்திய மக்களுக்கு கொரோனா தொற்று காரணமாக புதிய விதிமுறைகளை விதித்துள்ளது. சீனாவில் கடந்த வருடத்தில் கண்டறியப்பட்ட கொரோனா, தற்போது வரை பரவிக்கொண்டு தான் இருக்கிறது. கொரோனா, பல்வேறு நாடுகளிலும் உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. எனவே, கொரோனா தொற்றிலிருந்து தங்களை காக்க, மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்கிறார்கள். மேலும், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், துருக்கிக்கு வரும் இந்திய மக்களுக்கு புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய மக்கள் துருக்கிக்கு […]

Categories
உலக செய்திகள்

நான் தேர்தலில் போட்டியிடவில்லை…. எச்சரிக்கையை மீறி செயல்பட்ட பிரதமர்…. சட்டென குறைந்த செல்வாக்கு….!!

கொரோனா காலகட்டத்தில் சுகாதார வல்லுனர்களின் எச்சரிக்கையையும் மீறி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய அந்நாட்டின் பிரதமருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்த நிலையில் தற்போது அவர் அதிரடியான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாகாலகட்டத்தில் ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுள்ளது. ஆனால் இதற்கு எதிராக பிரதமரிடம் சுகாதார வல்லுனர்கள் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்கள். இருப்பினும் பிரதமர் அதனை பொருட்படுத்தாமல் செயல்பட்டதால் மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு 26 […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“கொரோனா தடுப்பு நடவடிக்கை” 300- க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகில் உள்ள 52 புதுக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. அந்த முகாமில் திருவிடச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கலைவாணி முன்னிலையில், திருவிடச்சேரி, வடவேர், சேங்காலிபுரம், சிமிழி, அன்னவாசல், மூலங்குடி மஞ்சக்குடி ஆகிய கிராமங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கொரோனா சிறப்பு முகாம்” 22,630 நபர்களுக்கு தடுப்பூசி…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 22,630 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பெருந்துறை, பவானி, அந்தியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி, நம்பியூர் உள்ளிட்ட 127 இடத்தில் தடுப்பூசி சிறப்பு முகாம்அமைக்கப்பட்டு 22 ஆயிரத்து 630 நபர்களுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனையடுத்து வழக்கம்போல் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தும் முகாமிற்கு சென்றுள்ளனர். அங்கு முன்னுரிமையின் அடிப்படையில் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு பின் சமூக இடைவெளியை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

முககவசம் அணியாமல் போகாதீங்க…. இப்படி பண்றாங்க…. சுகாதாரத் துறையினரின் நடவடிக்கை….!!

முககவசம் அணியாமல் வெளியில் சுற்றித் திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்குமார் மேற்பார்வையில், வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் அகிலன் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து வல்லம் பேருந்து நிலையம் அருகில் தீவிர  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாலைகளில் முககவசம் அணியாமல் இருசக்கர வாகனம், கார், ஷேர் ஆட்டோ உள்ளிட்ட பல […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“கொரோனா தடுப்பூசி முகாம்” 124 நபர்களுக்கு செலுத்தப்பட்டது…. ஊராட்சி மன்ற தலைவரின் செயல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள எஸ்.குளவாய்ப்பட்டியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அந்த முகாமிற்கு ஆலங்குடி தாசில்தார் செந்தில் நாயகி தலைமை தாங்கினார். இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் நளினி பாரதி முன்னிலை வகித்தார். இந்த முகாமில் கோவேக்சின் 32, கோவிஷீல்டு 92 என மொத்தம் 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் 124 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இவ்வாறு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் அனைவரும் சுமார் ஒரு மணி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மதுபிரியர்களே… “உடனே இதை செய்யுங்க”… அப்போ தான் மதுபானம்… ஆட்சியர் அதிரடி!!

நீலகிரியில் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் கொரோனா 2ஆவது அலையை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. கொரோனா 2ஆவது அலை சற்று குறைந்தாலும், 3ஆவது அலைக்கு தயாராக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. இதற்கிடையே அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அரசு மக்களிடம் வலியுறுத்தி வருகின்றது.. மாவட்ட நிர்வாகமும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.. அதன்படி மக்கள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை” 22,630 நபர்களுக்கு தடுப்பூசி…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 22,630 நபர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்த மாவட்டத்தில் தற்போது வரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாக்க பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பெருந்துறை, பவானி, அந்தியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி, நம்பியூர் உள்ளிட்ட மொத்தம் […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 177 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!

சென்னையில் இன்று புதிதாக 177 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!!

சென்னையில் இன்று புதிதாக 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!!

சென்னையில் இன்று புதிதாக 183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் அரசு அறிவித்த புதிய பயணக்கட்டுப்பாடுகள்.. இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது..!!

பிரிட்டனில் இன்றிலிருந்து புதிய பயண கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் அரசு, பச்சை பட்டியலில் புதிதாக 7 நாடுகளை இணைத்துள்ளது. அதே நேரத்தில், சிவப்பு பட்டியலிலும் இரு நாடுகள் இணைக்கப்பட்டிருக்கிறது. இன்று முதல் பிரிட்டனின் கொரோனா பயணக்கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்திருக்கிறது. அதன்படி, பச்சை பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கும், டென்மார்க், பின்லாந்து, சுவிட்சர்லாந்து, கனடா லிதுவேனியா, அசோர்ஸ் மற்றும் லிச்சென்ஸ்டீன் போன்ற நாடுகளிலிருந்து பிரிட்டன் செல்லும் மக்கள் இனிமேல் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை. சிவப்புப் பட்டியலில் புதியதாக இணைக்கப்பட்டிருக்கும் தாய்லாந்து, […]

Categories
தேசிய செய்திகள்

கிருஷ்ணர் அசுரர்களை அழித்தது போல…. தடுப்பூசியால் கொரோனாவை ஒழிப்போம்…. தமிழிசை சௌந்தர்ராஜன்…!!!

இந்தியா முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அரசியல் தலைவர்கள் பலரும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி குறிப்பில், கிருஷ்ண ஜெயந்தி நாளில் அவதரித்த கிருஷ்ண பகவான் மக்களைக் காப்பதற்காக அசுரர்களை அழிப்பதை போல தடுப்பூசி மூலம் கொரோனாவை ஒழிக்க அனைவரும் இந்த கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் உறுதியேற்போம். இந்த நாள் […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!!

சென்னையில் இன்று புதிதாக 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

முழுஊரடங்கு….. கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அரசு உத்தரவு…..!!!!!

கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கேரள மாநில தலைமை செயலாளருக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதியுள்ள கடிதத்தில்,  இந்தியாவிலேயே கேரள மாநிலத்தில் தான் கொரோனாபாதிப்பு உச்சத்தில் உள்ளது. நாட்டிலே  கேரளா முதலிடத்தில் உள்ளது. ஓணம் பண்டிகைக்கு பிறகு சமீபத்திய பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது. நாட்டில் பதிவாகும் ஒட்டு மொத்த கொரோனா பாதிப்புகளில், சுமார் 60 […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!

சென்னையில் இன்று புதிதாக 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் முக்கியமானவை… கவனமா இருங்க… மத்திய அரசு அறிவிப்பு….!!!

அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதங்கள் பண்டிகை காலம் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடனும், கொரோனா விதிமுறைகளை கடைபிடித்தும் பண்டிகையை கொண்டாடுங்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மத்திய மாநில அரசுகளின் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தற்போதுதான் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் மராட்டியம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் தொற்று குறைந்தபாடில்லை. இந்நிலையில் அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பண்டிகை காலம் என்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 10 நாட்கள்…. ரொம்ப முக்கியமானது…. சுகாதாரத்துறை அறிவுறுத்தல்…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறைந்துள்ளதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், கேரளாவில் ஓணம் பண்டிகையால் பாதிப்பு அதிகரித்துள்ளது. அதேபோன்று நாம் மாநிலத்திலும் தொற்று அதிகரிக்காத வண்ணம் 10 நாட்களுக்கு மிகவும்  கவனமுடன் செயல்பட வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் பண்டிகை நாட்களில் கண்காணிப்பு குழு தீவிரமாக நடவடிக்கை எடுக்க […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருச்செந்தூரில் பக்தர்களுக்கு நாளை முதல் 10 நாள் தடை..!!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை முதல் செப்டம்பர் 5 வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என ஆட்சியர் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக நாளை (27ஆம் தேதி) முதல் செப்டம்பர் 5 வரை திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.. கோயிலில் ஆவணித்திருவிழா ஆகம விதிப்படி பக்தர்கள் இன்றி பணியாளர்கள் மூலம் நடைபெறும் என்றும், ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளை யூடியூப் வாயிலாக பக்தர்கள் வீட்டிலிருந்தே காண […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!!

சென்னையில் இன்று புதிதாக 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் டிசம்பர் வரை…. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனாவால் மக்களுடைய வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மக்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ துவரம் பருப்பு, மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய்  மானிய விலையில் வழங்கி வந்தது. இந்நிலையில் இந்த சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை டிசம்பர் வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி ரேஷனில் மானிய விலையில் ஒரு கிலோ துவரம்பருப்பு ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில்… கொரோனா 3ஆவது அலை… அக்டோபரில் உச்சமடையும்.!!

நாடு முழுவதும் கொரோனா 3ஆவது அலை அக்டோபரில் உச்சம் அடையும் என பிரதமர் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2019 டிசம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று மற்ற நாடுகளுக்கு பரவி உலகையே  ஆட்டிப் படைத்தது. இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்துமே ஊரடங்கு போட்டு கொரோனவை  கட்டுக்குள் கொண்டு வந்தன. இதையடுத்து முதல் அலை முடியத் தொடங்கியதும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.. பின்னர் மீண்டும் 2ஆவது அலை புதிதாக தொடங்கியது.. இந்தியாவிலும் இரண்டாவது அலையின் […]

Categories
மாநில செய்திகள்

இரவு 10 மணி வரை கடைகள் செயல்படலாம்… எவைகளுக்கெல்லாம் அனுமதி?

இரவு 9 மணி வரை அனுமதிக்கப்பட்ட கடைகள் ஆக.23 முதல் இரவு 10மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை மறுநாள் (23ஆம் தேதி) காலையுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடையும் நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் கூடுதல் தளர்வுகள் அளிப்பது மற்றும் மேலும் நீட்டிப்பது குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்.. இந்த ஆலோசனையின் முடிவில் தமிழகத்தில் மேலும் 2 வாரங்கள் தளர்வுகளுடன் […]

Categories
மாநில செய்திகள்

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல்…. அனைத்து வகையான கல்லூரிகளும் திறக்கப்படும்?… வெளியான தகவல்..!!

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து வகையான கல்லூரிகளும் திறக்கப்படும் என  தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளை மறுநாள் (23ஆம் தேதி) காலையுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைகிறது.. இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்.. இந்நிலையில் தற்போது செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும்  திறக்கப்படும் என  […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : 50% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி?

50% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க  அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளை மறுநாள் (23ஆம் தேதி) காலையுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைகிறது.. இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்.. செப்டம்பர் 1-ம் தேதி 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை இருக்கக்கூடிய பள்ளிகள் அனைத்தும் திறக்கக்கூடிய நிலையில், இது தொடர்பாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

சைகோவ்-டி தடுப்பூசி : கொரோனாவுக்கு எதிராக 66% செயல்திறன் கொண்டது – சைடஸ் கேடிலா நிறுவனம்..!!

சைகோவ்-டி தடுப்பூசி கொரோனா மற்றும் டெல்டா வைரஸ்க்கு எதிராக 66% செயல்திறன் கொண்டது என சைடஸ் கேடிலா நிறுவனம் தெரிவித்துள்ளது.. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி வேகமாக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது.. இந்த நிலையில் ஸைடஸ் கேடிலா நிறுவனத்தின் ZyCoV-D  என்ற கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது இந்திய மருத்துவ தரக்கட்டுப்பாட்டு ஆணையம்.. அவசரகால பயன்பாட்டிற்காக நேற்று இந்த தடுப்பூசிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ஸைடஸ் கெடிலா கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்..!!

இந்தியாவில் மேலும் ஒரு தடுப்பூசிக்கு மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. ஸைடஸ் கெடிலா நிறுவனத்தின் ZyCoV-D  என்ற கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது இந்திய மருத்துவ தரக்கட்டுப்பாட்டு ஆணையம்.. அவசரகால பயன்பாட்டிற்காக இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம். உலகிலேயே இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் டிஎன்ஏ தடுப்பூசி (ZyCoV-D) இதுவாகும்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் போலி தடுப்பூசிகள் இல்லை – சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்..!!

தமிழகத்தில்போலி தடுப்பூசிகள் இல்லை என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.. சென்னையில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில்,  “தடுப்பூசிகள் வருகை அதிகரித்துள்ளன, மக்களிடம் தடுப்பூசி போடும் ஆர்வம் குறைந்துள்ளது. மகாராஷ்டிரா, கொல்கத்தா போன்ற பகுதிகளில் தான் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் எதுவும் இல்லை; நேரடியாக மத்திய அரசு தொகுப்பில் இருந்துதான் தடுப்பூசிகள் பெறுகிறோம்” தமிழகத்தில் தற்போது 21 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. கூடுதல் தடுப்பூசியில் வழங்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கல்லூரிகள் மூடல்?, பள்ளிகள் திறக்க தடை….. அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் மருத்துவ கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சேலம் அரசு மோகன் […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி….!!!!

சென்னையில் இன்று புதிதாக 193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

“ஒருவேளை அதுவா இருக்குமோ”…? பயத்தில் தம்பதிகள் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!!

தங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று நினைத்த தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஆர்யா. இவரின் மனைவி குணா. இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது வரை இவர்களுக்கு குழந்தை இல்லை .இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவர்கள் இருவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இருமலும், சளியும் தொடர்ந்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

So Sad… 2 டோஸ் போட்டும்… புலம்பும் பிரபல நடிகை….!!!

கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டுக் கொண்ட பிறகும் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழ் திரையுலகின் எவர்கிரீன் நாயகி நதியா தெரிவித்துள்ளார். நடிகை நதியா தற்போது லிங்குசாமி இயக்கி வரும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகின்றது. தமிழ் திரையுலகில் எவர்கிரீன் நாயகி என்று போற்றப்படும் நடிகை நதியா திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் மும்பையில் வசித்து வருகிறார். தனக்கு கதை பிடித்திருந்தால் மட்டுமே சில படங்களில் நடிப்பார். […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுடனான பயண கட்டுப்பாடுகளில் தளர்வு.. இங்கிலாந்து அரசு அறிவிப்பு..!!

இங்கிலாந்து அரசு, இந்தியாவிற்கு விதித்த பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. எனவே, இங்கிலாந்து அரசு, கடந்த மே மாதம் இந்தியாவிற்கு பயணக்கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது. தினசரி தொற்று பாதிப்பும், பலி எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. எனவே, இங்கிலாந்து, இந்தியாவின் பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்தியாவிலிருந்து வரும் தங்கள் மக்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தியிருந்தால், தனிமைப்படுத்த தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |