Categories
மாநில செய்திகள்

மெகா தடுப்பூசி முகாம்…. இன்று 22.08 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மருத்துவ செயலாளர் ராதாகிருஷ்ணன்!!

இன்று மெகா தடுப்பூசி முகாம் மூலம் 22.8 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மருத்துவ செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட மாபெரும் தடுப்பூசி முகாமில் 20 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கூடுதலாகவே 28,91,21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.. இரண்டாவதாக செப்டம்பர் 19ஆம் தேதி நடத்தப்பட்ட முகாமில் 15 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.. ஆனால் இலக்கை விடவும் கூடுதலாக […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி போட அரசு கட்டாயப்படுத்தினால் தவறில்லை… அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

தடுப்பூசி போட அரசு கட்டாயப் படுத்தினால் தவறில்லை என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி தடுப்பூசி தான் என்று, அதை கையில் எடுத்து மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.. தமிழகத்திலும் விறுவிறுப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.. அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை தமிழக அரசு ஏற்படுத்தி வருகின்றது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் […]

Categories
உலக செய்திகள்

ஒன்றரை வருடம் போராடி வருகிறோம்…. சக்தியையும் மீறி தடுப்பூசி தயாரிப்பு…. ஐ.நா. கூட்டத்தில் மோடி பேச்சு….!!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்வதற்காக உலகத்தில் உள்ள இதற்கான நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். நியூயார்க்கில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையின் 76- ஆவது கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது “கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலகம் சற்றும் எதிர்பார்க்காத மிகப்பெரிய கொரோனா நோய்த்தொற்றை சந்தித்து வருகின்றோம். இதனால் உயிரிழந்த அனைவருக்கும் எனது அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன். மேலும் அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Big Breaking: 6மணி நேரத்தில்…. 10,00,000பேருக்கு தடுப்பூசி…. கலக்கும் தமிழக தடுப்பூசி முகாம் …!!

தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமில்  6 மணி நேரத்தில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. தமிழகம் முழுவதும் இன்று 3-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 6 மணிநேரத்தில் மட்டும் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இன்று 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் மூன்றாவது கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அனைவருக்கும் தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

100 ஆண்டுகளில் இல்லாத துயரம்…. அமெரிக்காவில் நடைபெற்ற கூட்டம்…. உரையாடிய இந்திய பிரதமர்….!!

நியூயார்க் நகரில் நடைபெற்ற 76ஆவது ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் இந்திய நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி கொரோனா தொற்று தொடர்பாக பேசியுள்ளார். அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரிலிருக்கும் ஐ.நா பொது சபையில் நடைபெற்ற 76 ஆவது கூட்டத் தொடரில் இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். அப்போது உரையாடிய நரேந்திர மோடி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று தொடர்பாக பேசியுள்ளார். அதாவது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி […]

Categories
உலக செய்திகள்

நோய் பரவல் அதிகரிப்பு…. மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி…. அமெரிக்கா அரசு அறிவிப்பு …!!!

அமெரிக்காவில் மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர்  தடுப்பூசி செலுத்தபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் கொரோனா பரவலை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்ட  நாடுகளில் அமெரிக்கா மிகவும் மோசமான நிலையில்  உள்ளது. அமெரிக்க நாட்டில் இருக்கும் மூத்த குடிமக்கள் மற்றும் கொரோனா பரவும் சூழலில் இருப்பவர்கள் என அனைவரும்  இரண்டு டோஸ்  தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதனை அடுத்து மூன்றாவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு  சி.டி.சி  நோய் கட்டுப்பாட்டு மையத்தின் […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 194 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!

சென்னையில் இன்று புதிதாக 194 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 205 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!!

சென்னையில் இன்று புதிதாக 205 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவிலிருந்து எப்போது விடிவுகாலம்..? பிரெஞ்சு கோடீஸ்வரர் அளித்த பேட்டி… வெளியான பரபரப்பு தகவல்..!!

பிரெஞ்சு கோடீஸ்வரர் ஒருவர் உலகிற்கு கொரோனா பிடியிலிருந்து எப்போது விடிவுக்காலம் பிறக்கும் என்பது குறித்த பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்க பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னாவின் தலைமை நிர்வாக அதிகாரியும், பிரெஞ்சு கோடீஸ்வர தொழிலதிபருமான Stephane Bancel உலகிற்கு கொரோனா பிடியிலிருந்து எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்பதை தெரிவித்துள்ளார். மேலும் Stephane Bancel சுவிஸ் செய்திதாளான Neue Zuercher Zeitung-க்கு பேட்டியளித்திருந்தபோது தடுப்பூசி உற்பத்தி திறன் கடந்த 6 மாதங்களில் அதிகரித்துள்ளதாகவும், அடுத்த வருடம் தேவையான அளவு தடுப்பூசி […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 194 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!

சென்னையில் இன்று புதிதாக 194 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : கொரோனாவால் உயிரிழப்பு… ரூ 50,000 வழங்க பரிந்துரை!!

கொரோனாவால் உயிரிழப்பு என சான்று அளிக்கும் குடும்பத்தினருக்கு ரூபாய் 50,000 வழங்க பரிந்துரை செய்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ 50 ஆயிரம் நிவாரணம் வழங்க பரிந்துரை அளித்ததாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே அனுமதி… திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!!

கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.. ஏழுமலையானை தரிசிக்க வரும் […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 198 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!

சென்னையில் இன்று புதிதாக 198 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
உலக செய்திகள்

நோய் பரவல் அதிகரிப்பு…. சிறுவர்களுக்கு தடுப்பூசி…. இங்கிலாந்து அரசின் அதிரடி முடிவு….!!

12 முதல் 15 வயதிற்குள் இருக்கும் சிறுவர்களுக்கு பைசர் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியை செலுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் இங்கிலாந்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்ய பட்டவர்களின் எண்ணிக்கையானது 74 லட்சத்தை கடந்துள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனையடுத்து அங்கு நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவிகள் 8 பேருக்கு கொரோனா உறுதி…. 2 பள்ளிகள் மூடல்…. திடீர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. ஆனால் பள்ளிகள் திறந்து 15 நாட்களில் 84 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குன்னூரில் உள்ள பெண்கள் மேல்நிலை பள்ளியில்  5 மாணவிகளுக்கும், மற்றொரு […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!

சென்னையில் இன்று புதிதாக 206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த…. 29,800 பேருக்கு தடுப்பூசி…. கலெக்டரின் தகவல்….!!

கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பின்னவாசல் பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியபோது கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன்பின் தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி இதுவரை முதற்கட்டமாக 5 லட்சத்து 17 ஆயிரத்து 950 நபர்களுக்கும், 2-ம் கட்ட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்” ஆர்வத்துடன் வரும் மக்கள்…. கலெக்டரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிக்கான முகாம் நடந்தது. இதில் முதல்கட்ட முகாமில் 1 லட்சத்து 17 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த தடுப்பூசி முகாம்கள் கிராம ஊராட்சி பகுதிகள், நகராட்சி, மாநகராட்சி போன்ற இடங்களில் நடைபெற்றது. இங்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதனையடுத்து 2-வது கட்ட முகாமில் 35 ஆயிரத்து 400 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“கொரோனா தொற்றை கட்டுப்படுத்த” தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்…. அதிகாரியின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. திருப்பூர்-மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையரான பொன்னுசாமி தொடங்கி வைத்தார். இதனையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனை குழுவினர் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட்டனர். இவ்வாறு திருப்பூரில் 139 பேர், அவிநாசியில் 65 பேர் என மொத்தம் 204 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 3 நாட்கள் பள்ளி விடுமுறை….. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. ஆனால் பள்ளிகள் திறந்து 15 நாட்களில் 84 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருப்பூரில் வீரபாண்டி அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் பரவல்…. அவதிப்படும் மக்கள்…. வெளியான தகவல்….!!

உலகம் முழுவதிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 22.88 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸானது கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகையே ஆட்டி படைத்துள்ளது. இந்த கொரோனா வைரஸினால் உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் அனைவரும் தங்களது அன்றாட வாழ்கையை இழந்து பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 46 லட்சத்து 98 ஆயிரம் பேர் ஆகும். மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு தொற்றிலிருந்து மீண்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 20 […]

Categories
மாநில செய்திகள்

கடந்த 19 நாட்களில்… “1 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன”… 4.12 கோடியை தாண்டியது!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15.30 லட்சம் தடுப்பூசிகளும், இதுவரை 4.12 கோடி தடுப்பூசிகளும் அரசால் செலுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் இன்று 20 ஆயிரம் மையங்களில் 2ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும் இந்த மெகா முகாமில் காலை 11: 45 வரை நிலவரப்படி 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.06 கோடியை தாண்டி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்… “11: 30க்குள் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி”… 4 கோடியை தாண்டியது!!

தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியை கடந்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று இரண்டாவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருவது. இந்த மெகா முகாமில் காலை 11: 30 வரை நிலவரப்படி 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.06 கோடியை தாண்டியுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கடந்த 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.. அதையொட்டி இன்று மறுபடியும் இரண்டாவது கட்ட தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

‘வெளியே போக கூடாது’…. அதிகரிக்கும் கொரோனா பரவல்…. கட்டுப்பாடுகள் விதித்த சீன அரசு….!!

கொரோனா தொற்று பரவலினால்  Xiamen  நகரத்தில் கொரோனா  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவில் உள்ள Fujian மாகாணத்தில் Xiamen  நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் சுமார் 5 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இதனையடுத்து சமீபகாலமாக அந்த நகரத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் அந்நகரம் கொரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறியுள்ளது.  இந்நிலையில் Xiamen நகரத்தில் கொரோனா கட்டுப்பாட்டுகளை சீன நாட்டு அரசு விதித்துள்ளது.  அது யாதெனில், அங்கு வசிப்பவர்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடல்? – அரசு சொன்ன பதில்!!

மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் கொரோனா பரவும் மையங்களாக மாறவில்லை என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. கொரோனா தாக்கம் குறைந்து வந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9, 10, 11, 12ம் வகுப்பு மற்றும் அனைத்து வகையான கல்லூரிகளும் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.. இதற்கிடையே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சில பள்ளி, கல்லூரிகளில் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகின்றது.. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பயம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆபத்தான கொரோனா பாசிடிவ் விகிதம்…. மக்களே… நீங்க செய்ய வேண்டியது இதுதான்… கவனம்…!!!

பல மாநிலங்களில் பாசிட்டிவ் விகிதம் அதிகரித்து வருவதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் மக்கள் தற்போது தான் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளன. ஆனால் கடந்த சில வாரங்களாக ஒட்டுமொத்த பாதிப்பு விகிதம் சற்று அதிகரித்து உள்ளது. இதனால் விரைவில் மூன்றாம் அலை வரலாம் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமை தடை – அதிரடி உத்தரவு

திருவிழாக்கள், அரசியல், சமூகம் சார்ந்த, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தற்போது உள்ள தடை அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேய்யா தெரிவித்துள்ளார். 31.10.2021 வரை அனைத்து வெள்ளி, சனி,  ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் கூட்ட நெரிசலை தடுத்திடும் வகையில் அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை, வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா குறைந்து வரும் தருணத்தில் மேலும் முழுமையாக அதனை குறைத்திடும் வகையில் […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!

சென்னையில் இன்று புதிதாக 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

ஒரேநாளில் 2 கோடி… “100 கோடியை நோக்கி இந்தியா”…. தடுப்பூசியில் சாதனை!!

இதுவரை மொத்தமாக இந்தியாவில் 77 கோடிக்கும் அதிகமான பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் நாடு முழுவதும் கோவிட் சிறப்பு முகாம்கள் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.. அந்த ஏற்பாட்டின் அடிப்படையில் இதுவரை 2 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி என்பது இன்றைய தினம் செலுத்தப்பட்டு இருக்கிறது.. இந்த கோவிட் 19 இணையதளத்தில் பதிவு செய்யக்கூடிய அந்த எண்ணிக்கையின் அடிப்படையில் தான் இந்த தகவல் என்பது உறுதியாகியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா இந்த தகவலை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில் “ஒரேநாளில் 2 கோடி தடுப்பூசி” செலுத்தப்பட்டு சாதனை…!!

இந்தியாவில் 2 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.. பிரதமர் மோடி பிறந்த நாளான இன்றைய தினம் நாடு முழுவதும் கோவிட் சிறப்பு முகாம்கள் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.. அந்த ஏற்பாட்டின் அடிப்படையில் இதுவரை 2 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி என்பது இன்றைய தினம் செலுத்தப்பட்டு இருக்கிறது.. இந்த கோவிட் 19 இணையதளத்தில் பதிவு செய்யக்கூடிய அந்த எண்ணிக்கையின் அடிப்படையில் தான் இந்த தகவல் என்பது உறுதியாகியுள்ளது.. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!

சென்னையில் இன்று புதிதாக 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
உலக செய்திகள்

இனி இப்படி வாழ பழகிக்கோங்க..! பிரபல நாட்டில் கடும் எச்சரிக்கை… வெளியான பரபரப்பு தகவல்..!!

அவசரநிலைக்கான அறிவியல் ஆலோசனைக் குழு ஆலோசகர் பிரித்தானியர்கள் கொரோனா மருத்துவமனைகளில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார். பிரித்தானிய சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட் கொரோனா தொற்று பாதிப்பு குளிர்காலத்தில் அதிகரிக்கும் என்பதால் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா சாதாரணமாக ஒழிய போவதில்லை, நீண்ட காலத்திற்கு நாம் அனைவரும் வைரஸ் பிடியில் உள்ளோம் என்று அவசர நிலைக்கான அறிவியல் ஆலோசனை குழு ஆலோசகர் Andrew Hayward கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் குளிர்காலத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காலவரையற்ற விடுமுறை… கல்லூரி மூடல்… தமிழகத்தில் பரபரப்பு!!

தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் 46 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கல்லூரிக்கு காலவரையறையின்றி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று குறைந்ததை அடுத்து 9, 10, 11, 12 மற்றும் அனைத்து வகையான கல்லூரிகளும் திறக்கப்பட்டு, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.. இதற்கிடையே பள்ளி மாணவர்களுக்கு சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகின்றது.. இதனால் ஒரு சில பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டு வருகின்றன.. இந்த நிலையில் கோவை […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் தோன்றிய கொரோனா…. உலகளவில் ஏற்படுத்திய பாதிப்பு…. வெளியான முக்கிய தகவல்….!!

சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா பெருந்தொற்று உலகளவில் சுமார் 22,723,109 நபர்களை பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் பல கட்டுப்பாடுகளை தங்கள் நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. மேலும் கொரோனாவை தடுக்கும் பொருட்டு அனைத்து நாடுகளும் கொரோனா குறித்த தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தும் பணியினை தீவிரமாக நடத்தி வருகிறது. இருப்பினும் கொரோனா உலகளவில் 22,723,109 நபர்களை பாதித்துள்ளது. அதோடு மட்டுமின்றி உலகளவில் உலகையே அச்சுறுத்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நர்சிங்க் மாணவர்கள் 46 பேருக்கு… கொரோனா உறுதி…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கும், கல்லூரிகளும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் ஆர்வமுடன் சென்று வருகின்றனர். இதற்கிடையில் ஒரு சில பள்ளிகள், கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவதால் சம்மந்தப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவையில் தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்கள் 46 பேருக்கு […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 226 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!!

சென்னையில் இன்று புதிதாக 226 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
உலக செய்திகள்

“புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அறிமுகம்!”.. பிரான்ஸ் அரசு அறிவிப்பு..!!

பிரான்ஸ் நாட்டில் சுகாதாரம் மற்றும் பராமரிப்பு இல்ல பணியாளர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் கொரோனாவின் அடுத்த அலை பரவுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பொருளாதார பாதிப்பிலிருந்து தற்போது தான் நாடு மீண்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த அலை பரவினால் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, சுகாதாரம் மற்றும் பராமரிப்பு இல்லத்தின் அனைத்து ஊழியர்களும், உதவியாளர்களும், அவசர பராமரிப்பு தொழில்நுட்ப வல்லுநர்களும் குறைந்தது […]

Categories
உலக செய்திகள்

உலகையே அச்சுறுத்தும் கொரோனா…. சுய தனிமையில் ரஷ்ய அதிபர்…. பின்னணியிலுள்ள காரணம்….!!

ரஷ்ய நாட்டின் அதிபருடன் பழகிய நபருக்கு உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் ரஷ்ய அதிபர் தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது. இருப்பினும் கொரோனா அனைத்து நாடுகளையும் விடாது தொடர்ந்து உருமாறி பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து ரஷ்யாவில் தற்போது வரை 71,00,000 த்துக்கும் அதிகமானோர் உலகையே அச்சுறுத்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் ரஷ்ய நாட்டின் […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 212 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!!

சென்னையில் இன்று புதிதாக 212 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!

சென்னையில் இன்று புதிதாக 185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தடுப்பூசி செலுத்திய பெண்கள்…. குலுக்கல் முறையில் பரிசு…. அதிகாரியின் தகவல்….!!

கொரோனா தடுப்பூசி செலுத்திய 24 பெண்களுக்கு குலுக்கல் முறையில் சேலை பரிசாக வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் நகரபஞ்சாயத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இந்து தொடக்கப்பள்ளி, செந்தில் முருகன் நடுநிலைப்பள்ளி, டி.டி.டிஏ. தொடக்கப்பள்ளி, தோப்பூர் அரசு ஆரம்பப்பள்ளி, அமலிநகர் ஆர்.சி. ஆரம்பப்பள்ளி, ஆலந்தலை கார்மேல் நடுநிலைப்பள்ளி போன்ற 8 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்கு முன்பாக நகரபஞ்சாயத்து சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 2 நாட்களாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திரண்டு வந்த மக்கள்…. கொரோனா பரவும் அபாயம்…. அதிகாரிகளின் வேண்டுகோள்….!!

சமூக இடைவெளியை மறந்து மீன் மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டமாக நின்றதால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள தென்னம்பாளையம் பகுதியில் காய்கறிகள் மற்றும் மீன் சந்தையானது இயங்கி வருகிறது. இந்த மீன் சந்தையில் 30-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றது. இதனால் கன்னியாகுமரி, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மீன்கள் விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்படுகிறது. இதில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அதிகமாக மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால் நேற்று தென்னம்பாளையம் […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!

சென்னையில் இன்று புதிதாக 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்” 2 லட்சம் நபர்களுக்கு இலக்கு…. கலெக்டரின் விழிப்புணர்வு….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக முழுவதும் 15 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டம் அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார நிலையங்கள் என 1,356 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து அவர்களின் வீடுகளுக்கு அலுவலர்கள் நேரடியாகச் சென்று சீட்டு வழங்கினர். […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி நிகழ்ந்தால் மட்டுமே… அது கொரோனா மரணமாக கருதப்படும்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

கொரோனா தொற்று உறுதியாகி 30 நாட்களுக்குள் மரணம் நிகழ்ந்தால் மட்டுமே அது கொரோனா மரணமாக கருதப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட கொரோனா இழப்பீடு தொடர்பான மனுவுக்கு மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில் தற்கொலை, விஷம் பரவுதல் போன்றவற்றை தவிர்த்து கொரோனா உறுதியான நபர் 30 நாட்களுக்குள் மருத்துவமனையிலோ அல்லது மருத்துவமனையின் வெளியில் வீட்டிலோ இறந்து விட்டால் அது கொரோனா மரணமாக கணக்கில் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது. மற்றபடி கொரோனாவிலிருந்து […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!

சென்னையில் இன்று புதிதாக 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கொரோனா தடுப்பூசி முகாம்” குலுக்கல் முறையில் பரிசு…. கலெக்டரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நாளை 102 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது. தமிழகம் முழுவதும் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்துவதற்கு முதலமைச்சர் முக. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் அரசு மருத்துவமனை, நகரசபை அலுவலகம், புனித ஓம் பள்ளி, செயின்ட் பால்ஸ் மெட்ரிக் பள்ளி, நாடார் மேல்நிலைப்பள்ளி, சுப்பிரமணியபுரம் சமுதாயக்கூடம், ஸ்ரீராம் நகர் நகர் நல மையம் உட்பட 33 மையங்கள் மற்றும் கிராமபகுதிகளில் 69 மையத்தில் காலை 7 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இது இல்லாமல் போகாதீங்க…. நடைபெறும் தீவிர சோதனை…. அதிகாரிகள் நடவடிக்கை….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிர வாகன தணிக்கை நடத்தப்பட்டு முககவசம் இன்றி வருபவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சின்னபள்ளம் பகுதியில் அம்மாபேட்டை காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இதனையடுத்து சின்னபள்ளம் பகுதியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரமேஷ் தலைமையில் ஆய்வாளர் குமார் ஜெகதீஷ் குமார் வெங்கடேஸ்வரன் சரவணன் சீனிவாசன் ரகுபதி ராஜசேகர் ஐசக் ஆகியோர்கள் வள்ளி குமார், ஜெகதீஷ்குமார், […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!!

சென்னையில் இன்று புதிதாக 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsENG : 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது ஏன்?… பிசிசிஐ விளக்கம்!!

இந்திய அணியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு 5வது டெஸ்ட் போட்டியை ரத்து செய்யும் சூழ்நிலைக்கு தள்ளியது என்று பிசிசிஐ விளக்கமளித்துள்ளது இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இன்று மாலை 3:30 மணிக்கு நடைபெறுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.. ஆனால் இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில், ரத்து செய்யப்பட்டது. 4ஆவது டெஸ்ட் போட்டியின் போது பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் […]

Categories

Tech |