Categories
தேசிய செய்திகள்

SHOCK: காய்ச்சல், இருமல் இருந்தால் கொரோனாவா?… புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை சற்று ஓய்ந்த நிலையில், தற்போது உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் மற்றும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுபற்றி மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலைமைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, கொரோனா பாதிப்பு அதிகரிப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. நோய் பாதிப்பில் சந்தேகிக்கப்படும் நபர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் எதிரொலி”…. ஜனவரி 15 வரை 144 தடை உத்தரவு அமல்…. அரசு திடீர் உத்தரவு….!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிக பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியது. அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனையடுத்து கொரோனா தொற்றிம் 2ம் அலை தாக்கத்தின் போது மாநிலங்களில் உள்ள நிலைமையை பொறுத்து கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. கொரோன முதல் மற்றும் 2-ம் அலையில் இரண்டு முறையும் மற்ற அனைத்து மாநிலங்களையும் விட மகாராஷ்டிரா தான் அதிகம் பாதிக்கப்பட்டது. அதன்பின் இங்குகொரோனா  கட்டுப்பாடுகள் அதிக நாட்களுக்கு கடைபிடிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

“இக்கட்டான சூழ்நிலை”…. மீண்டும் தொடங்கப்பட்ட புனித யாத்திரை…. பெரும் பரபரப்பு….!!!!

ஜம்மு மற்றும் காஷ்மீரின் கத்ரா நகரில் மாதா வைஷ்ணவி தேவி கோவில் இருக்கிறது. இந்த கோவிலுக்கு வருடந்தோறும் பக்தர்கள் அதிகளவில் புனித யாத்திரையாக வந்து தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். அதன்படி புத்தாண்டை முன்னிட்டு மாதா வைஷ்ணவி தேவி பவன் பகுதி அருகே கோவில் பக்தர்கள் அதிகளவில் திரண்டுள்ளனர். அவர்களில் ஒரு பிரிவினர் இடையே அதிகாலை 2.45 மணியளவில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தகராறு முற்றி ஒருவரை ஒருவர் தள்ளி விட்டதில் திடீரென கூட்ட […]

Categories
உலக செய்திகள்

அய்யய்யோ! கொரோனாவை ஒழிக்கவே முடியாது?…. நுண்ணுயிரியல் நிபுணர் சுகன்தீப் அதிர்ச்சியூட்டும் தகவல்….!!!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் ஆல்ஃபா என்றும் டெல்டா வைரஸ் என்றும், தற்போது ஒமைக்ரானாக உருமாறி இருக்கிறது. இந்த நிலையில், கொரோனா வைரஸை ஒழிக்கவே முடியாது. அது நம்முடன் பூமியில் இருக்கும் என நுண்ணுயிரியல் நிபுணர் சுகன்தீப் காங் தெரிவித்துள்ளார். கொரோனா நோய்க்கு காரணமான சார்ஸ் கோவிட்- […]

Categories
தேசிய செய்திகள்

BIG NEWS: 10 அமைச்சர், 20 MLA-க்கு கொரோனா…. சற்றுமுன் பரபரப்பு….!!!!

கொரோனா தொற்று வைரஸ் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதனால் பல்வேறு மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்ட்ராவில் 10 அமைச்சர்கள், 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில துணை முதல்வர் அஜித்பவார் தெரிவித்துள்ளார். இவ்வாறு மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: ஜனவரி 3-வது வாரத்தில் 2 லட்சம் பேர் கொரோனா சிகிச்சையில்…. அரசு கடும் எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலலை கட்டுப்படுத்த ஊரடங்கு போடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. 2-வது அலையின் உச்சத்தில் அதிக பாதிப்புகளை மராட்டிய மாநிலம் சந்தித்தது. அதன் பின்னர் நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகின்றன. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இது பற்றி மராட்டிய சுகாதாரத் துறையின் கூடுதல் முதன்மை செயலாளர் டாக்டர் பிராதாப் வியாஸ் கூறுகையில், மராட்டியத்தில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்புகளின் அடிப்படையில் வருகிற […]

Categories
உலக செய்திகள்

உஷார் ஐயா உஷாரு…! “கொரோனா பரவுது உஷாரு”…. புத்தாண்டு கொண்டாட்டத்தை ரத்து செய்த சீனா….!!!!

சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அந்நாட்டு அரசு எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சீனாவில் உள்ள சியான் நகரத்தில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. மேலும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற தடைவிதிக்கப்பட்டதோடு, போக்குவரத்து சேவைகள் முற்றிலுமாக முடக்கப்பட்டது. இருப்பினும் குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே அத்தியாவசிய தேவைகளுக்காக இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

நீட் பயிற்சி மையத்தில் 34 பேருக்கு கொரோனா…. அபாயகட்டத்தில் சென்னை…??

தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா அச்சுறுத்தி வந்த நிலையில் தற்போது உருமாறிய புது வைரஸ் ஒமைக்ரான் தலைகாட்டி உள்ளது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதற்கிடையில் சென்னையில் கடந்த 10 நாட்களாக கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில மாதங்களாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் 294 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று சென்னை […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா வைரஸ்”… சீன எல்லையில் 3,383 டிரக்குகள் நிறுத்தி வச்சிருக்கு…. பரபரப்பு தகவல்….!!!

சீனாவுக்கு வியட்னாம் நாட்டில் இருந்து வருடந்தோறும் கோடிக்கணக்கில் விவசாய விளைபொருட்கள் ஏற்றுமதியாவது வழக்கம் ஆகும். அதன்படி நடப்பு ஆண்டின் முதல் 11 மாதங்களில் 800 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான வியட்னாம் விவசாய விளைபொருட்களை சீனா இறக்குமதி செய்து இருந்தது. அதில் டிராகன் பழங்கள், பலாப்பழங்கள் போன்றவையும் அடங்கும். இந்நிலையில், கடந்த நவம்பர் 20-ம் தேதியில் இருந்து டிசம்பர் 27-ம் தேதி வரையிலான இறக்குமதியில், டிராகன் பழங்களில் கொரோனா பாதிப்பு காணப்பட்டது. இதன் எதிரொலியாக வியட்னாம் நாட்டிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

திடுக்கிட வைக்கும் அதிர்ச்சி தகவல்….!! சுனாமி பேரலை ஆகமாறும் கொரோனா…. WHO எச்சரிக்கை…!!

ஓமிக்ரான் மற்றும் டெல்டா வைரஸ்களால் கொரோனா தொற்று விண்ணை முட்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி என்பதுபோல அமெரிக்காவை ஓமிக்ரோனும் டெல்டா வைரஸும் புரட்டி போட்டு வருகின்றன. மேலும் பிரான்சில் 2 லட்சத்து 8 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பாவில் இதுவே அதிகபட்ச பாதிப்பாகும். அமெரிக்கா மட்டுமின்றி டென்மார்க் போர்ச்சுகல் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு வருகிறது. போலந்தில் நாலாவது அலை வீசி […]

Categories
தேசிய செய்திகள்

14 மாநிலங்களில் மீண்டும் தலை தூக்கிய கொரோனா…. மலைக்க வைக்கும் பாதிப்பு எண்ணிக்கை….!!

கொரோனா பாதிப்பால் கடந்த சில தினங்களில் நாடு முழுவதும் 220 பேர் பலியாகியுள்ளனர். கேரளாவில் அதிகபட்சமாக 164 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் கொரோனா ஆட்டம் காட்டி வருகிறது . சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நேற்று சுமார் 14 ஆயிரத்து 764 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பாதிப்பு சுமார் 17 ஆயிரத்ததை நெருங்கி உள்ளது என்பது மேலும் திடுக்கிட வைக்கும் ஒரு தகவல் ஆகும். அப்படி நிலையில் நேற்றைய பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

உலகிலே இதான் முதல்  தடவை….! பதறி போன USA வல்லரசு…. உஷாராகும் உலக நாடுகள்….!!!!!

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா இன்றும் உலக நாடுகளை விட்டபாடில்லை. அடுத்தடுத்து உருமாறி வரும் கொரோனா உலகத்தின் பேரழிவாக பார்க்கப்படுகிறது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உலகில் லட்சக்கணக்கான உயிர் இழப்புகளை பலிகொண்ட கொரோனாவால் 28.67 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் ஒரே வரிசையில் நின்று கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில் போராடி,  அதற்கு நிரந்தர தீர்வு கான தடுப்பு மருந்து கண்டுபிடித்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்தடுத்து உருமாற்றம் […]

Categories
உலக செய்திகள்

நொடிக்கு 2 பேருக்கு கொரோனா…. அபாய கட்டத்தில் சிக்கிய பிரபல நாடு…. அதிர்ச்சி தகவல்….!!!!

உலக நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிரான்சில் நேற்று முன்தினம் 2,08,000 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதுகுறித்து அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஆலிவர் வெரன் கூறியது, ஒவ்வொரு நொடிக்கும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. இதனால் மருத்துவமனைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. பிரான்ஸ் மட்டுமில்லாமல் பிரிட்டன்,இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கிரீஸ், சைப்ரஸ் மற்றும் மால்டா ஆகிய நாடுகளிலும் கொரோனா பரவல் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா …!!

சென்னையில் இன்று பெய்த கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறியது. மேலும் தொடர்ந்து பெய்த மழையால் வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதனால் சென்னை மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து தற்போது கொரோனா குறித்த வேதனையான செய்தி வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், மீண்டும் சென்னையில் கொரோனா தொற்று இரு மடங்கு அதிகரிக்க தொடங்கி விட்டது. இன்று மட்டும் 397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தாண்டு, பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில், கொரோனா அதிகரிப்பு மக்களிடையே பெரும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இதுவரை இல்லாத ஷாக்…. இப்படியே போனா எப்படி?….!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் பின்னர் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், படிப்படியாக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் 1,000-ஐ நெருங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது”…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு….!!

தஞ்சையில் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மைதானத்தில் ரூ.237 கோடியில் 43 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ராஜப்பா பூங்கா, சரபோஜி சந்தை உள்ளிட்டவை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து ரூ.1,229.83 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பிற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி…! கொரோனாவிலிருந்து மீள முடியுமா?…. ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பு?…. திணறும் மக்கள்….!!!!

அமெரிக்காவில் ஒரே நாளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவில் ஏற்கனவே தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 1 லட்சமாக இருந்து வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 3,09,336 பேருக்கு புதிதாக பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சுகாதாரத்துறையினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இதற்கிடையே அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

அம்மாடியோவ்…! இப்படி ஒருநாளும் இல்ல… கொரோனாவால் நடுங்கும் உலகம் …!! 

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா இன்றும் உலக நாடுகளை விட்டபாடில்லை. அடுத்தடுத்து உருமாறி வரும் கொரோனா உலகத்தின் பேரழிவாக பார்க்கப்படுகிறது.ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உலகில் லட்சக்கணக்கான உயிர் இழப்புகளை பலிகொண்ட கொரோனாவால் 28 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் ஒரே வரிசையில் நின்று கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில் போராடி,  அதற்கு நிரந்தர தீர்வு கான தடுப்பு மருந்து கண்டுபிடித்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்தடுத்து உருமாற்றம் அடைந்து […]

Categories
உலக செய்திகள்

“இதுக்கு ஒரு முடிவே கிடையாதா”…? மீண்டும் பரவும் “வைரஸ்”… ஒரே வாரத்தில் இலட்சக்கணக்கான பாதிப்பு…. WHOவின் ஷாக் நியூஸ்…!!

அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா 49.9 லட்சம் பேரை பாதித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா 49.9 லட்சம் பேரை புதிதாக தாக்கியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் கடந்த வாரத்தில் ஏற்படுத்திய பாதிப்பு அதற்கு முந்தைய ஏழு நாட்களை விட 11 சதவீதம் கூடுதலாகும் என்றும் உலக சுகாதார நிறுவனம் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. இந்தியாவில் ஒரு வாரத்திற்கு…. வெளியான அதிர்ச்சித் தகவல்…!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாகவும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனிடையில் தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவிலும் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த மூன்று வாரங்களாக இல்லாத அளவில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

“வேகமா பரவுது” நாளை முதல் 15 மையங்கள்…. சென்னை மாநகராட்சி போட்ட உத்தரவு…!!!!

சென்னையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதன் காரணமாக பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுமட்டுமின்றி மாஸ்க் அணிதல்,, சமூக இடைவெளி, கிருமிநாசினி பயன்படுத்துதல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் உள்ள 39 ஆயிரம் தெருக்களில் 507 தெருக்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அந்த பகுதிகள் கட்டுப்பட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதித்தவர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

4 டோஸ் தடுப்பூசி போட்டவருக்கு கொரோனா…. உச்சகட்ட அதிர்ச்சி…!!!

4 டோஸ் தடுப்பூசி எழுதிக்கொண்ட 44 வயது நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு பெரும் ஆயுதமாக இருந்தது தடுப்பூசி மட்டும் தான். இதனால் உலக நாடுகள் முழுவதும் தங்கள் மக்களுக்கு தடுப்பூசியை போடுவதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அதில் பல நாடுகள் 100% தடுப்பூசியை தங்கள் மக்களுக்கு செலுத்தி விட்டது. தற்போது உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் என்ற […]

Categories
மாநில செய்திகள்

பெண்களுக்கு தடுப்பூசி…. புதிய திட்டத்தை அறிமுகம் செய்த தமிழக அரசு….!!!!

தமிழகத்தில் கடந்த 1985ஆம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் மூலமாக ஒவ்வொரு வருடமும் 10.11 லட்சம் பெண்களுக்கும், 9.23 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.மாநிலம் முழுவதும் 12,000 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அந்த நடவடிக்கைகள் இன்னும் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள் சிறப்பு செல்போன் செயலியை பொது சுகாதாரத் துறை அறிமுகம் செய்துள்ளது. அதன் மூலமாக வழக்கமான தடுப்பூசிகள், கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை கிடையாது…. சற்றுமுன் அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் ஒவ்வொரு வாரமும் அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தடுப்பூசி முகாமிற்கு மக்கள் ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். இதுவரை 16 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.இந்நிலையில் 17வது மெகா தடுப்பூசி முகாம் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமைக்ரான் வைரஸ்”…. 100 வருஷத்துக்கு முன்னாடி இப்படி நடந்துச்சாம்…. மீண்டும் இது ரிப்பீட் ஆகுமா?…!!!!

இந்தியாவில் 100 வருடங்களுக்கு முன் ஸ்பானிஷ் ப்ளு பரவலுக்கும் இப்போது பரவி வரும் கொரோனா வைரஸ்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே அப்போது நடந்தது போலவே இப்போது ஒமைக்ரான் பரவல் மூலம் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் கட்டுப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. உலக நாடு முழுவதும் 1928 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் ப்ளு வைரஸ் கோடிக்கணக்கான உயிர்களை பறித்தது. அதனைப் போலவே தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் 2 கோடி பேரின் […]

Categories
உலக செய்திகள்

‘மாஸ்க்’ அணிவதால் தொற்று பரவாமல் தடுக்க முடியுமா?…. லண்டன் பல்கலைக்கழகம் சொன்ன ஷாக் நியூஸ்….!!!!

லண்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் காரிங்டன் ‘மாஸ்க்’ அணிவதால் தொற்று நோய் ஏற்படாமல் தடுக்க முடியுமா ? என்ற கேள்விக்கு விளக்கமளித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு நாடுகளும் தீவிர கட்டுப்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் உலக நாடுகள் மக்கள் உயிரை காக்க ‘மாஸ்க்’ அவசியம் என்று அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேவிட் காரிங்டன் காற்றில் பரவும் வைரஸ் மற்றும் பாக்டீரியாவை […]

Categories
உலக செய்திகள்

இதுதான் காரணமா…? உலகம் முழுவதும் 6,000 விமானங்கள் அதிரடியாக ரத்து…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

உலகம் முழுவதும் சுமார் 6 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பு 1 லட்சத்திற்கும் மேல் பதிவாகி கொண்டே வருகிறது. அதேபோல் உலகம் முழுவதும் ‘ஒமிக்ரான்’ பரவல் எதிரொலியால் விமான சேவைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உலகம் முழுவதும் சுமார் 6 ஆயிரம் விமானங்கள் கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாள் ( டிசம்பர் 24 ), கிறிஸ்துமஸ் ( டிசம்பர் 25 ), […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: இந்தியாவில் மேலும் 3 கொரோனா தடுப்பூசிகளுக்கு…. மத்திய அரசு அனுமதி….!!!!

இந்தியாவில் கொரோணா பரவலைத் தடுக்க இரண்டு டோஸ்களாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி கோவிஷில்டு மற்றும் கோவாக்சின் உள்ளிட்ட மருந்துகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 12 முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த மத்திய அரசின் மருந்துகள் தர கட்டுப்பாட்டு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து மேலும் 3 தடுப்பூசிகளும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி  புதிதாக கோவோ வாக்ஸ் மற்றும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு கொரோனா…. மருத்துவமனையில் அனுமதி…!!

பிசிசிஐ தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றால் லட்சக்கணக்கானோர் பலியாகி உள்ளனர்.. சாதாரண மக்களைத் தாண்டி அமைச்சர்கள், நடிகர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதற்கிடையே  தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஓமிக்ரான் தொற்று தற்போது இந்தியாவில் பரவிவருகின்றது. இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவராக இருந்து வரும் சவுரவ் கங்குலிக்கு கொரோனா இருப்பது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#BREAKING : பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு கொரோனா…!!

பிசிசிஐ தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதியானது. கொரனோ தொற்று உறுதியான சௌரவ் கங்குலி கொல்கத்தா தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories
உலக செய்திகள்

குழந்தைகளுக்கு ‘கொரோனா’ வைரஸ் இருந்தால் என்னென்ன அறிகுறிகள் தென்படும்?…. ஆய்வாளர்கள் சொன்ன பயனுள்ள தகவல்….!!!!

குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் தென்படும் ? என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். சீனாவின் வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட ‘கொரோனா’ வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் பாரபட்சம் பார்க்காமல் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் உட்பட அனைவருக்கும் பரவி வருகிறது. இந்த நிலையில் ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரசின் அறிகுறிகள் குறித்து விளக்கமளித்துள்ளனர். அந்த வகையில் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் தென்படும் என்பது குறித்த தகவலும் […]

Categories
உலக செய்திகள்

மக்களே இந்த அறிகுறிகள் இருந்தா?…. அலட்சியமா இருக்காதீங்க!…. ஆய்வாளர்கள் சொன்ன ஷாக் நியூஸ்…!!!!

கொரோனா வைரசின் அறிகுறிகளாக ஆய்வாளர்கள் கூறுவது என்னென்ன? கொரோனா வைரசின் அறிகுறிகள் :- 1. ஒரு மணி நேரத்திற்கும் மேல் தொடர்ச்சியான இருமல் ( அல்லது ) 24 மணி நேரத்துக்குள் நான்கு ( அல்லது ) மூன்று முறை தொடர் இருமல் ஏற்படும். 2. காய்ச்சல், 37.8 டிகிரி செல்சியசை விட உங்களுடைய உடல் வெப்பம் அதிகமாக இருக்கும். 3. நாக்கால் சுவையையும் மற்றும் மூக்கால் வாசனையையும் உணர முடியாமல் போகலாம். 4. சிலருக்கு சளி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சிறார்களுக்கான தடுப்பூசி…. ஜனவரி 1 முதல் முன்பதிவு…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

கொரோனாவில் இருந்துஉருமாறிய  ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதன்படி தமிழகத்திலும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு 97 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனையடுத்து தொற்று கட்டுக்குள் வந்த நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்து வந்தது. இந்நிலையில் இந்தியாவில் 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசிக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் CoWIN செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் ஆதார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில்….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

உலக நாடுகளில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி மிகப்பெரிய ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதையடுத்து நாடு முழுவதும் ஜனவரி3 முதல் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் 18 வயதுக்கு உட்பட்ட 33 லட்சம் சிறார்களுக்கு பள்ளிகளுக்கே நேரடியாக சென்று மாணவர்களுக்கு தடுப்பூசி போட தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக கூடுதலாக 10 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமலாகுமா?…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

கொரோனாவில் இருந்து உறுமாறிய ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதன்படி தமிழகத்திலும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு 97 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனையடுத்து தொற்று கட்டுக்குள் வந்த நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு 97 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் மத்திய ஆய்வு குழு ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த இன்று தமிழகம் வந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

எங்க நாட்டுக்கு வரணும்னா…. இனிமேல் கட்டுப்பாட்டு அதிகமா இருக்கும்….. -ஓமன் அரசு….!!

ஓமன் நாட்டிற்கு வரும் பிற நாட்டு மக்களுக்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  ஓமன் நாட்டிற்கு வரும் மக்கள், 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், ஓமன் சுப்ரீம் கமிட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், தங்கள் நாட்டிற்கு வரும் பிற நாட்டு மக்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விதிமுறை, வான், கடல் மற்றும் தரைவழி போன்ற அனைத்து போக்குவரத்திற்கும் உண்டு. நாட்டின் எல்லைப்பகுதிகளில் […]

Categories
உலக செய்திகள்

மக்களே அலட்சியமா இருக்காதீங்க…! ‘கொரோனா’வால் நிலைமை இன்னும் மோசமாகும்!…. சுகாதார நிபுணர்கள் சொன்ன அந்த உண்மை..?!!!!

ஐரோப்பிய நாடுகளில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவதால் மக்களின் நிலைமை இன்னும் மோசமாகலாம் என்று சுகாதார நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கொரோனா தொற்று பாதிப்பு ஐரோப்பிய நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் சில நாட்களாக பிரான்சில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நேற்று பிரான்சில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும் கொரோனா தொற்று பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : “கொரோனா நிவாரணம்”.,… ரூ.104 கோடி ஒதுக்கீடு…. வெளியான முக்கிய தகவல்….!!!

கடந்த ஆண்டு முதல் பரவ தொடங்கியது கொரோனா தொற்று காரணமாக பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அதிலும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டது. இந்தியா முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிவேகத்தில் உயர்ந்தது. இதனால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இதனை அனைத்து மாநில அரசுகளும் செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த 20 ஆயிரத்து […]

Categories
உலக செய்திகள்

“ஒமிக்ரான் அச்சுறுத்தல்”…. 200 விமானங்களின் சேவை…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

ஒமிக்ரான் அச்சத்தால் அமெரிக்காவிலுள்ள யுனைட்டட் ஏர் லைன்ஸ் மற்றும் டெல்டா ஏர் லைன்ஸ் போன்ற விமான நிறுவனங்களை சேர்ந்த 200 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரான் வைரஸ் தங்களது விமான குழுவினர் மற்றும் ஊழியர்களை பாதித்து இருப்பதால் சேவைகளை நிறுத்தியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் அந்நாட்டில் கொரோனா பாதிப்பு உறுதியாகிய அறிகுறிகள் அற்ற மருத்துவ பணியாளர்களுக்கான தனிமைப்படுத்துதல் நாட்களின் எண்ணிக்கை 7ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆகவே 7 நாட்கள் இறுதியில் கொரோனா நெகட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டால் […]

Categories
உலக செய்திகள்

“கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு”… கொரோனா தொற்றுக்கு முடிவு…. போப் பாண்டவர் சிறப்பு பிராத்தனை….!!!!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு செயின்ட் பீட்டர் பேராலயத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார். அப்போது அவர் 2 வருடங்களாக உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க பிரார்த்தனை செய்தார். மேலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள், தனிமையில் இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆசியாவிலேயே முதன் முறை…. கொரோனா பாதித்து 65 நாட்கள்…. வியக்க வைத்த 12 வயது சிறுவன்….!!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் சவுரியா(12) என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு 4 மாதங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் அவரது நுரையீரல் தீவிரமாக தொற்றுக்குள்ளானது என்று மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அந்த சிறுவனை விமானம் மூலம் லக்னோவில் இருந்து ஹைதராபாத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் எக்மோ உதவியுடன் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து  மருத்துவர்கள் கூறியது, எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி…! “சீனாவை மீண்டும் மிரட்டும் கொரோனா”…. ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பா?…. திணறும் மக்கள்….!!!!

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு புதிதாக 140 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஆனால் சீன அரசு தீவிர நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்ததன் மூலம் தொற்று பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்தது. இருப்பினும் சீனாவில் மீண்டும் டெல்டா உள்ளிட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்கள் சமீபகாலமாக அதிகரித்து கொண்டே […]

Categories
உலக செய்திகள்

அய்யய்யோ..! மீண்டும் முழு ஊரடங்கு?…. அச்சத்தில் பொதுமக்கள்…. பிரதமர் அலுவலகம் சொன்ன பரபரப்பு தகவல்….!!!!

பிரான்சில் அதிகரித்து வரும் கொரோனா பரவலால் பொது முடக்கம் அமலுக்கு வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பிரான்சில் கடந்த வியாழக்கிழமை அன்று கொரோனா தொற்று பாதிப்பு புதிதாக 91,608 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்தது. இதனால் மக்களிடையே கொரோனா தொற்று குறித்த அச்சம் மீண்டும் எழுந்துள்ளது. ஆனால் பிரான்ஸ் அரசாங்கமோ எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்காமல் மூடல்கள், விடுமுறை நாட்களுக்கான ஊரடங்கு உத்தரவு, பிற கட்டுப்பாடுகள் ஆகியவற்றை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: 17 மாணவிகளுக்கு கொரோனா…. பள்ளி மூடல் – அதிர்ச்சி…!!!!

நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்த சூழலில் கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப் பட்டது. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்கார் மாவட்டத்தில் உள்ள நவோதயா வித்யாலயா பள்ளியில் 17 மாணவ மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது. இதனையடுத்து பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி…! “சீனாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்த கொரோனா”…. 1,00,731-ஆக உயர்ந்த பாதிப்பு….!!!!

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு புதிதாக 87 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஆனால் சீன அரசு தீவிர நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்ததன் மூலம் தொற்று பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்தது. இருப்பினும் சீனாவில் மீண்டும் டெல்டா உள்ளிட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்கள் சமீபகாலமாக அதிகரித்து கொண்டே […]

Categories
மாநில செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேருக்கு கொரோனா…. தூத்துக்குடியில் பெரும் அதிர்ச்சி….!!!!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மலேசியாவிலிருந்து வந்த குடும்பத்தினர் 8 பேருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு, மலேசியாவில் இருந்து கணவன், மனைவி மற்றும் 7வயது சிறுமி ஆகிய மூவரும் வந்தனர். வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அவர்களது குடும்பத்தினர் 9 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 7 வயது சிறுமியை தவிர மீதி இருக்கும் எட்டு பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 6 பேர் வீட்டிலேயே […]

Categories
உலக செய்திகள்

கொரோனா…. “ஐ.நா. பொதுச்சபை தலைவர்”…. லேசான அறிகுறி இருந்துச்சு….. வெளியான தகவல்….!!!

ஐ.நா. பொதுச்சபை தலைவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐ.நா. பொதுச்சபை தலைவரும் மாலத்தீவுகளின் வெளியுறவுத் துறை அமைச்சருமான அப்துல்லா சாஹிதுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் ” எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனக்கு சிறிய அளவிலான அறிகுறிகள் மட்டுமே தென்படுவதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கொரோனா  தடுப்பூசியின் இரு தவணைகள் மட்டுமின்றி ஊக்கத் தடுப்பூசியை ஏற்கனவே போட்டுக் கொண்டுள்ளேன். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா சிகிச்சை”…. மெர்க் நிறுவனத்தின் மாத்திரை…. அனுமதி கொடுத்த அமெரிக்கா….!!!!

கொரோனா சிகிச்சைக்கான மெர்க் நிறுவனத்தின் மாத்திரைக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. மெர்க் நிறுவனத்தின் கொரோனா மாத்திரைக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை அளித்துள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு வெளியே எம்எஸ்டி என்று அழைக்கப்படும் மெர்க் நிறுவனம் இந்த மாத்திரையை தயாரித்துள்ளது. இந்த மாத்திரை 1,400 நபர்களுக்கு கொடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

“மனிதனின் ஆயுட்காலம் குறைகிறது!”…. என்ன காரணம்….? பிரபல நாட்டில் வெளியான தகவல்….!!

அமெரிக்காவில் சராசரியாக ஒரு மனிதனின் ஆயுட்காலம் இரண்டாம் உலகப்போருக்கு பின் வெகுவாக குறைந்திருக்கிறது. அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்டிருக்கும் தரவுகளில் கடந்த 2020 ஆம் வருடத்தில், சராசரியாக ஒரு மனிதனின் ஆயுட்காலம் 77 வருடங்களாக குறைந்திருக்கிறது. இது, கடந்த 2019 ஆம் வருடத்தை விட ஒன்றே முக்கால் வருடங்கள் குறைவு என்று தேசிய சுகாதார புள்ளியியல் மையத்தின் தகவல்கள் மூலம் தெரியவந்திருக்கிறது. மேலும், அந்நாட்டில் உயிரிழப்பிற்கான காரணங்கள், புற்றுநோய் மற்றும் இதயநோய் என்று […]

Categories
உலக செய்திகள்

“ஒருத்தருக்கு கொரோனா வந்ததுக்கு, இவ்ளோ அக்கப்போரா!”….. சீனாவில் நடப்பதை பாருங்கள்…!!

சீனாவின் டாங்ஜிங் நகரில் ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால், முழு நகருக்கும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. முதன்முதலில் சீன நாட்டில் தான் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன் பின்பு படிப்படியாக உலக நாடுகளில் பரவியது. உலக நாடுகள், கொரோனாவை கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருந்த நிலையில், சீனா, கடும் விதிமுறைகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தியது. எனவே, உலகில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில், சீனா 113 வது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் வியட்நாமிற்கு அருகில் இருக்கும் சீனாவின் […]

Categories

Tech |