“ஒலி,ஒளியால் மட்டும் கொரோனாவை ஒழிக்க முடியாது” – முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேக்குது தெரிவித்துள்ளார்.மேலும், கொரோனா தடுப்பு தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்க் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ” எதிர்க் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியது வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார். எதிர்க் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் கலந்தாலோசித்ததை எல்லோரும் வரவேற்கிறோம் என்றும் […]