Categories
மாநில செய்திகள்

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு?…. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. கோவில்களில் வழிபாட்டு தலங்களுக்கும் அரசு அனுமதி அளித்தது. இதுபோன்ற பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. ஆனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதனால் அரசு சில […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்…. அரசு சற்றுமுன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது தொடர்பாக முதல்வர் முக.ஸ்டாலின் மீண்டும் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்திலும் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதியன்று புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தியது. இந்த கட்டுப்பாடுகளானது ஜனவரி 10-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையில் தொடர்ந்து தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் மீண்டும் ஆன்லைன் வகுப்பு?…. சற்றுமுன் புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடமாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் செப்டம்பர் 1-ஆம் தேதியில் இருந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. இதனையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 10, 12ம் […]

Categories
மாநில செய்திகள்

மக்கள் கேட்க மாட்டேங்குறாங்க…! பயம் போய்டுச்சு… அதிகமாக போகும் அபராதம் ? சென்னை மக்களுக்கு ஷாக் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சியும், சென்னை மாநகர காவல் துறையும் ஒருங்கிணைந்து முக கவசம் அணிவது என்பது ஒட்டுமொத்த மாநகர் பகுதிகளில் 35 சதவீதம் பேர் மட்டுமே முககவசம் அணிகின்ற நிலை என்பது இருந்து கொண்டிருக்கிறது. பயம் தெளிந்து இருக்கிறது என்று சொல்ல வேண்டும், இது தேவையற்ற தெளிதல். முகக் கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். ஏனென்றால் இந்த ஒமிக்ரான் பாதிப்பு என்பது ஏற்கனவே ஒருவருக்கு இத்தனை விகிதம் பாதிப்பு என்று […]

Categories
மாநில செய்திகள்

#BIG BREAKING: தமிழகம் முழுவதும் ஞாயிறு முழு ஊரடங்கு?… சற்றுமுன் புதிய பரபரப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது தொடர்பாக முதல்வர் முக.ஸ்டாலின் மீண்டும் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்திலும் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதியன்று புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தியது. இந்த கட்டுப்பாடுகளானது ஜனவரி 10-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையில் தொடர்ந்து தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இரவு நேர ஊரடங்கு 2 மணி நேரம் அதிகரிப்பு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் உபியில் நாளை முதல் இரவு […]

Categories
மாநில செய்திகள்

உங்களுக்கு உடல் சோர்வு, இருமல், காய்ச்சல் அறிகுறி இருக்கா?…. சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்…!!!

சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதனால் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி சார்பாக கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை காலை முதல் மாலை வரை இயங்கி வருகின்றன. மெகா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதில் அவை தடுப்பூசி மையங்களாகவும் இயங்கி வருகின்றது. இதன் காரணமாக உடல் நிலையில் சோர்வை உணர்பவர்கள் பரிசோதனை மையங்களுக்கு வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு?…. முதல்வர் இன்று அவசர ஆலோசனை….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது தொடர்பாக முதல்வர் முக.ஸ்டாலின் மீண்டும் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்திலும் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதியன்று புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தியது. இந்த கட்டுப்பாடுகளானது ஜனவரி 10-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையில் தொடர்ந்து தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்தால் 50,000 ரூபாய் நிவாரணம்…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் கொரோனோ தொற்று கடந்த சில தினங்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு வெளியாகும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த 2020ஆம் வருடம் முதல் தற்போது வரையிலும் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் இதுவரை 36 ஆயிரத்து 805 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50,000 ருபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த திட்டத்தை கடந்த டிசம்பர் 8ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

#BIG BREAKING: சென்னையில் 46 மாணவர்களுக்கு கொரோனா…. உடனே கல்லூரிகளை மூடுங்க….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: இந்தியாவில் அடுத்த 2 வாரங்களில்…. WHO கடும் எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப் படுத்தப்பட்டன. அதன்பிறகு தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. இதனையடுத்து தற்போது உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. எனவே தொற்று பரவலை […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் “Work From Home”…. இனி வீட்டில் இருந்தே வேலை பாருங்க….!!!!

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஒரு சில மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் 3ஆம் அலை துவங்கியுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அடுத்த வாரம் முதல்…. அனைத்து மருந்து கடைகளிலும்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்காக மோல்னுபிராவிர் (மோல்ஃப்ளூ) என்ற மாத்திரையை அறிமுகம் செய்ய உள்ளதாக டாக்டர் ரெட்டி ஆய்வகங்கள் கடந்த வாரம் அறிவித்தன. இந்த மாத்திரைகளை தீவிர கொரோனா பாதிப்பு இருபவர்களுக்கு பயன்படுத்தலாம் என கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த மாத்திரையின் விலை 35ரூ என்று நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரெட்டி ஆய்வகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோல்ஃப்ளூ மாத்திரைகள் அடுத்த வாரம் முதல் மருந்து கடைகளில் கிடைக்கும். கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

மக்கள் நலனே முக்கியம்…! அடுத்தடுத்து ரெடியாகும் சென்னை…! பரபரப்பாக இயங்கும் தமிழக அரசு…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த 2வது அலையில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நியமித்து சென்னையில் பல்வேறு இடங்களில் 100 பெட், 200 பெட், ஆயிரம் பெட் என்று, ட்ரிபிள் சி-க்கு கொரோனா நல மையத்தை உருவாக்கினார்கள். கொரோனா சிறப்பு கவனிப்பு மையங்கள் மூலம் பெரிய அளவில் அந்த வீடுகளிலே தொற்று ஏற்பட்டவர்கள் தனியறையில் தங்க இயலாதவர்கள், அவர்களுக்கெல்லாம் இந்த கொரோனா நல மையம் பெரிய அளவில் மிகவும் […]

Categories
மாநில செய்திகள்

களமிறங்கிய 1000பேர்…! உத்தரவு போட்ட தமிழக அரசு…. சென்னையில் அடுத்தடுத்து அறிவிப்பு …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையை பொருத்தவரை இன்றைக்கு தமிழகத்தில் தொற்றின் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து ஒரு 600 அளவிற்கு பூஜ்ஜியத்தை நோக்கி பயணித்து வந்த நிலையில் மீண்டும் பரவத் தொடங்கி 1489 வரை உயர்ந்திருக்கிறது. இன்னுமும் தினந்தோறும் உயரக் கூடும் என்ற அச்சமும் கூடுதலாக இருக்கிறது. எனவேதான் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்  கூடுதலாக இருப்பது என்பது சென்னையிலும், செங்கல்பட்டிலும் அதிகமாக இருக்க கூடிய நிலையில் நம் ஆணையருக்கு பல்வேறு வழிகாட்தல் நெறிமுறைகளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு…. ஊக்கத் தொகை பெறுவது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு வந்தது. இதையடுத்து மாணவர்களின் நீண்டநாள் படிப்பின் இழப்பை ஈடுசெய்ய இல்லம் தேடி கல்வி திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். அதன்மூலம் அனைத்து குழந்தைகளும் தன்னார்வலர்கள் உதவியால் கல்வி கற்று வந்தனர். டிசம்பர் மாதம் முதல் குறைந்தபட்சம் […]

Categories
மாநில செய்திகள்

4இல்ல, 5நாளுக்குள்ள முடிங்க…! ஸ்டாலின் போட்ட உத்தரவு…. அதிரடி காட்டும் மருத்துவத்துறை ….!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உலகம் முழுவதிலும் டெல்டாவும், ஒமைக்ரானும் சேர்ந்து அதி வேகமாக பரவிக்கொண்டிருக்கிற சூழ்நிலையில் இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் மிகப் பெரிய அளவில் அது பரவிக் கொண்டிருக்கிறது. எனவே இந்தியா முழுவதிலும் பல்வேறு மாநிலங்களில் எடுக்கப்பட்டு வருகிற நடவடிக்கைகள் குறித்தும், தடுப்பூசி போடவேண்டியதன் அவசியம் குறித்து பேசவேண்டிய கூட்டம் ஒன்றிய அமைச்சர் தலைமையில் காணொளி வாயிலாக நடைபெற்றது. அதில் தமிழகத்தின் சார்பாக நானும் நம் துறையின் செயலாளரும் பங்கேற்று தமிழகத்தின் செய்திருக்கிற […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: சென்னை முழுவதும் மீண்டும்…. அரசு பரபரப்பு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அரசு புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை ஜனவரி 10-ஆம் தேதி வரை நீடித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 மடங்கு அதிகரித்துள்ளது. தொற்று கண்டறியப்பட்ட 5-க்கும் மேற்பட்ட தெருக்களில் தடுப்பு வேலிகள் அமைத்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னையில் மொத்தம் 39,537 தெருக்கள் இருக்கின்றது. இதில் 1,158 தெருக்களில் கொரோனா பாதிப்பு உடையவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை தடை…. அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா காப்பீட்டு திட்டம் ஒமைக்ரான் செலவுகளையும் உள்ளடக்கும்…. ஐ ஆர் டி ஏ ஐ அறிவிப்பு….!!

கொரோனா மருத்துவ காப்பீட்டு பாலிசிகள் ஒமைக்ரான் தொற்றால் ஏற்படும் செலவினங்களையும் உள்ளடக்கும் என இந்திய காப்பீடு ஒழுங்காற்று ஆணையம் கூறியுள்ளது. கொரோனா சிகிச்சைக்கான செலவுகளை உள்ளடக்கிய காப்பீடு திட்டம் மற்றும் பொது சுகாதார நிறுவனங்கள் வழங்கும் காப்பீடு திட்டங்கள் அனைத்தும் ஒமைக்ரான் தொற்றால் ஏற்படும் செலவினங்களையும் உள்ளடக்கும் எனக் கூறியுள்ளது. இதற்கு பாலிசி ஒப்பந்தங்களில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளன என ஐஆர்டிஏஐ தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ஒரே கல்லூரியில் 100 பேருக்கு கொரோனா…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா ராஜிந்திரா அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் 60-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு வந்த 35 பேருக்கு கொரோனா…. பெரும் பரபரப்பு….!!!!

நாடு முழுவதும் கடந்த ஆண்டு உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு பிறகு படிப்படியாக குறையத் தொடங்கியது. ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதனால்  பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் ஆந்திரா ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் இருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு 3 பேருந்துகளில் வந்து சென்றவர்களில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி […]

Categories
தேசிய செய்திகள்

OMIKRAN: 3-வது தவணை தடுப்பூசியில் 80% பாதுகாப்பா?…. ஆய்வில் வெளிவந்த உண்மை….!!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 3-வது தவணை தடுப்பூசி செலுத்துவதன் மூலமாக ஒமிக்ரான் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதிலிருந்து 88 % பாதுகாப்பு கிடைப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் முடிவுகளை சுகாதார பாதுகாப்பு முகமை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வு தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த மூலக்கூறு மருத்துவப் பேராசிரியர் எரிக் டோபோல் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது, வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலையில் இருந்து 3-வது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முதல்முறையாக எம்எல்ஏ-வுக்கு கொரோனா…. முதல்வர் ஸ்டாலின் ஷாக்…..!!!!

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று உறுதியான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் எம்எல்ஏ உதவியாளர் மற்றும் கார் ஓட்டுநருக்கும் கொரோன தொற்று  உறுதியாகி உள்ளது. நாளை சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் எம்எல்ஏ ஒருவருக்கு (இந்த ஆட்சியில்) முதல் முறை கொரோனா தொற்று உறுதி ஆனதால் முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

BREAKING: முதலமைச்சருக்கு கொரோனா…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா உறுதியானதை அடுத்து , மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும் கடந்த சில நாட்களாக தன்னை தொடர்பு, தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு முடிவு கட்டுமா ஒமைக்ரான்?…. நிபுணர்கள் வெளியிட்ட அதிரடி கருத்து….!!!!

தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒமைக்ரான் தொற்றால் உயிர்பலி மிகப் பெரிய அளவில் இல்லை என்றாலும், வேகமாக பரவும் தன்மை கொண்ட உறுமாறிய கொரோனாவாக இருப்பதால், இந்தியாவில் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் பரிசோதனைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது. சமீபத்தில் மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர், ஒமைக்ரான் வைரஸ் இயற்கையான தடுப்பூசியாக செயல்படும். இது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே மறந்து விடாதீங்க…. முதல்வர் சொன்ன 3 முக்கிய விஷயங்கள்…..!!!!

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி 15 -18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பள்ளி, மற்றும் கல்லூரிகளில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல்வர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து பேசிய முதல்வர், தற்போது 3 விஷங்களை பொதுமக்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி போட்டு கொண்டால் இறப்பு விகிதம் குறைவு…. முதல்வர் ஸ்டாலின்….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உருமாறி ஒமிக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் 15 முதல் 18 வயதுடைய சிறார்கள் அனைவருக்கும் இன்று முதல் தடுப்பூசி செலுத்தும் பணியை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல்வர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைதொடர்ந்து பேசிய முதல்வர், தடுப்பூசிகள் நோய் எதிர்ப்பு சக்தியை தொடர்ந்து அளித்து வருகிறது. மேலும் தடுப்பூசி செலுத்திக் […]

Categories
மாநில செய்திகள்

#Justin: “முந்தைய வைரஸை விட ஒமிக்ரானின் தாக்கம் குறைவு”…. முதலமைச்சர் பேச்சு….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் 15 முதல் 18 வயதுடைய சிறார்கள் அனைவருக்கும் இன்று முதல் தடுப்பூசி செலுத்தும் பணியை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல்வர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைதொடர்ந்து பேசிய முதல்வர், ஒமிக்ரான் வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இந்த வைரஸ் […]

Categories
சினிமா

பிரபல நடிகருக்கு கொரோனா…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் மற்றும் அவரது மனைவி பிரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதையடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த நண்பர்கள் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகத்தில் சிறார்களுக்கான தடுப்பூசி திட்டம் தொடக்கம்…. தொடங்கி வைத்த முதல்வர்….!!!

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி 15 -18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டது. இந்நிலையில் கோவின் செயலி இணையதளத்தில் முன்பதிவு செய்த சிறார்ர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. அதன்படி பள்ளி, கல்லூரிகள் மற்றும் தடுப்பூசி மையங்கள் மூலமாக சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெறும். ஆகவே ஆதார் பள்ளி அடையாள அட்டையை […]

Categories
மாநில செய்திகள்

“ஒமிக்ரான் எதிரொலி”…. சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அமல்…. மாநகராட்சி அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது பரவி வரக்கூடிய ஒமிக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவுவதால் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக சென்னையில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதாவது சென்னையில் நேற்று ஒரேநாளில் 776 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க சென்னை மாநகராட்சி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பணியாற்றுவோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சென்னை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் இன்று…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி 15 -18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கோவின் செயலி இணையதளத்தில் முன்பதிவு செய்த சிறார்ர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. அதன்படி பள்ளி, கல்லூரிகள் மற்றும் தடுப்பூசி மையங்கள் மூலமாக சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெறும். ஆகவே ஆதார் பள்ளி அடையாள அட்டையை […]

Categories
சினிமா

என்னது….! இவருக்கு கொரோனாவா…. அத அவங்களே சொல்லிருக்காங்க பா…..  இன்ஸ்டாவில் வெளியிட்ட பதிவு…!!!

பிரபல இந்தி நடிகை ஒருவர், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மராட்டியத்தை சேர்ந்த முர்னல் தாகூர் என்ற பிரபல இந்தி நடிகைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இவர் பல மராத்திய மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, “எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. லேசான அறிகுறிகள் தான் ஏற்பட்டது. நான் நன்றாக இருக்கிறேன். தற்போது என்னை தனிமைப் படுத்திக்கொண்டிருக்கிறேன். மருத்துவர்களின் அறிவுறுத்தலை பின்பற்றி […]

Categories
மாநில செய்திகள்

முதல் 4 நாட்களில் 72,000 பேருக்கு தடுப்பூசி…. கோவா சுகாதாரத்துறை….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவாவில் நாளை முதல் 4 […]

Categories
மாநில செய்திகள்

தடையை மீறும் சென்னை மக்கள்…. போலீஸ் கிடுக்கிப்பிடி….!!!!

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இன்று முதல் சென்னை கடற்கரையில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது. மேலும் நடைபயிற்சி செய்வோருக்கு மட்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவல் காரணமாக மறு உத்தரவு வரும்வரை பொதுமக்களுக்கு மணல் பரப்பில் அனுமதி இல்லை என அறிவித்திருந்தது. இந்த நிலையில், சென்னையில் தடையை மீறி கடற்கரைகளில் குவிந்தவர்களை காவல்துறையினர் வெளியேற்றினர். தொற்று பரவல் காரணமாக மறு உத்தரவு வரும் வரை, கடற்கரை மணல் பரப்பில் செல்ல […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பாதித்தவர்கள் மருத்துவ ஆலோசனை பெற…. சென்னை மாநகராட்சி தொலைபேசி எண் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக […]

Categories
மாநில செய்திகள்

அப்படிப்போடு…. தமிழகத்தில் மீண்டும் Work From Home?…. லீக்கான தகவல்….!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு புதிய கட்டுப்பாடுகளையும் விதித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக […]

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: சென்னையில் 45 சதவீதம் மட்டுமே…. அமைச்சர் பரபரப்பு புகார்….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான்வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலம் முழுவதும் ஜனவரி 12-ஆம் தேதி வரை…. பள்ளி, கல்லூரிகள் மூடல்…. மாநில அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா எதிரொலி”…. 14 ரயில்கள் திடீர் ரத்து…. வெளியான அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவும் தற்போது அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்ட்டிராவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரம் பேருக்கு உறுதிசெய்யபட்துள்ளது. இதனால் இங்கு படிப்படிப்பாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக மும்பையில் இருந்து கிளம்பும் 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி மும்பையில் இருந்து புனே, அமராவதி, நாக்பூர், மேற்குவங்கம், ஹூபள்ளி, கோல்காபூர் கிளம்பும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Categories
மாநில செய்திகள்

கொரோனா பாதிக்கப்பட்டோருக்கு…. சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே…. இன்னும் 10 நாட்களில்…. மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சுனாமிக்கு இணையான கொரோனா 3-வது அலை…. அரசு பரபரப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டு உச்சத்தில் இருந்தது. அப்போது பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக மக்கள் நிம்மதி அடைந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் புதிய வகை ஒமிக்ரான்  வைரஸ் தமிழகத்தில் அதிவேகமாக பரவி வருவதால் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் நாளை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி 15 -18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கோவின் செயலி இணையதளத்தில் முன்பதிவு செய்த சிறார்ர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. அதன்படி பள்ளி, கல்லூரிகள் மற்றும் தடுப்பூசி மையங்கள் மூலமாக சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெறும். ஆகவே ஆதார் பள்ளி அடையாள அட்டையை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்…. இந்த அறிகுறி இருந்தா லேட் பண்ணாதீங்க…. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை சற்று ஓய்ந்த நிலையில், தற்போது உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான்  வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுபற்றி மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலைமைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, கொரோனா பாதிப்பு அதிகரிப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. நோய் பாதிப்பில் சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் அவர்களின் […]

Categories
மாநில செய்திகள்

சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி…. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…. தமிழக அரசு….!!!!

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் 15 -18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. சிறார்களுக்கு ஜனவரி 3 ஆம் தேதி முதல் தடுப்பூசிகள் செலுத்தப்பட இருக்கிற நிலையில் போரூரில் அந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்க இருக்கிறார். இந்த நிலையில் அதே நாளன்று பள்ளிகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 மாவட்டங்களில்…. கொரோனா கடும் கட்டுப்பாடு?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் முதல் மற்றும் 2-வது அலை அதிவேகமாக பரவி வந்தது. இதனையடுத்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்பின் தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பும் மீண்டும் அதிகரித்து வருவதால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. சென்னையில் 589 ஆக இருந்த கொரோனா பாதிப்பு 682 ஆகவும், செங்கல்பட்டில் 137-ல் இருந்து 168 […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. தமிழகத்தில் 31 மாவட்டங்களில்…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!

தமிழகத்தில் கடந்த வருடம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அதனால் மாநில முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன் பலனாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு கட்ட தளர்வுகளை அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருவதால் அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து ஜனவரி 10-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது. இந்நிலையில் மக்களுக்கு சற்று […]

Categories

Tech |