Categories
உலக செய்திகள்

5 முதல் 11 வயதினருக்கு போடலாம்…. 2,268 பேருக்கு சோதனை…. பைஸர் நிறுவனத்தின் வேண்டுகோள்….!!

5 முதல் 11 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான கோரிக்கையை பைஸர் நிறுவனம் வைத்து உள்ளது. கனடாவில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அங்கு வசித்து வரும் குறைவான வயதுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனடா சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 5 முதல் 11 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான கோரிக்கையை பைஸர் நிறுவனம் வைத்துள்ளது. அந்நாட்டின் இளம் வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு கோரப்பட்ட முதல் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை.!!

கொரோனா பாதிப்பை தடுக்க 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் தொடங்கியது.. இந்த நிலையில் 9 மாதங்களில் 100 கோடி கொரோனா டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனையை எட்டியுள்ளது இந்தியா.. தமிழகத்தைப் பொறுத்தவரை இதுவரை 5 கோடிக்குமேல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் அதிக அளவு முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உத்தரகாண்ட் […]

Categories
உலக செய்திகள்

போராடி வரும் சீனா…. ரியல் எஸ்டேட் துறையில் சரிவு…. பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கை….!!

ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் நிலக்கரி பற்றாக்குறை பிரச்சினைகளால் சீனாவின் பொருளாதாரமானது கடும் சரிவை சந்தித்துள்ளது. உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில் முதல் முறையாக கொரோனா வைரஸ் நோய் உருவெடுத்தது. இந்த கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பல லட்சம் பேர் உயிர்களை பறித்ததோடு பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்தது. இதனால் பொருளாதாரத்தினை  சரிவிலிருந்து மீட்க உலக நாடுகளானது இன்னும் போராடிக் கொண்டு இருக்கின்றது. இதனையடுத்து  கொரோனா தொற்றிலிருந்து விரைவில் மீண்டு […]

Categories
உலக செய்திகள்

நீங்கள் சூப்பர் நாடு…! ”உங்களுக்கு நன்றி சொல்லுறோம்”…. வாழ்த்து மழையில் இந்தியா …!!

தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பிற்கு உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்க சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அங்கு தலைநகர் வாஷிங்டனில் உலக வங்கி தலைவர் டேவிட் மால்பாஸ்சை சந்தித்து பேசினார். இந்த கலந்துரையாடலில் உலகம் எதிர்கொண்டுவரும் பருவநிலை மாற்ற பிரச்சனையில் இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கொரோனாவுக்கு எதிராக இந்தியா மேற்கொண்டு வரும் தடுப்பூசித் திட்டங்கள் குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது. இதற்கு உலக வங்கி தலைவர் டேவிட் […]

Categories
உலக செய்திகள்

“வறுமை ஒழிப்பு தினம்” இந்த ஆண்டின் கருப்பொருள் என்ன…? உலக வங்கியின் கூற்று….!!

சர்வதேச வறுமை ஒழிப்பு தினமாக இன்று (ஞாயிற்றுகிழமை) கொண்டாடப்படுகிறது. கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி ஐக்கிய நாடுகளின் சபை அக் 17-ஐ வறுமை ஒழிப்பு தினமாக அறிவித்தது. அதன்படி இந்த வருடமும் அக்டோபர் 17 (இன்று) சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வருடத்தின் கருப்பொருள்களான “ஒன்றாக முன்னேற்றம் அடைதல், தொடரும் வறுமையை முடிவுக்குக் கொண்டுவருதல், நமது கிரகம் மற்றும் அனைத்து மக்களையும் மதித்தல் போன்றவை ஆகும். இதனையடுத்து உலகவங்கி […]

Categories
உலக செய்திகள்

புற்றுநோய் மருந்து கொரோனாவை அழிக்குமா..? 200 உயிர்களை கொன்ற ஆய்வு… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

பிரேசிலில் புதிதாக கொரோனா வைரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று உயிரிழப்பில் முடிந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பிரேசிலில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் புதிய வகை மருந்து ஒன்றைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அந்த ஆய்வில் பூர்வ குடிமக்கள் உள்ளிட்ட 200 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உயிரிழந்த 200 பேரும் கல்லீரல் அல்லது சிறுநீரகம் செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுநல வழக்கு ஒன்று உயிரிழந்த 200 பேர்கள் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனா பாதிப்பு…. 24 கோடியை கடந்தது…. வெளிவந்த தகவல்கள்….!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியை கடந்துள்ளது. சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி பெரும்பாதிப்புக்கு உள்ளாகியது. மேலும் இந்த கொரோனா தொற்று பரவ தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இருப்பினும் கொரோனா தொற்றின் பாதிப்பானது இதுவரை முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. மேலும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் […]

Categories
தேசிய செய்திகள்

18 வயதிற்கு மேற்பட்டவர்கள்…. 100% தடுப்பூசி போட்டாச்சு…. வெளியிட்ட அறிக்கை….!!

காஷ்மீரில் தடுப்பூசி முதல் டோஸ் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 100 சதவீதம் செலுத்தி சாதனை படைத்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பொதுமக்களும் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு நிர்வாகம் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 20 மாவட்டங்களைச் சேர்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவிலிருந்து தப்பியவர்களுக்கு பாராட்டு..! பிரபல நாட்டில் குழுவினர் உருவாக்கிய சிற்பம்… கண்டு ரசிக்கும் மக்கள்..!!

கொரோனா தொற்றிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களை பாராட்டும் விதமாக அமெரிக்காவில் 18 அடி மொசைக் சிற்பம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களை பாராட்டும் விதமாக அமெரிக்காவில் 18 அடி மொசைக் சிற்பம் ஒன்று 3.5 லட்சம் போலி நகங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மொசைக் சிற்பம் நியூயார்க்கின் டைம் சதுக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அந்த சிற்பத்தை கண்டு ரசித்துள்ளனர். ஏற்கனவே அங்கு கொரோனாவால் ஏற்பட்ட 35 ஆயிரம் உயிரிழப்புகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து நாளும் செல்லலாம்… எவற்றுக்கெல்லாம் அனுமதி?… இதோ!

கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.. தமிழகத்தில் கொரோனா தோற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது வருகின்ற 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த சூழலில் எதிர்வரும் பண்டிகை காலங்களில் நோய்த்தொற்று பரவாமல் தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்தொற்று நிலையினைக் கருத்தில் கொண்டும் தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா கட்டுப்பாடு… வாழ்வாதாரத்தை இழந்த தவிக்கும் கலைஞர்கள்… அரசு உதவுமா…?

நவராத்திரி விழாவில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக வருமானம் இல்லாமல் கலைஞர்கள் சிலர் சிரமப்பட்டு வருகின்றனர். நாடு முழுவதும் நவராத்திரி விழா தொடங்கி வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வரும் 15ஆம் தேதி தசரா பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து வட மாநிலங்களில் ராமன் ராவணனை அளித்ததை குறிக்கும் நிகழ்ச்சியான ராம்லீலா நிகழ்ச்சி வெகு விமரிசையாக கொண்டாடப்படும் இந்நிகழ்ச்சியில் வில் மூலமாக தீயிட்டு ராவணனின் உருவபொம்மையை பொசுக்கும் நிகழ்ச்சி முக்கியமான ஒன்றாகும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு […]

Categories
தேசிய செய்திகள்

நவராத்திரி கொண்டாட்டம்…. கொரோனா டான்ஸ்…. வைரலாகும் புகைப்படம்…!!

குஜராத் மாநிலத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தின்போது இளம்பெண்கள் சிலர் கொரோனா கவச உடை அணிந்து நடனம் ஆடியுள்ளனர். இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இந்தியா முழுவதும் நவராத்திரி விழா தொடங்கி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு இளம்பெண்கள் சிலர் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா கவச உடை அணிந்து நடனம் ஆடியுள்ளனர். மேலும் இந்த கவச உடை நடனம் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் இடம் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை…. பிரிட்டன் செய்த மிகப்பெரிய தவறு…. நாடாளுமன்ற குழு தகவல்….!!

கொரோனாவுக்கு எதிராக பிரிட்டன் அரசின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளில் மிகப்பெரிய தவறுகள் நடந்ததாக நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான பிரிட்டன் அரசின் ஆரம்பகட்ட நடவடிக்கைகளில் மிகப் பெரிய தவறுகள் நடைபெற்றதாக நாடாளுமன்றக் குழு விசாரணை மேற்கொண்டு தெரிவித்துள்ளது. ஆகவே அந்தத் தவறுகள் நடைபெறாமல் இருந்திருந்தால் பெரும்பாலான உயிரிழப்புகள் தவிர்த்திருக்கலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து “கொரோனா இன்று வரை கற்றுக்கொண்ட படிப்பினைகள்” என்ற தலைப்பில் சுகாதார மற்றும் சமூக நலன் தொடர்பான நாடாளுமன்ற குழு, […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தொற்று பரவல்…. வறுமையில் தவிக்கும் மக்கள்…. ஐ.நா. சபை பொதுச்செயலாளரின் பேச்சு….!!

கொரோனா பரவல் காரணமாக 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் தவிக்கின்றனர் என ஐ.நா. சபை பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் இன்னும் போராடிக் கொண்டு இருக்கின்றது. இந்த நேரத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் சர்வதேச நிதியம் நடத்திய கொரோனா தொடர்பான நிகழ்ச்சியில் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் பங்கேற்று பேசினார். அப்போது ஆண்டனியோ குட்டரேஸ் பேசியதாவது “கொரோனா தொற்று 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களை வறுமையில் தவிக்க விட்டது. இதில் […]

Categories
உலக செய்திகள்

புத்தாண்டில் கொண்டாடப்படும் முக்கிய நிகழ்வு ரத்து.. லண்டனில் வெளியான அறிவிப்பு..!!

லண்டனில் இருக்கும் தேம்ஸ் நதிக்கரையில், நடக்கும் கண்கவர் வான வேடிக்கையானது கொரோனா காரணமாக தற்போது நடைபெறாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. லண்டனில் உள்ள தேம்ஸ் நதிக்கரையில் இந்த கண்கவர் வான வேடிக்கை நிகழ்ச்சி, தொடர்ந்து  இரண்டாவது வருடமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. எனினும், Trafalgar பகுதியில், தனியாக ஒரு  நிகழ்வை நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்திலிருந்து, கட்டுப்பாடுகளின்றி அதிக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும், குளிர்காலத்தில் கொரோனா தொடர்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்த வருடமும் வானவேடிக்கை கொண்டாட்டங்கள் கிடையாது […]

Categories
இந்திய சினிமா சினிமா

2 டோஸ் தடுப்பூசி போட்டும் கொரோனா அறிகுறி…. பிரபல நடிகை சொன்ன தகவல்…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!

பிரக்யா ஜெய்ஸ்வால்க்கு மீண்டும் கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். பிரக்யா ஜெய்ஸ்வால் பிரபல பாலிவுட் நடிகை ஆவார். இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது, பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக அகந்தா படத்திலும், ஹிந்தியில் சல்மான்கானுடன் அந்திம் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால்க்கு  கொரானா அறிகுறி இருப்பதால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.   இது குறித்து பிரக்யா கூறும்போது, நான் இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டேன். ஆனாலும், எனக்கு தற்போது கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

‘விஜயதசமி’ அன்று கோவிலை திறக்க வேண்டும்… உயர் நீதிமன்றத்தில் மனு!!

வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமி அன்று கோவிலை திறக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ளது. அதில், குறிப்பாக கோவில்களை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.. இதற்கிடையே இந்த 3 நாட்களும் அரசு திறக்க வேண்டும் என்று தமிழக பாஜக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.. மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி இந்த மூன்று நாள் கோவில்கள் திறக்கப்படவில்லை […]

Categories
மாநில செய்திகள்

3 மாவட்டங்களில்… “அதிகரிக்கும் டெங்கு”…. இந்தாண்டு மட்டும் 3 பேர் பலி… ராதாகிருஷ்ணன் பேட்டி!!

சேலம், திருச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.. இன்று 5ஆவது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.. இந்த நிலையில் சென்னையில் மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சியை ஆய்வு செய்தபின் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 32,017 இடங்களில் 5வது தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. 48.6 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.  மேலும் 7 […]

Categories
மாநில செய்திகள்

வீட்டு சூழ்நிலை… வேலைக்குச் செல்லும் பள்ளி மாணவர்கள்… அதிரடி சோதனையில் சிக்கிய பலர்…!!!

கொரோனாவால் வேலைக்குச் செல்லும் பள்ளி மாணவர்களை மீட்பதற்கு நான்கு துறை அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பல குழந்தைகள் சிக்கியுள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. பள்ளிகள் மூடப்பட்ட காரணத்தினால் பல குழந்தைகள் வேலைக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பள்ளிகளில் படித்து வந்த ஒரு சிலர் தற்போது படிப்பை விட்டுவிட்டு கடையில் வேலை செய்து வருவதாக குழந்தை தொழிலாளர் பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: அக்டோபர் 15 முதல் இந்தியாவிற்கு சுற்றுலா பயணிகள் வர அனுமதி – மத்திய அரசு!!

அக்டோபர் 15 முதல் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.. கொரோனா பரவல் காரணமாக சுமார் ஒன்றரை ஆண்டுகளாக வெளிநாட்டு பயணிகள் இந்தியா வருவதற்கான தடை அமலில் இருந்தது.. தற்போது வரையில் அந்த தடை அமலில்  இருக்கிறது.. இந்த நிலையில் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு அனுமதி வழங்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா […]

Categories
உலக செய்திகள்

குழந்தைகளுக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்த அர்ஜெண்டினா ஒப்புதல்.. வெளியான தகவல்..!!

அர்ஜெண்டினாவில் சினோபார்ம் தடுப்பூசி அவசர காலத்திற்கு, குழந்தைகளுக்கு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அர்ஜெண்டினா நாட்டில் கொரோனா பரவ ஆரம்பித்ததிலிருந்து, தற்போது வரை 52,63,219 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது வரை ஒரு 1,15,379 நபர்கள் கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அங்கு சினோபார்ம் தடுப்பூசியை குழந்தைகளுக்கு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அர்ஜெண்டினாவின் சுகாதாரத்துறை அமைச்சரான கார்லா விசோட்டி, கூறியிருக்கிறார். மேலும், நாட்டில் மொத்தமாக 6 மில்லியன் குழந்தைகள் இருக்கிறார்கள். மூன்று வயதுக்கு அதிகமான […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு எதிரொலி.. உலகம் முழுக்க வறுமையில் வாடும் 10 கோடி மக்கள்.. உலக வங்கி வெளியிட்ட தகவல்..!!

உலகம் முழுக்க சுமார் 10 கோடி மக்கள் கொரோனா தொற்றால் வறுமையில் வாடுவதாக உலக வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2019-ஆம் வருடத்தில் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகளை ஆட்டி படைத்து வருகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். தற்போது உலக நாடுகள்,  கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. எனவே, கொரோனா தொற்று சற்று குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில், உலகவங்கி, கடந்த 2020-ஆம் வருடத்தில் கொரோனா பாதிப்பால் உலகம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

7 மாதம் கர்ப்பமாக இருந்த பெண்…. கணவருக்கு நடந்த விபரீதம்…. அதிகாரியிடம் மனு….!!

கொரோனா நிவாரணம் வேண்டி கைக்குழந்தைகளுடன் பெண் வருவாய் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரியான முருகேசன் தலைமை தாங்கினார். அப்போது பொதுமக்கள் பலர் தங்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர். அதன்படி சிவகிரி கருக்கம்பாளையம் காலனியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி துளசிமணி தனது கைக்குழந்தைகளுடன் வருவாய் அதிகாரி முருகேசனிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் துளசிமணி கூறியதாவது […]

Categories
உலக செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசி பெற்ற…. ஐ.நா பொது சபை தலைவர்…. செய்தியாளர்களிடம் பேட்டி அளிப்பு….!!

ஐ.நா பொது சபையின் தலைவரான அப்துல்லா சாகித் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்ட்  தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டதாக கூறியுள்ளார். உலக நாடுகளில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷில்டு தடுப்பூசியை பிரிட்டன் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி வந்தது. இந்த நிலையில் ஐநாவின் பொது சபை 76 வது கூட்டமானது சமீபத்தில் நிறைவடைந்தது. இதில் ஐநா பொதுச் சபையின் தலைவரான அப்துல்லா சாகித் செய்தியாளர்களிடம் பேட்டி ஒன்றை […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டை சேர்ந்தவரை…. கன்னத்தில் அறைந்த இந்தியர்…. சிறை தண்டனை விதித்த அரசு….!!

முகக்கவசத்தை சரியாக அணிய சொல்லிய மலேசியரை கன்னத்தில் அறைந்த இந்தியருக்கு 7 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் அதிகளவில் பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பல நாடுகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அரசு வலியுறுத்தியது. தற்போது ஒரு சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதால் அங்கு முகக்கவசம் அணிவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதித்த கர்ப்பிணி பெண்…. தாயின்றி வாழும் 9 குழந்தைகள்…. சகோதரியின் பேச்சு….!!

9-வது குழந்தையை பெற்றெடுத்த 4 நாட்களில் பெண் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் எட்மண்டனில் 8 குழந்தைகளுக்கு தாயாக இருந்த Jennifer Rosebluff-Thomas கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டபோது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Jennifer-ன் நிலைமை திடீரென மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது Jennifer தன் சகோதரியான Carol Charles-யிடம் “என்னை தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்கிறார்கள். ஆகவே நான் சாகப்போகிறேன்” […]

Categories
உலக செய்திகள்

2022-ஆம் வருடம் வரை…. இவர்களுக்கு தடை…. ஆஸ்திரேலியா பிரதமரின் அதிரடி தகவல்….!!

2022-ஆம் வருடம் வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது என ஆஸ்திரேலியா பிரதமர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா இன்று வரை குறையாமல் மக்களை துன்புறுத்தி வருகின்றது. இதனால் கொரோனாவின் தாக்கத்தைக் குறைப்பதற்கு உலக நாடுகள் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனையடுத்து கொரோனாவுக்கு எதிராக அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் 2022 -ஆம் ஆண்டு வரை சர்வதேச சுற்றுலா பயணிகள் அந்நாட்டுக்குள் நுழைய அனுமதி கிடையாது என்று பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்த பின்…. ஜெர்மனியில் கோவேக்சின் பயன்பாடு…. வெளியான தகவல்…..!!

உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்த பின் ஜெர்மனியில் கோவேக்சின் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என தெரியவந்துள்ளது. உலக சுகாதார அமைப்பு இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்த பின் ஜெர்மனியில் அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அந்நாட்டின் தூதர் வால்டர் ஜே லிண்ட்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இதனையடுத்து இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியை அவர் செலுத்திக் கொண்டார். அதன்பின் ஜெர்மனியில் கோவிட் எதிர்ப்பு தடுப்பூசியாக கோவிஷீல்டு அங்கீகரிக்கப்பட்டது. இதனால் பயனாளிகளுக்கு எந்த […]

Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள்…. 45 நாடுகளுக்கு தளர்வு…. வெளிவந்த தகவல்….!!

பிரித்தானியாவில் சிவப்பு பயண பட்டியலில் இருந்து 45 நாடுகள் நீக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் சிவப்புப் பட்டியலில் 54 நாடுகள் இருக்கின்றது. அவற்றில் 9 நாடுகளுக்கு மட்டும் பயண தடை நீக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே மீதமுள்ள 45 நாடுகளைச் சேர்ந்த 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய பயணிகளுக்கு இனிமேல் தனிமைப்படுத்துதல் அவசியமில்லை. இது பிரேசில், இந்தோனேசியா, மெக்ஸிகோ மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கும் அடங்கும் என கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த […]

Categories
உலக செய்திகள்

இந்தியா செல்லும் தங்கள் மக்களுக்கு அறிவுறுத்தல்.. பிரிட்டன் அரசு வெளியிட்ட அறிவிப்பு ..!!

பிரிட்டன் அரசு இந்தியாவிற்கு செல்லும் தங்கள் மக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இந்திய நாட்டிலிருந்து, பிரிட்டன் செல்லும் பயணிகள், கொரோனா தடுப்பூசி பெற்றிருந்தாலும், கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யவும் தனிமைப்படுத்துக்கொள்ளவும் வேண்டும் என்று அந்நாடு தெரிவித்திருக்கிறது. எனவே, மத்திய அரசு, இதற்கு பதிலடியாக பிரிட்டன் மக்கள் இந்தியாவிற்கு வந்தால், தடுப்பூசி பெற்றிருந்தாலும் கட்டாயமாக 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அறிவித்திருக்கிறது. இந்த விதிமுறை நாளையிலிருந்து நடைமுறைக்கு வருகிறது. மத்திய அரசு இவ்வாறு அறிவித்த பின்பு பிரிட்டன் அரசானது, […]

Categories
மாநில செய்திகள்

90% கொரோனா மரணங்கள், 2 தவணை தடுப்பூசி போடாதவர்கள் – மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!!

கடந்த 2 மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கீட்டில் 90% கொரோனா மரணங்கள், 2 தவணை தடுப்பூசி போடாதவர்கள் என்று மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.. தமிழகம் முழுவதும் 4வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.. இந்த மெகா முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படுகிறது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்த  முகாம்களில் 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் மக்கள் நல்வாழ்வுத் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆப்பு.! தடுப்பூசி போட்டால் மட்டுமே மதுபானம்… இல்லன்னா கிடையாது… அதிரடி அறிவிப்பு!!

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்கப்படும் என்று ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தாக்கம் சற்று குறைந்து வருகிறது.. இருப்பினும் கொரோனா 3ஆவது அலை வரும் என்று சொல்லப்படுகிறது.. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.. கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு மெகா முகாமும் நடைபெற்று வருகின்றது.. தொடர்ந்து 3 முறை (ஞாயிற்றுக்கிழமை) மெகா தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

உலகம் முழுவதும் பரவிய கொரோனா…. 50% குறையும் உயிரிழப்பு…. அமெரிக்க நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு….!!

சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த உதவும் வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் மாத்திரை ஒன்றை கண்டறிந்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இவ்வாறு உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா குறித்த தடுப்பூசியை தீவிரமாக செலுத்தி வருகிறது. இதற்கிடையே அமெரிக்காவில் மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெரபிஸ்டிக்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனம் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக […]

Categories
மாநில செய்திகள்

1 முதல் 8ஆம் வகுப்புக்கு… திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படுமா?… அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன பதில்!!

1 முதல் 8ஆம் வகுப்புக்கு திட்டமிட்டபடி நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன.. அதன்படி, செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.. கொரோனா  வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் கடந்த சில […]

Categories
உலக செய்திகள்

பள்ளியில் புகைப்பட நிகழ்ச்சி…. முககவசத்தை கழட்டாத சிறுவன்…. தாயார் சொன்ன சொல்….!!

6 வயது சிறுவனின் தாயார் கூறிய வார்த்தைகள் தற்போது உலக மக்களின் கவனத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் வேகஸ் பகுதியில் 6 வயது பள்ளி மாணவன் Mason Peoples வசித்து வருகிறார். அவரது பள்ளியில் நடந்த புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்ற Mason Peoples  தமது முகத்தில் அணிந்திருந்த முககவசத்தை கழட்ட முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கான காரணம் வீட்டிலிருந்து கிளம்பும் போது தாயார் கூறியிருந்ததால் அவர் புகைப்படம் எடுக்கும் போது முககவசம் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவால் இறந்த 53 பேரின் குடும்பத்திற்கு அரசு பணி!!

கொரோனாவால் இறந்த 53 ஊழியர்களின் குடும்பத்திற்கு அரசு பணி வழங்க மருத்துவத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் உட்பட 53 பேரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.  பணி வழங்க வேண்டியவர்களின் விவரங்களை சேகரித்து அனுப்ப மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

கொரோனாவை கட்டுபடுத்த இதுதான் தீர்வா..? சீன உள்ளூர் அதிகாரிகளின் கொடூர செயல்… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

சீனாவில் உள்ளூர் அதிகாரிகள் சிலர் கொரோனா தொற்று உறுதியான மூன்று வீட்டு பூனைகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி சீனாவில் Miss Liu எனும் பூனைகளின் உரிமையாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து Miss Liu தனிமைப்படுத்தப்பட்டதோடு அவருடன் இருந்த 3 பூனைகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பரிசோதனையின் முடிவில் மூன்று பூனைகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் பூனைகளின் உயிரை […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே… ஊசி போடப் போகும்போது உஷாரா இருங்க… தடுப்பூசிக்கு பதில் வெறிநாய்க்கடி ஊசி…!!!

கொரோனா தடுப்பூசி போட வந்தவருக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி போட்ட மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நாளும் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டு உள்ளது. இந்நிலையில் மராட்டியத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் இளைஞருக்கு கொரோனா ஊசிக்கு பதில், வெறிநாய்க்கடி ஊசி செலுத்திய மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வெறிநாய்க்கடி ஊசி செலுத்திக் கொள்வோருக்கான வரிசையில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு… “வெறிநாய் கடி எதிர்ப்பு தடுப்பூசி”…. போட்டதால் அதிர்ச்சி!!

மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக ஒருவருக்கு ரேபிஸ் நோய்த்தடுப்பூசி போட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா என்பது தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றது. இருப்பினும் கொரோனா 3ஆவது அலை வரும் என்று சொல்லப்படுகிறது. இதனால்  மத்திய, மாநில அரசுகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது.. அந்தந்த மாநில அரசுகள் தங்களுடைய மாநிலங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்டுள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிர […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 3நாட்களுக்கு தடை – அரசு உத்தரவு ….!!

வார இறுதி மூன்று நாட்களுக்கு வழிபாட்டு தலங்கள் தடை தொடரும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை, கட்டுப்பாடுகள், தளர்வுகள், கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்க முதல்வர் தலைமையில் நேற்று கூட்டம் நடந்தது. தலைமை செயலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட கருத்துக்களின்படி  தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எதிர்வரும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதன் காரணமாக கொரோனா நோய் பரவக்கூடும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 to 8 வரை திறப்பு – முதல்வர் அறிவிப்பு ….!!

தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை திறப்புக்கான அறிவிப்பை தமிழக அரசு வெளிட்டுள்ளது. மருத்துவ நிபுணர்கள் கல்வியாளர்கள் பெற்றோர்களுடைய ஆலோசனைப்படிதான் 9 10 12 ஆம் வகுப்புக்கான மாணவர்களுக்கு பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் என்பதற்கான அனுமதி  வழங்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் பள்ளிக்கு செல்லாமல் பல மாதங்களாக வீட்டில் இருப்பது அவர்களுக்கு  பெரும் மன அழுத்தத்தையும்,  சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும், இழப்பையும் ஏற்படுவதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனுமதி – முதல்வர் அதிரடி அறிவிப்பு ….!!

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்துவதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. கொரோனா தடுப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நேற்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசிக்கப்பட்டது. முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த ஆலோசனையில் அரசு அதிகாரிகள், மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்றனர். இதில் விவாதிக்கப்பட்ட விஷயங்களில் இருந்து தமிழக அரசு பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளது. தமிழகத்தில் 31.10.2021ஆம் தேதி காலை 6மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதே போல […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு ….!!

தமிழகத்தில் மேலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்தொற்று நிலையை கருத்தில் கொண்டு தலைமைச் செயலகத்தில் நேற்று தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மருத்துவ நிபுணர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பல்வேறு முக்கிய புது விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில் கல்லூரிகள், 9ஆம் […]

Categories
உலக செய்திகள்

இரண்டு வெவ்வேறு தடுப்பூசி…. நான்கு மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி…. ஆய்வில் அறியப்பட்ட உண்மை….!!

அஸ்ட்ரா ஜெனேகா மற்றும் ஸ்புட்னிக் லைட் போன்ற 2 வகையான தடுப்பூசிகளை செலுத்தினால் அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என ஆய்வில் தெரியவந்தது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி தயாரிக்கப்பட்டது. இந்த தடுப்பூசி கொரோனா வைரஸ்களை எதிர்த்து சிறப்பாக செயல்படக் கூடியதாக இருக்கிறது. இது இந்தியாவில் “கோவிஷீல்டு” என்ற பெயரில் பயன்பாட்டில் இருக்கிறது. இதனையடுத்து ரஷ்யாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் மற்றொரு வடிவம் ஸ்புட்னிக் லைட் தயாரிக்கப்பட்டது. இந்த அஸ்ட்ரா ஜெனேகா, ஸ்புட்னிக் லைட் […]

Categories
தேசிய செய்திகள்

பண்டிகை காலங்களில்…. கட்டுப்பாட்டை தீவிரப்படுத்துங்கள்…. மத்திய அரசு அறிவுறுத்தல்.!!

பண்டிகை காலம் வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கண்காணித்து செயல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவைப் பொருத்தமட்டில் தினசரி கொரோனா பாதிப்பு என்பது சற்று குறைந்து வருகிறது என்றே சொல்லலாம்.. தினமும் 20 ஆயிரத்திற்கும் கீழ் பாதிப்பு  எண்ணிக்கை இருந்து வருகிறது இப்படிப்பட்ட சூழலில் அடுத்தடுத்து தொடர்ந்து பண்டிகை காலம் என்பது வர இருக்கிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம்… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பல தரப்பினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு நிதி உதவி வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தெரிவித்திருந்தது. ஆனால் மத்திய அரசு இது சம்பந்தமாக அறிவிப்பை வெளியிடுவதற்கு தயக்கம் காட்டி வந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை தடுக்க மாற்று வழி..! பிரபல நாட்டில் புதிய கண்டுபிடிப்பு… வெளியான முக்கிய தகவல்..!!

இங்கிலாந்து நாடு மூக்கு வழி பயன்படுத்தும் ஸ்பிரே மருந்தை கொரோனா வைரஸ் நோயை தடுக்க உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் கோடிக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் அரசாங்கம் தடுப்பூசி போடும் பணியினை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கொரோனாவை தடுக்க இங்கிலாந்து நாட்டில் போக்ஸ்பயோ என்ற நிறுவனம் மூக்கு வழியாக பயன்படுத்தும் ஸ்பிரே ஒன்றை உருவாக்கியுள்ளது. மேலும் அந்நாட்டு நிறுவனம் இந்தியாவில் அந்த […]

Categories
உலக செய்திகள்

குறைந்து வரும் கொரோனா தொற்று…. எல்லைகளை திறக்ககோரி வலியுறுத்தல்…. ஆஸ்திரேலியா பிரதமரின் அறிவிப்பு….!!

கொரோனா தொற்று காரணாமாக அடைக்கப்பட்ட உள்நாட்டு எல்லைகளை மீண்டும் திறக்ககோரி பிரதமர் வலியுறுத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக அங்கு இருக்கக்கூடிய மாகாணங்களின் எல்லைகள் அடைக்கப்பட்டு போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் பல நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக அங்கு கொரோனா தொற்று தற்போது குறைந்து வருகிறது. இதனையடுத்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட விக்டோரியா மாகாணத்தில் நேற்று 779 நபர்களுக்கும், நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 961 நபர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா தொற்று…. பாதிக்கப்படும் பொதுமக்கள்…. வெளிவந்துள்ள தகவல்கள்….!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஏராளம். இதற்கு எதிராக மக்கள் பல்வேறு வகையான தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 23,18,64,969 ஆகும். இதனைத் தொடர்ந்து 20,84,55,822 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். குறிப்பாக இந்த கொரோனா தொற்றுக்கு பலியானோர் […]

Categories
அரசியல்

சென்னையில் இன்று புதிதாக 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!

சென்னையில் இன்று புதிதாக 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]

Categories

Tech |