ஐரோப்பா கண்டத்தில் பாதி மக்களுக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாக உலக சுகாதார மையம் கூறியிருக்கிறது. ஐரோப்பாவில் ஒமிக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், உலக சுகாதார மையம் இன்னும் சில வாரங்களில் ஐரோப்பா கண்டத்தில் பாதி மக்களுக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்படும் என்று எச்சரித்திருக்கிறது. இதுபற்றி உலக சுகாதார மையத்தின் ஐரோப்பிய பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் க்ளூஜ் கூறியிருப்பதாவது, ஐரோப்பாவில் டெல்டாவை விட ஒமிக்ரான் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இன்னும், 6 முதல் 8 வாரங்களுக்குள் […]
