Categories
உலக செய்திகள்

“யாருமே எதிர்பார்க்கல!”…. தனிவிமானத்தில் வந்த பயணிகளுக்கு…. அமிர்தசரஸில் காத்திருந்த அதிர்ச்சி….!!!!

ரோம் நகரிலிருந்து தனி விமானம் ஏற்பாடு செய்து அமிர்தசரசுக்கு வந்த 285 பயணிகளில் 179 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள 75 பேரின் பரிசோதனை முடிவுகள் தெளிவாக இல்லாததால் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தொற்று உறுதி செய்யப்பட்ட 173 பயணிகளும் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே விமான நிலைய அதிகாரிகள், ரோம் நகரில் இருந்து பயணிகள் ஸ்பைஸ் ஜெட் விமானத்தை தனியாக ஏற்பாடு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு அமல்…. எதற்கெல்லாம் அனுமதி?…. எதற்கெல்லாம் தடை?… இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு கொரோனா தடுப்பு விதிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இரவு ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி இன்று இரவு 10 மணி முதல் நாளை மறுநாள் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இந்நிலையில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளான, # ஞாயிறு ஊரடங்கு நாட்களில் காலை 6 முதல் 10 மணி […]

Categories
தேசிய செய்திகள்

நோயாளிகளுக்கு இனி இது கட்டாயம்…. ஜிப்மர் மருத்துவமனை அதிரடி அறிவிப்பு….!!!!

கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், உதவியாளர்கள், கட்டாயம் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும், 2 […]

Categories
உலக செய்திகள்

“ஆதிக்கம் செலுத்தும் கொரோனா!”…. ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பா?…. பிரபல நாட்டில் அதிர்ச்சி….!!!!

கடந்த 24 மணிநேரத்தில் அமெரிக்காவில் கொரோனாவால் புதிதாக 8,48,502 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணிநேரத்தில் அமெரிக்காவில் கொரோனாவால் புதிதாக 8,48,502 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு 6,04,63,747 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் அந்நாட்டில் கொரோனாவால் ஒரேநாளில் 2,025 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 8 […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 10 முதல் புதிய கடும் கட்டுப்பாடுகள்…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜனவரி 10ஆம் தேதி முதல் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய முடியும். மாஸ்க் அணியாமல் ரயில் நிலையத்தில் நடமாடினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. மேலும் UTS செயலி வழியாக ஜனவரி 31ஆம் […]

Categories
உலக செய்திகள்

“உலக நாடுகளுக்கு அதிர்ச்சி!”…. 2-வது இடத்தில் உள்ள இந்தியா…. கோர முகம் காட்டும் கொரோனா….!!!!

உலக அளவில் கொரோனாவால் இதுவரை 30.36 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை உலுக்கி வருகிறது. மேலும் உலக அளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. உலக அளவில் இதுவரை கொரோனாவால் 30.36 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் கொரோனா வைரசால் […]

Categories
சினிமா

திரையுலகினரை குறிவைக்கும் கொரானா….!! நடுக்கத்தில் பிரபலங்கள்….!!

திரையுலக பிரபலங்கள் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்படுவது பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படும் திரையுலகினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் தனக்கு கொரோனா இருப்பதாக தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு டுவிட்டரில் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து இசையமைப்பாளர் தமன் நீங்கள் விரைவில் குணமடைந்து வர பிரார்த்திக்கிறோம் என ஆறுதல் கூறி கமெண்ட் போட்டிருந்தார். ஆனால் இப்போது இசையமைப்பாளர் தமனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே அருண் விஜய், சுஹைல் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு முதல் கட்டமாக இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதாவது இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் எவ்வித கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்படாமல் இருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த அதிர்ச்சி…. கிறிஸ்தவக் கல்லூரியில் மேலும் 30 மாணவர்களுக்கு கொரோனா….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ள்ளன. அதன்படி தமிழகத்திலும் இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையடுத்து கிழக்கு தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் மேலும் 30 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அக்கல்லூரியில் 22 மாணவர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 52 […]

Categories
மாநில செய்திகள்

குரோம்பேட்டை போத்தீஸ் கடையில் 13 ஊழியர்களுக்கு கொரோனா..!!

சென்னை குரோம்பேட்டை போத்தீஸ் கடையில் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. அதாவது தமிழக அரசு, இந்த தொற்றை கட்டுப்படுத்த கடந்த 6ஆம் தேதி முதல் (இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) இரவு நேர ஊரடங்கை பிறப்பித்துள்ளது.. அதேபோல ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு என்றும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரிக்கும்…. WHO விஞ்ஞானி எச்சரிக்கை….!!!!

இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அப்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதுமட்டுமில்லாமல் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் சர்க்கரை நோய், உயர் ரத்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. புதிய கட்டுப்பாடுகள் அமல்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாகவும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சில மாநிலங்கள் ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனா பரவல் […]

Categories
மாநில செய்திகள்

உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி, ஊழியர்கள் உட்பட 9 பேருக்கு கொரோனா..!!

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி, ஊழியர்கள் உட்பட 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நீதிபதிக்கு கொரோனா உறுதியானதால் நீதிமன்ற ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்….. இந்தியாவில் அடுத்த மாதம்…. எச்சரிக்கை விடுத்த விஞ்ஞானி….!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 100 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா பாதிப்பு உச்சமடையும் என்று அமெரிக்காவை சேர்ந்த பிரபல மருத்துவ விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில், “உலகளாவிய சுதந்திரமான சுகாதார ஆராய்ச்சி மையம்” […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலம் முழுவதும் காலை 10 – இரவு 8 மணி வரை மட்டுமே…. மாநில அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அத்துடன் ஒமைக்ரான் பரவலும் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக மத்திய அரசு ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது. தற்போது பல மாநிலங்களில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, கர்நாடகம், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம்,டெல்லி, உத்தரபிரதேசம், மணிப்பூர், ஹரியானா போன்ற மாநிலங்களில் இரவு […]

Categories
சினிமா

அடப்பாவமே…! இவரையும் விட்டுவைக்கலயா இந்த கொரோனா…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

நடிகர் மகேஷ்பாபு தனக்கு கொரோனா இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டாரான மகேஷ் பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை மகேஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பயப்படும் அளவிற்கு கொரோனா பாதிப்பு தனக்கு ஏற்படவில்லை என்றும் லேசான அறிகுறியுடன் மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு முழு பாதுகாப்புடன் இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அமல்…. வெளிநாட்டு பயணிகளுக்கு மத்திய அரசு போட்ட புதிய உத்தரவு….!!!!

உலகின் பல நாடுகளில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா வைரஸ் பரவலுக்கு ஏற்றவாறு வழிகாட்டு நெறிமுறைகளில் சில திருத்தங்கள் செய்ய வேண்டியது அவசியமாகிறது. அந்த அடிப்படையில் புதிய நடைமுறைகள் வரும் ஜனவரி 11ஆம் தேதியில் இருந்து மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

பிரபல தமிழ் நடிகர் சற்றுமுன் மருத்துவமனையில் அனுமதி….!!!

பிரபல நடிகர் சத்யராஜிக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான நிலையில், சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரே நாளில்…. சுகாதாரத் துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் நேற்று இரவு முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று 6,983 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 8,981-ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 27,76,413 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் 8 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 36,833-ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 984 பேர் டிஸ்சார்ஜ் ஆன […]

Categories
மாநில செய்திகள்

சரவண ஸ்டோர்ஸ் ஊழியர்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று…. வெளியான தகவல்….!!!!

சென்னையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கி உள்ளது. இதனால் சென்னை மாநகராட்சி பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து சரவணா ஸ்டோர்ஸ் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சுமார் 250 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 30 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பொங்கல் முடிந்ததும்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். அதனால் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டடு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இதையடுத்து அரசு அறிவிப்பின்படி நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்துடன் வருகிற ஜன-9ஆம் தேதி முதல் வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக […]

Categories
மாநில செய்திகள்

பொங்கலுக்கு ஊருக்கு போக முடியாதா?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் நேற்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று கட்டுப்பாடு தொடர்பாக அரசு எடுக்கும் முடிவுக்கு ஏற்றவாறு, ஜனவரி 10ஆம் தேதிக்கு பின் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அரசுப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதனிடையில் ஜனவரி 9ஆம் தேதியன்று பயணிக்க அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் முழுமையாக திருப்பி […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனா கட்டுப்பாடு”… ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் நேற்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட தொடங்கி உள்ளது. அதனால் அங்கு கட்டுப்பாடுகளை விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை கண்காணிக்க மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Categories
சினிமா

அடப்பாவமே…! பிரபல நடிகைக்கு குடும்பத்துடன் கொரோனா…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

நடிகை மீனாவின் மகள் மற்றும் கணவர் உட்பட அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகை மீனாவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளதாக மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் முழுவதும் மீண்டும்….. அரசு சற்றுமுன் அதிர்ச்சி….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த சில நாட்களாகவே ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று முதல் இரவு 10 மணி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

CORONA TABLET: ஐசிஎம்ஆர் இயக்குனர் திடீர் எச்சரிக்கை….!!!!

கொரோனா சிகிச்சைக்கு மெர்க் நிறுவனத்தின் antiviral மருந்தான மால்னுபிரவிர்(Molnupiravir) மாத்திரைகளை தேசிய கொரோனா தடுப்பு அமைப்போ, உலக சுகாதார அமைப்போ பரிந்துரைக்கவில்லை என்று ICMR இயக்குனர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார். இதை வழங்கிடவேண்டாம் என்றும் அதனால் கடும் பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் எச்சரித்துள்ளார். அவ்வளவு மோசமான மருந்து எனில், மத்திய அரசு ஏன் அதற்கு அவசர அங்கீகாரம் வழங்கியது என்று கேட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

இரவு நேர ஊரடங்கு…. புறநகரில் பாதுகாப்பு தீவிரம்…. காவல்துறை அதிரடி….!!!!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. அதுமட்டுமல்லாமல் வார இறுதி நாட்களில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இரவு நேர ஊரடங்கு அமலாக இருப்பதால் சென்னை புறநகர் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர். புறநகரில் 36 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து […]

Categories
மாநில செய்திகள்

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை?…. ராமதாஸ் பரிந்துரை….!!!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த 2 மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. ஆனால் தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனா பாதிப்பு 4,862 பேருக்கு உறுதியாகியுள்ளது. மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் இன்று முதல் இரவு 10 மணி முதல் […]

Categories
உலக செய்திகள்

214 பேருக்குக் தொற்று உறுதி…. தடுத்து நிறுத்தப்பட்ட 5 கப்பல்கள்….!! பிரபல நாட்டு துறைமுகத்தில் பரபரப்பு….!!

214 தொழிலாளர்கள் மற்றும் பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்டதால்சாண்டோஸ் துறைமுகத்தில் 5 கப்பல்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளன. பிரேசிலியாவில் 214 தொழிலாளர்கள் மற்றும் கப்பலில் பயணம் செய்த பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதால் சான்டோஸ் துறைமுகத்தில் 5 கப்பல்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரி அன்விசா கூறியுள்ளார். சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலிக்கு இடையே கார்னிவல் கார்ப் நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு கப்பல்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கப்பல்கள் தலா 3,000க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரியோ டி ஜெனிரோ மற்றும் சாண்டோஸுக்கு […]

Categories
மாநில செய்திகள்

கோயம்பேடு காய்கறி அங்காடி மூடல்…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு இரவு நேர ஊரடங்கை அமல்ப்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்படும் என்று நேற்று தமிழக அரசு அறிவித்து உத்தரவிட்டுள்ளது. கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இன்று முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.இந்நிலையில் முழு ஊரடங்கான வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று கோயம்பேடு காய்கறி அங்காடி மூடப்படும் என்று வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

#BREAKING: பொங்கல் பேருந்து முன்பதிவு திடீர் நிறுத்தம்…. வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு இரவு நேர ஊரடங்கை அமல்ப்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்படும் என்று நேற்று தமிழக அரசு அறிவித்து உத்தரவிட்டுள்ளது. கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இன்று முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் ஜனவரி 16 ஆம் தேதிக்கான முன்பதிவை நிறுத்தி வைத்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 16 ஆம் தேதி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

பயிற்சி மருத்துவர்கள் 260 பேருக்கு…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மருத்துவமனையில் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தளர்வு…. தமிழக அரசு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு இரவு நேர ஊரடங்கை அமல்ப்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்படும் என்று நேற்று தமிழக அரசு அறிவித்து உத்தரவிட்டுள்ளது. கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இன்று முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் பேருந்து சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் (தளர்வு) மத்திய/ மாநில அரசு தேர்வாணையங்களின்  போட்டித் தேர்வுகள், நேர்முகத் தேர்வுகளுக்கு செல்லும் […]

Categories
மாநில செய்திகள்

#Breaking: சென்னையில் 80 மாணவர்களுக்கு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

சென்னையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதனால் சென்னை மாநகராட்சி புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி கல்வி நிறுவனத்தில் 46 மாணவர்களுக்கு தொற்று உறுதியாகியது. 1, 417 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 46 மாணவர்களுக்கு தொற்று உறுதியாகியது. இன்னும் பல்வேறு மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் வர வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் சென்னை, குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரி விடுதி மாணவர்கள் 80 […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பரிசோதனைக்கு மாதிரி கொடுத்தவர்களுக்கு…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வந்தது. தற்போது உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால், தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் சென்னையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதனால் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே! இரட்டை முகக்கவசம் கட்டாயம்…. ஐசியு தேவைப்படாது…. மருத்துவர் பரிந்துரை….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் இரட்டை முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று தில்லி மூத்த மருத்துவ நிபுணர் ஆஷிஷ் கட்டார் கூறியுள்ளார். டெல்லியில் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தலைநகர் டெல்லியில் பாதிக்கப்படுவோர் விகிதம் 4.15 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மேலும் ஒமைக்ரானால் பாதிக்கப்படுவோர் விகிதத்தில் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக டெல்லி உள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் அபாயம் குறித்தும், […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஜனவரி 20ஆம் தேதி வரை ரத்து…. தமிழகத்தில் அடுத்த அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் கல்லூரிகளுக்கு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின்…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கொரோனா தடுப்பு விதிகளை மீறும் கடைகள், வணிக நிறுவனங்களை […]

Categories
மாநில செய்திகள்

OMG: கல்லூரி விடுதி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி…. அதிர்ச்சியூட்டும் தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. கொரோனா அறிகுறி இருந்தா இத மட்டும் செய்யாதீங்க…. அரசு எச்சரிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி […]

Categories
மாநில செய்திகள்

700இல் தொடங்கி 7000 ஆகிடுச்சு…! இதுவரை இப்படி நடந்ததில்லை…. புது வரலாறு படைத்த திமுக அரசு …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் சென்னையில் ஒரு 700 இடங்கள் தொடங்கி, தமிழ்நாடு முழுக்க ஒரே நாளில் 7,000 கேம் நடத்தியுள்ளனர். இதுவரை எந்த வரலாற்றிலும் இல்லை. இதன் தொடர்ச்சியாக மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் இருந்தது, தொடர்ச்சியாக நடத்தப்பட்டது. சைதாப்பேட்டையில் தடுப்பூசி முகாம் நடத்துகின்ற இடத்தில் மழைக்கால சிறப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. நாங்கள் அதை முடித்துவிட்டு எக்மோர் செல்லும்போது மாநகராட்சி சார்பில் அங்கேயும் மழைக்கால சிறப்பு மருத்துவ […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் தான் 1st…! எல்லாமே பெஸ்ட்டா இருக்கு…. பாராட்டி தள்ளிய மத்திய அரசு… ஹேப்பி ஆன ஸ்டாலின் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா தடுப்பூசி போட கோவிட் செயலியை பயன்படுத்த இப்போ ஆன்லைன்ல போக வேண்டிய அவசியமே இல்ல, நம்ம வந்து ஆட்களை தேடி போகிறோம். தமிழகத்தைப் பொறுத்தவரை 15முதல் 18வயது வரை 33,20,000ற்கு மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். இதில் 26 லட்சம் பேர் பள்ளிகளில் படிக்கிறார்கள். இந்த 26 லட்சம் பேருக்கும் நாமே உடனடியாக கண்டறிந்து போட இருக்கிறோம். மீதி இருக்கிற 8, 9 லட்சம் பேரையும் யார் என்பதை கண்டறிந்து […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் தடை…. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை […]

Categories
மாநில செய்திகள்

எங்கெல்லாம் 50% பேர் அனுமதி?…. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில் உணவகங்கள் ,பேக்கரிகளில் 50% […]

Categories
மாநில செய்திகள்

விதிகளை மீறினால் அபராதம்…. தமிழக அரசு கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மாஸ்க் அணிவது, தனிநபர் இடைவெளி உள்ளிட்ட விதிகளை மீறினால் […]

Categories
மாநில செய்திகள்

இரவு நேர ஊரடங்கு…. எதற்கெல்லாம் தடை?…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பொது போக்குவரத்திற்கு தடை மெட்ரோ ரயில்கள் இயங்காது உணவகங்களில் […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மனியில் புத்தாண்டுக்கு பின் கொரோனா நிலவரம் என்ன….? அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட்…

புத்தாண்டு பிறந்த பிறகு ஜெர்மனியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெர்மனியில் புத்தாண்டு தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து ஐந்தாவது நாளாக நேற்று நேற்று வரை கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. திங்கட்கிழமை நிலவரப்படி ஜெர்மனியில் 10,000 பேரில் 232 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மனியில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. டிசம்பர் 27 அன்று 13,908 ஆக இருந்தது. அது, திங்கட்கிழமை, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு… !!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி […]

Categories
மாநில செய்திகள்

#BIG BREAKING: தமிழகம் முழுவதும் நாளை முதல் ஊரடங்கு அமல்…. சற்றுமுன் அரசு அறிவிப்பு….!!!!!

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. கோவில்களில் வழிபாட்டு தலங்களுக்கும் அரசு அனுமதி அளித்தது. இதுபோன்ற பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. ஆனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதனால் அரசு சில […]

Categories

Tech |